Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
ஒரு தலை ராகம்......!!!
5 posters
Page 1 of 1
ஒரு தலை ராகம்......!!!
நிலவின் பக்கமாக இருந்தாலும்
நேராய்ப் பார்க்க முடியாத வெள்ளிமீனின்
நிலை போலானது என்னிலைமை...
மூளை சிதறிய பின்னும்
முன்நாணுக்கு ஏன் மூச்சுக்காற்று...
இப்போதெல்லாம் இரவிற்கும் காலைக்கும்
இடைப்பட்ட வேளை எனை ஈர்க்கின்றது...
புறப்பட்ட போதும் ஆடையினை
அடிக்கடி மாற்றிக் கொள்கின்றேன்,,,
தாலி கட்டத் தவிக்கும்
மாப்பிள்ளை மனம் போல...
சூரிய ஒழிக்கு இப்போதெல்லாம்
ஒழிந்து கொள்ள மனம் சொல்கிறது,,,
அவள் என் முகம் கறுத்து விட்டதாய்க்
காரணம் சொன்னதில் இருந்து...
பூனை; எலி வாடை பிடிப்பது போல
அவள் ஆடையின் வாடைக்காய்
அலைகிறேன் அங்கும் இங்குமாக...
அவள் காய்ச்சல் என்றாள்
நான் கடைக்குப் போனேன்,,,
எதற்கென்று மறந்து ஏமாறி வருகின்றேன்
கடைக்காரன் கேள்விக்கு விடை இன்றி...
அவள் கசக்கி வீசிய காகிதத் துண்டுகளினை
அழுத்தி அடுக்கி வைக்கிறேன் அலுமாரியில்...
அவள் பிறந்தநாள் தந்த இனிப்பு
புடவைக்கடை பொம்மை போலானது எனக்கு...
அவள் அனுப்பிய குறுஞ் செய்திகளினை
அழிக்க மனம் இல்லாததால்,,,
அலை பேசி அடிக்கடி மாற்றும் பழக்கத்தினை
அடியோடு மறந்து ஆறு மாதங்கள் ஆகிறது...
நீல நிறம் உனக்கு அழகென்றாள்
உள் ஆடை கூட நீல நிறமாகியது...
என்ன பிடிக்கும் உனக்கு என்றேன்; மழை என்றாள்
குடை பிடிப்பதனைக் குறைத்துக் கொண்டேன்...
உணவில் எது எண்றேன்; காரம் என்றாள்-எனக்கு
”அல்சர்” இருப்பதாய் வைத்தியரின் முணு முணுப்பு...
”கொலைவெறிப்” பாட்டு கேட்டதுண்டா என்றாள்
எப்படியோ தேடி ஓடிப் பதிவிறக்கிக் கொண்டேன்...
கூடா நட்புக் கேடென்றாள்
நண்பனை கண்டு நாட்கள் பல ஆகியது...
இதுவும், எதுவெல்லாமோ மாற்றினேன் உனக்காய்
மாற்று உன் மனதை என்றேன் எனக்காய்...
ஆமாம்; மாற்றிக் கொண்டேன் மனதை என்றாள்
ம்ம்ம்... சொல் என்றேன் ஆர்வமாக நெழிந்து...
உன்னிடம் அல்ல; உன் நண்பனிடம்
என நழினமாய்ச் சொல்லி நகர்ந்தாள்....
நானோ;
நிலை தடமாறி நினைவுகள் இடமாறி நின்றேன்...!!!
குண்டடிபட்ட காட்டுச் சேவலினைக்
குண்டாந்தடியால் கொலை செய்தது போல...!!!
நேராய்ப் பார்க்க முடியாத வெள்ளிமீனின்
நிலை போலானது என்னிலைமை...
மூளை சிதறிய பின்னும்
முன்நாணுக்கு ஏன் மூச்சுக்காற்று...
இப்போதெல்லாம் இரவிற்கும் காலைக்கும்
இடைப்பட்ட வேளை எனை ஈர்க்கின்றது...
புறப்பட்ட போதும் ஆடையினை
அடிக்கடி மாற்றிக் கொள்கின்றேன்,,,
தாலி கட்டத் தவிக்கும்
மாப்பிள்ளை மனம் போல...
சூரிய ஒழிக்கு இப்போதெல்லாம்
ஒழிந்து கொள்ள மனம் சொல்கிறது,,,
அவள் என் முகம் கறுத்து விட்டதாய்க்
காரணம் சொன்னதில் இருந்து...
பூனை; எலி வாடை பிடிப்பது போல
அவள் ஆடையின் வாடைக்காய்
அலைகிறேன் அங்கும் இங்குமாக...
அவள் காய்ச்சல் என்றாள்
நான் கடைக்குப் போனேன்,,,
எதற்கென்று மறந்து ஏமாறி வருகின்றேன்
கடைக்காரன் கேள்விக்கு விடை இன்றி...
அவள் கசக்கி வீசிய காகிதத் துண்டுகளினை
அழுத்தி அடுக்கி வைக்கிறேன் அலுமாரியில்...
அவள் பிறந்தநாள் தந்த இனிப்பு
புடவைக்கடை பொம்மை போலானது எனக்கு...
அவள் அனுப்பிய குறுஞ் செய்திகளினை
அழிக்க மனம் இல்லாததால்,,,
அலை பேசி அடிக்கடி மாற்றும் பழக்கத்தினை
அடியோடு மறந்து ஆறு மாதங்கள் ஆகிறது...
நீல நிறம் உனக்கு அழகென்றாள்
உள் ஆடை கூட நீல நிறமாகியது...
என்ன பிடிக்கும் உனக்கு என்றேன்; மழை என்றாள்
குடை பிடிப்பதனைக் குறைத்துக் கொண்டேன்...
உணவில் எது எண்றேன்; காரம் என்றாள்-எனக்கு
”அல்சர்” இருப்பதாய் வைத்தியரின் முணு முணுப்பு...
”கொலைவெறிப்” பாட்டு கேட்டதுண்டா என்றாள்
எப்படியோ தேடி ஓடிப் பதிவிறக்கிக் கொண்டேன்...
கூடா நட்புக் கேடென்றாள்
நண்பனை கண்டு நாட்கள் பல ஆகியது...
இதுவும், எதுவெல்லாமோ மாற்றினேன் உனக்காய்
மாற்று உன் மனதை என்றேன் எனக்காய்...
ஆமாம்; மாற்றிக் கொண்டேன் மனதை என்றாள்
ம்ம்ம்... சொல் என்றேன் ஆர்வமாக நெழிந்து...
உன்னிடம் அல்ல; உன் நண்பனிடம்
என நழினமாய்ச் சொல்லி நகர்ந்தாள்....
நானோ;
நிலை தடமாறி நினைவுகள் இடமாறி நின்றேன்...!!!
குண்டடிபட்ட காட்டுச் சேவலினைக்
குண்டாந்தடியால் கொலை செய்தது போல...!!!
Last edited by mufftaaa mod on Sun 1 Jan 2012 - 22:25; edited 2 times in total
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
நண்பா உனக்குள் இப்படியொரு சோகமா எப்ப மச்சான் இதெல்லாம் நடந்தது முக நூல் பக்கம் அதிகம் செல்லாதே மச்சான்!
அவளுக்கா உள்ளாடையின் நிறமும் மாறி விட்டது உனக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரிய வில்லை
கவிதை வரிகள் மிகவும் அருமை
முயற்சி செய் மச்சி
வாழ்த்துக்கள் என்றும்
உன் நண்பன்.
அவளுக்கா உள்ளாடையின் நிறமும் மாறி விட்டது உனக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்றே தெரிய வில்லை
கவிதை வரிகள் மிகவும் அருமை
முயற்சி செய் மச்சி
வாழ்த்துக்கள் என்றும்
உன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
கவிதைக்காய்
விதைக்கப் பட்ட
கற்பனை இது
நண்பா,,,
எதை முயற்சி செய்ய...?
நண்பா,,,
விதைக்கப் பட்ட
கற்பனை இது
நண்பா,,,
எதை முயற்சி செய்ய...?
நண்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
படிக்கும் போது அப்படி தெரிய வில்லை பாதிக்கப்பட்டது போல் இருந்தது அதான் அப்படி சொன்னேன் மீண்டும் முயற்சி செய்யச்சொன்னது தூண்டில் இடுங்கள் துலங்கள் கிடைக்கும் அதை சொன்னேன் love பண்ணு நண்பாmufftaaa mod wrote:கவிதைக்காய்
விதைக்கப் பட்ட
கற்பனை இது
நண்பா,,,
எதை முயற்சி செய்ய...?
நண்பா,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
i try my best dear fend
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
வாழ்த்துக்கள்mufftaaa mod wrote:i try my best dear fend
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
வரிதந்த வலி நிதர்சனம் நண்பா அருமையாக நகர்த்திய வார்தை பிரயோகம் பாராட்டதக்கது வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒரு தலை ராகம்......!!!
உண்மையான நண்பன் சொல்லும்போது
தேசிய விருது கிடைத்தது போலாகிறது மனசு...!!!
தேசிய விருது கிடைத்தது போலாகிறது மனசு...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
என்னைத்தானே சொன்னீர்கள் :.”: :.”: :.”:mufftaaa mod wrote:உண்மையான நண்பன் சொல்லும்போது
தேசிய விருது கிடைத்தது போலாகிறது மனசு...!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
என் நண்பனைச் சொன்னேன் நண்பா நண்பன் நண்பா நண்பன் நான் நண்பன் நண்பனுக்கு நண்பா,,,
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
ஆஹா இப்பவே கண்ணக்கட்டுதேmufftaaa mod wrote:என் நண்பனைச் சொன்னேன் நண்பா நண்பன் நண்பா நண்பன் நான் நண்பன் நண்பனுக்கு நண்பா,,,
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒரு தலை ராகம்......!!!
மீண்டும் மீண்டும் வா...!!!
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: ஒரு தலை ராகம்......!!!
அன்பான காதல் கவிதை
அத்தோடு வந்த அரட்டை
விரும்பி ரசித்தேன்
:!+: :!+: :!+:
அத்தோடு வந்த அரட்டை
விரும்பி ரசித்தேன்
:!+: :!+: :!+:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஒரு தலை ராகம்
» ராகம்
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» கல்யாணி ராகம் பிடிக்காத பாகவதர்..!
» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
» ராகம்
» மனதில் நீங்காத பாடல் வரிகள்
» கல்யாணி ராகம் பிடிக்காத பாகவதர்..!
» நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|