Latest topics
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்by rammalar Today at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Today at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Today at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
என்னிலிருந்து நீ.....
+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
செய்தாலி
7 posters
Page 1 of 1
என்னிலிருந்து நீ.....
என்னிலிருந்து நீவந்ததாய்
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீ வந்ததை
-செய்தாலி கிறுக்கலில் இருந்து
Re: என்னிலிருந்து நீ.....
சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
Re: என்னிலிருந்து நீ.....
என்னிலிருந்து நீவந்ததாய்
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீ வந்ததை
அடிப்படை உண்மை வரிகள் வாழ்த்துக்கள்
சிந்திக்க வைக்கும் வரிகள் உறவே நன்றி
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீ வந்ததை
அடிப்படை உண்மை வரிகள் வாழ்த்துக்கள்
சிந்திக்க வைக்கும் வரிகள் உறவே நன்றி
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னிலிருந்து நீ.....
syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
Re: என்னிலிருந்து நீ.....
சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
வாதம் இல்லை நண்பரே ஒரு ஆர்வத்தில் கேட்டார் தோழர் .
Re: என்னிலிருந்து நீ.....
சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
நாடோடியின் கவித்துளிகளை காணத்துடிக்கிறோம் எங்கே உங்கள் கை விரல்களும் இங்கு விளையாடட்டும் கவிகளால் நன்றி சேனையின் நாடோடி :];:
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னிலிருந்து நீ.....
@. @.*ரசிகன் wrote:சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
வாதம் இல்லை நண்பரே ஒரு ஆர்வத்தில் கேட்டார் தோழர் .
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னிலிருந்து நீ.....
@. @.நண்பன் wrote:என்னிலிருந்து நீவந்ததாய்
வேத நூல்களில்
இறைவனின் வாக்குமூலம்
ஈன்றெடுப்பதால் உன்னை
புவியுலகில் தாய் என்று
போற்றி அழைப்போர்
மறந்துபோகிறார்கள்
என்னிலிருந்து நீ வந்ததை
அடிப்படை உண்மை வரிகள் வாழ்த்துக்கள்
சிந்திக்க வைக்கும் வரிகள் உறவே நன்றி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: என்னிலிருந்து நீ.....
சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் தோழரே
ஒரு தோழமைக்காக கேட்டேன் தவிர வாதத்திற்காக இல்லை தோழரே
உங்களை அவ்வரிகள் காயப்படித்தினால் மன்னிக்கவும்
என்றும் தோழமையுடன்
செய்தாலி
Re: என்னிலிருந்து நீ.....
syedali wrote:சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் தோழரே
ஒரு தோழமைக்காக கேட்டேன் தவிர வாதத்திற்காக இல்லை தோழரே
உங்களை அவ்வரிகள் காயப்படித்தினால் மன்னிக்கவும்
என்றும் தோழமையுடன்
செய்தாலி
கண்டிப்பாக எந்த வித குறையுமில்லை வார்த்தைகளின் ஜாலம் மாத்திரமே
மனங்களில் அன்பு அதிகரித்திருக்கிறது
என் வரியில் கடினமிருந்தால் மன்னி்த்துவிடுங்கள்
புரிதலின் போது நண்மைகள் அதிகமிருக்கிறது நன்றி
Re: என்னிலிருந்து நீ.....
சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote:syedali wrote:சேனையின் நாடோடி wrote: ://:-: ://:-: :!+:
கிறுக்கலின் பொருள் புரிந்ததா நண்பா
சும்மா சொல்லுங்க
உங்கள் கவிதைக்கு விளக்கம் கோருகின்றீர்களா கவிஞரே...
உங்கள் வரிகளின் அர்த்தம் புரியாமலா அருமை என்று பாராட்டினேன்
வேண்டாமே வாதம்.....
தவறாக எடுத்துகொள்ள வேண்டாம் தோழரே
ஒரு தோழமைக்காக கேட்டேன் தவிர வாதத்திற்காக இல்லை தோழரே
உங்களை அவ்வரிகள் காயப்படித்தினால் மன்னிக்கவும்
என்றும் தோழமையுடன்
செய்தாலி
கண்டிப்பாக எந்த வித குறையுமில்லை வார்த்தைகளின் ஜாலம் மாத்திரமே
மனங்களில் அன்பு அதிகரித்திருக்கிறது
என் வரியில் கடினமிருந்தால் மன்னி்த்துவிடுங்கள்
புரிதலின் போது நண்மைகள் அதிகமிருக்கிறது நன்றி
நன்றி அன்பரே
உண்மையில் தவறாக கேட்டுவிட்டோமோ என்று எண்ணிவிட்டேன்
உங்களின் அன்பான புரிதலுக்கு என் மனமாந்த நன்றிகள்
நன்றி நன்றி நன்றி
Re: என்னிலிருந்து நீ.....
இப்பத்தான் எனக்கு சமாதானம் ஒரு நிமிசம் பயந்து போயிட்டடேன் ஷப்பே முடியல வடிவேல் பாணியில் @.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என்னிலிருந்து நீ.....
:!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என்னிலிருந்து நீ.....
நட்பால் பிணைக்கப் பட்டு உள்ளோம் நாம் அனைவரும் என்றும் நட்பால் இணைந்து தொடர்ந்து இருப்போம் நன்றி உறவுகள் அனைவருக்கும்.
நன்றி நன்றி..என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி எனக்கு .
நன்றி நன்றி..என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி எனக்கு .
Re: என்னிலிருந்து நீ.....
உண்மை வரிகள் வாழத்துக்கள் நண்பரே :!@!:
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: என்னிலிருந்து நீ.....
நண்பன் wrote:இப்பத்தான் எனக்கு சமாதானம் ஒரு நிமிசம் பயந்து போயிட்டடேன் ஷப்பே முடியல வடிவேல் பாணியில் @.
கூல் நண்பன் கூல்
Re: என்னிலிருந்து நீ.....
*ரசிகன் wrote:நட்பால் பிணைக்கப் பட்டு உள்ளோம் நாம் அனைவரும் என்றும் நட்பால் இணைந்து தொடர்ந்து இருப்போம் நன்றி உறவுகள் அனைவருக்கும்.
நன்றி நன்றி..என்று சொல்லிக் கொள்வதில் மகிழ்ச்சி எனக்கு .
நன்றி நண்பா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|