சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Today at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Today at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Today at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Today at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Today at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Today at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Today at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Today at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Today at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Today at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Yesterday at 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Yesterday at 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Tue 25 Jun 2024 - 16:08

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 25 Jun 2024 - 16:01

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Tue 25 Jun 2024 - 4:01

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Tue 25 Jun 2024 - 3:57

» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Tue 25 Jun 2024 - 3:46

» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Tue 25 Jun 2024 - 3:38

» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Tue 25 Jun 2024 - 3:18

» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46

குருதியுண்ட மண்  Khan11

குருதியுண்ட மண்

+3
*சம்ஸ்
ஹம்னா
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
7 posters

Go down

குருதியுண்ட மண்  Empty குருதியுண்ட மண்

Post by எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ Sun 30 Jan 2011 - 9:29

பின்னிருந்து அபகரித்தோடிய
எம்குல ராஜ சிம்மாசனத்தை
கண்ணிமையும் கணத்தில் களவோட்டிய
முத்து மணி மகுடங்களை
மன்றாடிறைஞ்சிப் பெறும் மாக்கள்
எம் குல வழியிலுமில்லை!
எம் பொடிசுகள் பேண்டுக் கழித்த
வனாந்திர வெட்ட வெளிகளை
எம் பெண்கள் தீட்டுக்கொதுங்கும்
நலிந்த கூரை கொத்தளங்களை
மங்கிய நரையும் தொங்கிய விரையுமாய்
மூப்புடைத்த முதிர் தலைகளின்
சுருதியற்ற மரண ஓலங்களை விடவும்
பெரிதாய் ஒன்றும் கிட்டவில்லையுனக்கு
முன் விளக்கொளிரும் உன்னூர்தியும்
உன் பிணமேற்று ஒருநாள்
கதறித் திரியும் தெருக்களினூடே
ராஜ பவனியுறும் உன் வலக்கரங்களின்
சிரங்கள் சிதறிக் கிடக்கும்
உன் விருந்துண்ணியறைகளில்
உன்னில்லம் தோறும் எம்குலக் கொடி
பட்டொளி கண்டு பறக்க
எம்மில்லம் தோறும் உம் பெண்கள்
எங்களில்ல நாய் பற்றிக் கிடப்பார்கள்
முழு நேர முண்டச்சிகளாய்,
உம்மிகழ்ச்சி சொல்லிச் சொல்லியே
எம் வாட்களோடு கூரேற்றப்படுகின்றன
எம்மின வாரிசுகளின் இதயங்களும்
அதற்கோர் அத்தாட்சியாய்
இன்றளவும் பத்திரமாயுள்ளன
எங்கள் வீட்டின் மூலைகளில்
குருதியுண்ட பிடி மண்.
-

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ


எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
புதுமுகம்

பதிவுகள்:- : 10
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by ஹம்னா Sun 30 Jan 2011 - 9:38

மிகவும் கருத்தாளமிக்க உங்கள் கவிதையை படிக்கும் போது
ஐயா சந்தோஷமாகவும் உள்ளது.
கவலையாகவும் உள்ளது.
://:-: ://:-:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by *சம்ஸ் Sun 30 Jan 2011 - 13:47

பல நெடி ஆளமாய் சிந்திக்கவைத்த வரிகள் தோழரே சிறந்த வரிகள் நீங்கள் சொடுக்கும் போது இன்னும் அழகு .
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by மீனு Sun 30 Jan 2011 - 14:57

சரண்யா wrote:மிகவும் கருத்தாளமிக்க உங்கள் கவிதையை படிக்கும் போது
ஐயா சந்தோஷமாகவும் உள்ளது.
கவலையாகவும் உள்ளது.
://:-: ://:-:
@. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by நண்பன் Sun 30 Jan 2011 - 21:26

கவிகளை படித்தேன் பல முறை சிந்திக்கிறேன் நொந்து விட்டேன் :];:
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by இன்பத் அஹ்மத் Mon 31 Jan 2011 - 5:22

மிகவும் கருத்தாளமிக்க உங்கள் கவிதையை படிக்கும் போது
ஐயா சந்தோஷமாகவும் உள்ளது.கவலையாகவும் உள்ளது.
:”@: ://:-:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by செய்தாலி Mon 31 Jan 2011 - 9:45

வரிகளின் ஆழத்தை உணர்வதற்காக
ஒன்றுக்கு மூன்று முறை வாசித்தேன்
ஆழமாய் சிந்திக்கிறேன் வரிகளை அல்ல ஒவ்வொரு எழுத்க்க்களையும்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by நண்பன் Mon 31 Jan 2011 - 14:05

syedali wrote:வரிகளின் ஆழத்தை உணர்வதற்காக
ஒன்றுக்கு மூன்று முறை வாசித்தேன்
ஆழமாய் சிந்திக்கிறேன் வரிகளை அல்ல ஒவ்வொரு எழுத்க்க்களையும்
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குருதியுண்ட மண்  Empty Re: குருதியுண்ட மண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum