Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
2 posters
Page 1 of 1
தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம், தென் மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன தெரிவிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
பஸ் கட்டணங்களை தற்போதைக்கு அதிகரிக்க தேவையில்லையென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் மற்றும் தென் மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் ஆகியன அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
மீண்டுமொரு முறை டீசல் விலை அதிகரிக்கப்படும் வரை தொடர்ந்தும் அதே கட்டணத்துடன் தனியார் பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்ல தாம் தயாரென அவற்றின் தலைவர்களான ஸ்டென்லி பெர்னாண்டோ மற்றும் சந்தன ஆகியோர் தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போதே அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் தமது இணக்கப்பாட்டினை பகிரங்கமாக அறிவித்தது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பினைத் தொடர்ந்து அமைச்சரவையின் அனுமதியுடன் கடந்த பெப்ரவரி 14ம் திகதி பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அப்போது தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி கடந்த ஜுலை முதலாம் திகதி, கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படுவதில்லை என்ற தீர்மானத்திற்கு வரப்பட்டது. இந்நிலையில் இவ்வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுப்பது நியாயமற்றதெனவும் மேற்படி இரு சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, ஜுலை முதலாம் திகதி வரை பஸ் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாதென அமைச்சர் சி.பி. ரத்நாயக்க நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
டீசல் கட்டணம் மீண்டுமொரு முறை அதிகரிக்கப்பட்டு பஸ் கட்டண கொள்கையின் பிரகாரம் 12 அம்சங்களின் விலை உயர்வின் சராசரி 8 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே பஸ் கட்டணத்தில் மறுசீரமைப்பு செய்யப்படுமெனவும் அவர் இதன்போது உறுதியாக கூறினார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண மாத்திரமே அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து செயற்படுவது வருந்தத்தக்க செயலெனக் கூறிய அமைச்சர், அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படமாட்டாதெனவும் குறிப்பிட்டார்.
தினகரன்
அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம், தென் மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியன தெரிவிப்பு
லக்ஷ்மி பரசுராமன்
பஸ் கட்டணங்களை தற்போதைக்கு அதிகரிக்க தேவையில்லையென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் மற்றும் தென் மாகாண தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்கள் ஆகியன அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
மீண்டுமொரு முறை டீசல் விலை அதிகரிக்கப்படும் வரை தொடர்ந்தும் அதே கட்டணத்துடன் தனியார் பஸ் சேவையை முன்னெடுத்துச் செல்ல தாம் தயாரென அவற்றின் தலைவர்களான ஸ்டென்லி பெர்னாண்டோ மற்றும் சந்தன ஆகியோர் தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் தனியார் போக்குவரத்து துறை அமைச்சர் சி.பி. ரத்நாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிற்கு வருகை தந்திருந்த போதே அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க சம்மேளனம் தமது இணக்கப்பாட்டினை பகிரங்கமாக அறிவித்தது.
கடந்த வருடம் பெப்ரவரி மாதம் டீசல் விலையில் ஏற்பட்ட திடீர் அதிகரிப்பினைத் தொடர்ந்து அமைச்சரவையின் அனுமதியுடன் கடந்த பெப்ரவரி 14ம் திகதி பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அப்போது தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி கடந்த ஜுலை முதலாம் திகதி, கொள்கையின் பிரகாரம் பஸ் கட்டணங்கள் மறுசீரமைக்கப்படுவதில்லை என்ற தீர்மானத்திற்கு வரப்பட்டது. இந்நிலையில் இவ்வருடமும் பெப்ரவரி 14 ஆம் திகதி பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுப்பது நியாயமற்றதெனவும் மேற்படி இரு சங்கங்களும் வலியுறுத்தியுள்ளன.
இதேவேளை, ஜுலை முதலாம் திகதி வரை பஸ் கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படாதென அமைச்சர் சி.பி. ரத்நாயக்க நேற்று திட்டவட்டமாக அறிவித்தார்.
டீசல் கட்டணம் மீண்டுமொரு முறை அதிகரிக்கப்பட்டு பஸ் கட்டண கொள்கையின் பிரகாரம் 12 அம்சங்களின் விலை உயர்வின் சராசரி 8 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே பஸ் கட்டணத்தில் மறுசீரமைப்பு செய்யப்படுமெனவும் அவர் இதன்போது உறுதியாக கூறினார்.
தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரட்ண மாத்திரமே அரசாங்கத்தின் கொள்கைகளை எதிர்த்து செயற்படுவது வருந்தத்தக்க செயலெனக் கூறிய அமைச்சர், அவருடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படமாட்டாதெனவும் குறிப்பிட்டார்.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தனியார் பஸ் கட்டணங்களை அதிகரிக்கத் தேவை இல்லை
#+ :”@: :”@:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Similar topics
» கண்ணீர் எனக்கு தேவை இல்லை !
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
» இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» வடக்கு செல்ல முன் அனுமதி தேவை இல்லை'
» இதய நோய்களுக்கு இனி ஆபரேசன் தேவை இல்லை : புதிய சிகிச்சை வருகிறது
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|