சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

உணவு, நீரின்றி 98 பேர்  படகினுள் உயிரிழந்தனர் Khan11

உணவு, நீரின்றி 98 பேர் படகினுள் உயிரிழந்தனர்

Go down

உணவு, நீரின்றி 98 பேர்  படகினுள் உயிரிழந்தனர் Empty உணவு, நீரின்றி 98 பேர் படகினுள் உயிரிழந்தனர்

Post by நண்பன் Mon 18 Feb 2013 - 6:45

உணவு, நீரின்றி 98 பேர்  படகினுள் உயிரிழந்தனர் N8
உணவு, நீரின்றி 98 பேர் படகினுள் உயிரிழந்தனர்
மீட்கப்பட்ட மியன்மார் பிரஜைகள் உருக்கம்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மியன்மார் பிரஜைகளில் 98 பேர் கடற் பயணத்தின்போது பசி மற்றும் தாகத்தினால் இறந்துள்ளதாக இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆழ்கடலில் தத்தளித்த 32 மியன்மார் நாட்டவர்கள் நேற்று முன்தினம் கடற்படையினரால் மீட்கப்பட்டனர். அம்பாறை மாவட்டம் சங்குமான்கண்டியில் இருந்து 225 கடல் மைல் தொலைவில் வள்ளமொன்றில் தத்தளித்தபோது மீட்கப்பட்ட 32 மியன்மார் நாட்டவர்களும் நேற்று காலை காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப் பட்டனர். இவர்களில் ஆறு பேர் உடல்நிலை மோசமாக காணப்பட்டதோடு அனைவரும் மருத்துவ பரிசோதனைக் குட்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட மியன்மார் நாட்டவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து மொழி பெயர்ப் பாளர் உதவியுடன் விசாரிக் கப்பட்டது. தாம் ஒரு மாதமும் 8 தினங்களுக்கு முன்னர் 130 பேர் மியன்மாரிலிருந்து வந்ததாகவும் முதலில் தாம் மலேசியாவுக்கு செல்ல முற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படவே தாம் அவுஸ்திரேலியா சென்றதாகவும் கூறியுள்ள அவர்கள், இந்தப் பயணத்தின்போது உணவும் நீரும் இன்றி இடைவழியில் பலர் இறந்ததாகவும் கூறியுள்ளனர்.

அவர்கள் கடலில் வீசப்பட்ட தாகவும் இறுதியாக எஞ்சியவர்களே படையினரால் மீட்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். காலிக்கு அழைத்துவரப்பட்ட 32 மியன்மார் நாட்டவர்களும் கராப்பிட்டிய ஆஸ்பத்திரியின் 9 ஆம் 12 ஆம் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இவர்களில் அநேகர் 15 மற்றும் 20 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் கடற்படை கூறியது. மேற்படி மியன்மார் நாட்டவர்கள் குறித்து மியன்மார் தூதரகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மாரில் இருந்து இவர்கள் 3 படகுகளில் வந்துள்ளதோடு அடுத்த படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum