Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
4 posters
Page 1 of 1
இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
கண்டி புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகாணம்
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின்
கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500
வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி
பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத்
தலமாக விளங்குகிறது
சிங்கராஐவனம்
அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி
உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு
காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும்
இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள்
பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.
சிகிரியா புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகணம்
மாத்தளை மாவட்டம்
முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை
இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும்
செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக
உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே
குகைக்கோவில்
அமைவிடம் : மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும்
புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது.
இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு
புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
பொலநறுவை
அமைவிடம் : வட மத்திய மாகணம்
பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட
பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால்
மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட
ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு
வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
காலி நகரம்
அமைவிடம் : தென் மாகாணம்
இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம்
நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி
உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால்
கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய
கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.
கண்டி புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகாணம்
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின்
கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500
வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி
பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத்
தலமாக விளங்குகிறது
சிங்கராஐவனம்
அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி
உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு
காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும்
இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள்
பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.
சிகிரியா புனித நகரம்
அமைவிடம் : மத்திய மாகணம்
மாத்தளை மாவட்டம்
முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை
இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும்
செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக
உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே
குகைக்கோவில்
அமைவிடம் : மத்திய மாகாணம்
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும்
புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது.
இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு
புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.
பொலநறுவை
அமைவிடம் : வட மத்திய மாகணம்
பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட
பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால்
மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட
ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு
வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.
காலி நகரம்
அமைவிடம் : தென் மாகாணம்
இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம்
நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி
உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால்
கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய
கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
பகிர்விற்கு நன்றி வேல் :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
*சம்ஸ் wrote:பகிர்விற்கு நன்றி வேல்
நன்றி
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
அறியத்தந்தமைக்கு நன்றி வேல் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
நண்பன் wrote:அறியத்தந்தமைக்கு நன்றி வேல்
நன்றி ,,நண்பா,,
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
அறியத்தந்தமைக்கு நன்றி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இலங்கையின் 7 புராதன செல்வங்கள்
அச்சலா wrote:அறியத்தந்தமைக்கு நன்றி
நன்றி அச்சலா
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Similar topics
» பிளஸ் டூ ரிசல்ட் - சாதனை புரிந்த மாணவ செல்வங்கள்
» பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
» குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
» தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
» இலங்கையின் விமானங்கள்..
» பிச்சைக்காரர்களை முதலாளியக்கி அழகு பார்க்கும் பள்ளி மாணவ செல்வங்கள்
» குஜராத்தின் “ராணி-கி-வாவ்’ படித்துறை கிணறு உலக புராதன சின்னம்
» தாஜ்மஹால், மும்தாஜின் சமாதி அல்ல, புராதன சிவன் கோவில்தான்! – அதிர்ச்சித் தகவல்.....
» இலங்கையின் விமானங்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|