Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடு
2 posters
Page 1 of 1
செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடு
செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடு
வியாழன், 3 பிப்ரவரி 2011( 17:31 IST )
செல்பேசி பயன்படுத்துவதாலும், அதன் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள செல்பேசி கோபுரங்களினாலும் நினைவிழப்பு, கவனச் சிதறல், ஜீரணக் கோளாறு, தூக்கம் கெடுதல் உள்ளிட்ட பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய அமைச்சரவைக் கூட்டுக் குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுண்ணிரியல் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 8 வல்லுனர்களைக் கொண்ட குழு, செல்பேசிகளாலும், செல்பேசிக் கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்பை அறியும் ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படை, செல்பேசி சேவை தரும் நிறுவனங்கள் சேல்பேசியில் இருந்தும், செல்பேசி கோபுரங்களில் இருந்தும் வெளியாகும் கதிர்வீச்சு அளவை உடல் ஏற்கும் அளவிற்கு உட்பட்டு வெளியிடுகின்றனவா (Specific Absorption Rate - SAR) என்பதை அறிவதும், அதற்கு மேல் இருப்பின் அப்படிப்பட்ட சேவைகளை நிறுத்துவதற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதாகும்.
தொலைத் தொடர்புத் துறை விதிமுறைகளின்படி, 1. மிக நெருக்கமான குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அருகே செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்படக்கூடாது. 2. செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதி்ர்வீச்சு (மின் காந்த அலை) 6 நிமிடத்திற்கு சராசரியாக ஒரு கிலோவிற்கு 2 வாட் அளவிற்கு 10 கிராம் சராசரி எடை அளவிற்குத்தான் இருக்க வேண்டும். 3. எங்கெல்லாம் மக்கள் அதிக அளவிற்கு கதிர்வீச்சை எதிர்கொள்கின்றனரோ, அந்த இடங்களில் இந்த அளவை ஒரு கிலோவிற்கு 1.6 வாட் சராசரிக்கு குறைக்க வேண்டும் என்று (இது அமெரிக்க அரசின் தொலைத் தொடர்பு ஆணையம் நிர்ணயித்துள்ள அளவாகும்) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று இக்குழுவின் உறுப்பினர் முனைவர் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் மின் காந்த அலை அளவை நிர்ணயிக்கும் தேச கொள்கையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வகுக்கப்படும் என்று இக்குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய அறிவியல் மருத்துவக் ஆய்வுக் கழகத்தின் முனைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார். இவை மத்திய சுகாதார அமைச்சகத்தின் நிபுணராக இக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.
“செல்பேசியை ஒருவர் பயன்படுத்தும்போது, அவருடைய தலைப்பகுதிதான் மிக அதிகமாக வெப்பமடைகிறது,
http://tamil.webdunia.com/miscellaneous/health/news/1102/03/1110203036_1.htm
வியாழன், 3 பிப்ரவரி 2011( 17:31 IST )
செல்பேசி பயன்படுத்துவதாலும், அதன் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள செல்பேசி கோபுரங்களினாலும் நினைவிழப்பு, கவனச் சிதறல், ஜீரணக் கோளாறு, தூக்கம் கெடுதல் உள்ளிட்ட பல உடல் நலக்கேடுகள் ஏற்படுகின்றன என்று மத்திய அமைச்சரவைக் கூட்டுக் குழு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுண்ணிரியல் துறை, தொலைத் தொடர்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த 8 வல்லுனர்களைக் கொண்ட குழு, செல்பேசிகளாலும், செல்பேசிக் கோபுரங்களாலும் ஏற்படும் பாதிப்பை அறியும் ஆய்வை மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படை, செல்பேசி சேவை தரும் நிறுவனங்கள் சேல்பேசியில் இருந்தும், செல்பேசி கோபுரங்களில் இருந்தும் வெளியாகும் கதிர்வீச்சு அளவை உடல் ஏற்கும் அளவிற்கு உட்பட்டு வெளியிடுகின்றனவா (Specific Absorption Rate - SAR) என்பதை அறிவதும், அதற்கு மேல் இருப்பின் அப்படிப்பட்ட சேவைகளை நிறுத்துவதற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதாகும்.
தொலைத் தொடர்புத் துறை விதிமுறைகளின்படி, 1. மிக நெருக்கமான குடியிருப்பு பகுதிகள், பள்ளிகள், விளையாட்டுத் திடல்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு அருகே செல்பேசி கோபுரங்கள் அமைக்கப்படக்கூடாது. 2. செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் கதி்ர்வீச்சு (மின் காந்த அலை) 6 நிமிடத்திற்கு சராசரியாக ஒரு கிலோவிற்கு 2 வாட் அளவிற்கு 10 கிராம் சராசரி எடை அளவிற்குத்தான் இருக்க வேண்டும். 3. எங்கெல்லாம் மக்கள் அதிக அளவிற்கு கதிர்வீச்சை எதிர்கொள்கின்றனரோ, அந்த இடங்களில் இந்த அளவை ஒரு கிலோவிற்கு 1.6 வாட் சராசரிக்கு குறைக்க வேண்டும் என்று (இது அமெரிக்க அரசின் தொலைத் தொடர்பு ஆணையம் நிர்ணயித்துள்ள அளவாகும்) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று இக்குழுவின் உறுப்பினர் முனைவர் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வில் பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் செல்பேசி கோபுரங்களில் இருந்து வெளிப்படும் மின் காந்த அலை அளவை நிர்ணயிக்கும் தேச கொள்கையும், வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வகுக்கப்படும் என்று இக்குழுவில் இடம் பெற்றுள்ள இந்திய அறிவியல் மருத்துவக் ஆய்வுக் கழகத்தின் முனைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியுள்ளார். இவை மத்திய சுகாதார அமைச்சகத்தின் நிபுணராக இக்குழுவில் இடம் பெற்றுள்ளார்.
“செல்பேசியை ஒருவர் பயன்படுத்தும்போது, அவருடைய தலைப்பகுதிதான் மிக அதிகமாக வெப்பமடைகிறது,
http://tamil.webdunia.com/miscellaneous/health/news/1102/03/1110203036_1.htm
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: செல்பேசி, கோபுரங்களால் உடல் நலக்கேடு: மத்திய அரசுக் குழு ஆய்வறிக்கை வெளியீடு
நல்ல தகவலைச் சொன்னீர்கள். ##*
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Similar topics
» காவிரி படுகை வயல்களில் மத்திய நிபுணர் குழு ஆய்வு
» திருச்சுழியில் அரசுக் கல்லூரி தொடங்காதது ஏன்?: தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
» அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
» திருச்சுழியில் அரசுக் கல்லூரி தொடங்காதது ஏன்?: தமிழக அரசுக்கு தங்கம் தென்னரசு கண்டனம்
» அரசுக் கல்லூரியில் ரூ.11,600; ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ரூ.8 லட்சம் கட்டணம்!- இது நியாயமா
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
» குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|