சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!  Khan11

உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!

2 posters

Go down

உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!  Empty உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!

Post by Muthumohamed Mon 20 May 2013 - 18:13

உடலில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அதனை குணப்படுத்துவதற்கு சிறந்த வழியென்றால் அது இயற்கை வைத்தியங்கள் தான். பணத்தை செலவழித்து மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட, இயற்கை வைத்தியங்களை பின்பற்றினால், உடலில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வேறு எந்த பிரச்சனையும் உடலைத் தாக்காமலும் தடுக்கும். ஆனால் கெமிக்கல் கலந்த மருந்து மாத்திரைகளை பின்பற்றினால், அது சில நேரங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்தி, நிலைமையை இன்னும் மோசமாக்கச் செய்யும். இயற்கை வைத்தியம் என்றதும் வேறு ஏதோ ஒன்று என்று எண்ண வேண்டாம்.


வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு, உடலில் ஏற்படும் பிரச்சனைகளை குணப்படுத்துவதே இயற்கை வைத்தியமாகும். உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு நிறைய பொருட்கள் வீட்டிலேயே உள்ளன. அவை தயிர், ஆலிவ் ஆயில், இஞ்சி, சர்க்கரை, எலுமிச்சை மற்றும் பல பொருட்கள் உடல், சருமம் மற்றும் முடியில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு பெரிதும் துணையாக உள்ளன. உதாரணமாக, இஞ்சி சாப்பிட்டால், சளி, இருமல் போன்றவை குணமாகும். எலுமிச்சை எடையை குறைக்கவும், குமட்டலை தடுக்கவும் உதவியாக உள்ளது. இதுப்போன்று சில வித்தியாசமான பொருட்களைக் கொண்டு, பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். உதாரணமாக, உடலில் உள்ள மருக்களை போக்க டேப்-களை பயன்படுத்தலாம். அதேப் போன்று, சிலருக்கு பென்சில் கடிக்கும் பழக்கம் இருக்கும். இவ்வாறு கடித்தால், தலைவலி குறையும். இதுப் போன்று வேறு சில வித்தியாசமான இயற்கை வைத்தியத்தை அறிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில், படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வோட்கா


வோட்காவைக் கொண்டு, துர்நாற்றம் வீசும் கால்களைக் கழுவினால், துர்நாற்றம் நீங்கிவிடும். வேண்டுமெனில் ஒரு துணியில் வோட்காவை நனைத்து, பாதங்களை துடைத்தாலும், பாதங்களில் இருந்து வெளிவரும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.

டென்னிஸ் பால்


இந்த சிறிய பந்தைக் கொண்டு கால் வலியைப் போக்கலாம். அதற்கு டென்னிஸ் பந்தை ஒரு துணியில் கட்டிக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

வாயை சுத்தப்படுத்தும் திரவம்

வாயை சுத்தப்படுத்தும் திரவமான, மௌத் வாஷ் கொண்டு, கால் விரல்களில் இருக்கும் பூஞ்ஜை மற்றும் பொடுகுத் தொல்லையை போக்கலாம். அதற்கு சிறிது மௌத் வாஷை நீரில் கலந்து, கால் விரல்களை அதில் ஊற வைத்து கழுவ வேண்டும். பொடுகை நீக்குவதற்கு, அதே கரைசலை தலையில் ஊற்றி மசாஜ் செய்து நீரில் அலச வேண்டும்.

சர்க்கரை

அடிக்கடி விக்கல் வருகிறதா? தண்ணீர் குடித்தும் தீர்வு கிடைக்கவில்லையா? அப்படியெனில் 1 டீஸ்பூன் சர்க்கரையை சாப்பிட்டால், உடனே விக்கல் நின்றுவிடும்.

தலைவலி மருந்து

நல்ல மூலிகை வாசனை நிறைந்த தலைவலி மருந்தினை, சளி பிடித்திருக்கும் போது தடவினால், உடனே மூக்கடைப்பு நீக்கி ஒரு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தலையணை

முதுகு வலியால் அவஸ்தைப்பட்டால், அப்போது தலையணைக் கொண்டு சிறிது உடற்பயிற்சி செய்தால், முதுகு வலியானது குறைந்து, ஒரு நல்ல பலன் கிடைக்கும்.

பென்சில்

அனைவருக்குமே பென்சில் கடிக்கும் பழக்கம் இருக்கும். இத்தகைய செயலை மன அழுத்தத்துடன் இருக்கும் போது சற்று முயற்சித்து தான் பாருங்களேன்.

டேப்

மருக்கள் உள்ள இடங்களில், டேப்பை ஒரு வாரத்திற்கு ஒட்டி வைத்து, பின் அதனை எடுத்து, மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு தேய்த்து, மீண்டும் டேப் கொண்டு ஒட்ட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அவை போகும் வரை செய்தால், மருக்கள் சுத்தமாக போய்விடும்.

புதினா

புதினா இலைகள், வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, உடலில் உள்ள மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கும். எனவே உடலில் எனர்ஜியை ஏற்ற வேண்டுமென்று நினைத்தால், சிறிது புதினா இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.

தயிர்

இருப்பதிலேயே வாய் துர்நாற்றத்தை தான் சகித்துக் கொள்ள முடியாது. அதிலும் இதனைப் போக்குவதற்கு, நாள் முழுவதும் சூயிங் கம்மை மெல்லவும் முடியாது. ஆகவே இத்தகைய வாய் துர்நாற்றத்திற்கு ஒரு நல்ல தீர்வு என்றால், அது தயிர் தான். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு தயிர் சாப்பிடுங்கள்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!  Empty Re: உடல் உபாதைகளை சரிசெய்யும் சில விசித்திரமான இயற்கை வைத்தியங்கள்!

Post by *சம்ஸ் Mon 20 May 2013 - 22:25

சிறந்த தகவலுக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் விசித்திரமான சில இயற்கை வைத்தியங்கள்!!!
» கரும்புள்ளிகளைப் போக்கும் சில இயற்கை வைத்தியங்கள்!!!
» சிறுநீரக கல் பிரச்சனைக்கான இயற்கை வைத்தியங்கள்!!!
» ஹெர்னியா எனப்படும் குடலிறக்க பிரச்சனைக்கான சில இயற்கை வைத்தியங்கள்!!!
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum