சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி! Khan11

கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி!

2 posters

Go down

கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி! Empty கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி!

Post by jafuras Mon 15 Jul 2013 - 11:14

கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி! 1228thumவீட்டில் கட்­டிலில் உறங்­கிக்­கொண்­டி­ருந்த நப­ரொ­ருவர் வீட்டுக்  கூரை­யி­லி­ருந்து மாடொன்று வீழ்ந்­ததால் உயி­ரி­ழந்த சம்­ப­மொன்று பிரே­ஸிலில் இடம்­பெற்­றுள்­ளது. 

தென் கிழக்கு பிரே­ஸி­லி­லுள்ள கர­டிங்கா எனு­மி­டத்தைச் சேர்ந்த 45 வய­தான ஜொஓ மரியா டி சௌசா என்­ப­வரே இவ்­வாறு கடந்த புதன்கிழமை இரவு மாடு வீழ்ந்து உயி­ரி­ழந்­துள்ளார். 


மேற்­படி  நபர் தனது வீட்டில் மனை­வி­யுடன் உறங்­கிக்­கொண்­டி­ருந்த போது இவ­ரது வீட்­டிற்கு அரு­கி­லுள்ள பண்­ணை­யி­லி­ருந்து தப்­பித்த மாடு ஒன்று சௌசாவின் வீட்டுக் கூரையில் ஏறி­யுள்­ளது. இதன்­போது 1500 கிலோ­கிராம் நிறை­யு­டைய மாட்டின் நிறையைத் தாங்­காமல் வீட்டுக் கூரை உடைந்­ததால் உறங்­கிக்­கொண்­டி­ருந்த சௌசாவின் மீது மாடு வீழ்ந்­துள்­ளது.


பின்னர் சௌசாவின் மனை­வியும் மாடும் அல­றி­ய­டித்­துக்­கொண்டு அறையை விட்டு செல்ல, மீட்புப் பணி­யா­ளர்­களின் உத­வி­யுடன் இடது கால் எலும்பு முறி­வ­டைந்த நிலையில் மீட்­கப்­பட்ட சௌசா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டதன் பின்னர் எதிர்­பா­ராத வித­மாக அவ­ரது அன்னை மடியில் உயி­ரி­ழந்­துள்ளார். 


உடலின் உட்­ப­கு­தியில் ஏற்­பட்ட இரத்தக் கசிவு மற்றும் அதிர்ச்­சி­யினால் சௌசா உயி­ரி­ழந்­துள்ளார் என மருத்­துவ அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 


ஆனால் மாடு வீழ்ந்­ததன் பின்னர் சாதா­ரண நிலையில் இருந்த சௌசா சிகிச்­சைகள் மணிக்­க­ணக்கில் தாம­த­மான போது அழு­த­தா­கவும், மாடு வீழ்ந்து சௌசா இறக்­க­வில்லை, சிகிச்­சைகள் தாம­த­மா­னதே சௌசாவின் இறப்­புக்குக் கார­ண­மெ­னவும் அவ­ரது குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர். 


மேலும், அலட்­சியப் போக்­கினால் உயி­ரி­ழந்த சௌசாவின் மர­ணத்­திற்கு நியாயத் தீர்ப்­பினை எதி­பார்த்து நீதி­மன்­றத்­தினை நாடியுள்ளனர் அவரது குடும்பத்தினர். 


இதேவேளை உயிரிழப்பை ஏற்படுத்தியமாட்டின் உரிமையாளருக்கும் தண்டனை கள் வழங்கப்படலாம் எனத்தெரி விக்கப்படுகின்றது.

 
கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி! 1228Joo-Maria-de-Souza-killed-by-15-tonne-cow-2049779
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி! Empty Re: கூரையிலிருந்து மாடு வீழ்ந்ததால் உறங்கிக்கொண்டிருந்த நபர் பலி!

Post by பானுஷபானா Mon 15 Jul 2013 - 12:22

அதிர்ச்சி அதிர்ச்சி 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum