Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
வாழும் காலத்தில் நன்மை செய் – (ஆன்மீகம்)
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வாழும் காலத்தில் நன்மை செய் – (ஆன்மீகம்)
பிறப்பில்லாத நிலை வேண்டும், கடவுளை அடைய
வேண்டும் என்று ஒரு பாகவதர் மேடையில் பேசிக்
கொண்டிருந்தார்.
-
கேட்டுக் கொடிருந்த ஒரு பக்தர் எழுந்து, ”நீங்கள்
சொல்வது சரி, பிறப்பற்ற நிலையை அடைய ஒரு வழி
சொல்லுங்களேன்” என்றார்
-
ஒரு கதையைக் கேள். சிங்கம் ஒன்று திருப்பதி
வெங்கடாஜலபதியைத் தரிசிக்க, ஆசைப்பட்டது.
அது முதல் மலையில் நின்றது. ஏழாவது மலைக்குத்
தாவி விட்டால், வெங்கடாஜலபதியை பார்த்துவிடலாம்.
-
அப்போது ஒரு எறும்பு வந்தது. அதற்கும் ஏழுமலையானைத்
தரிசிக்க ஆசை. ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக
சிங்கத்தின் உடலில் ஒட்டிக் கொண்டது.
-
சிங்கம் தாவும் போது அதனுடன் சேர்ந்து எறும்பும்
சென்று, இறைவனைத் தரிசித்து பேறு பெற்றது.
-
இதி போலத்தான், நீயும் மகான்கள் நடத்தும்
பிரார்த்தனையில் கலந்து கொள். அவரையே மானசீக குருவாக
ஏற்றுக்கொள்.
அங்கே கேட்கும் நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில்
கொண்டு சேர்த்துவிடும் பாதையாக அமையும்” என்றார்
-
——————————-
-
வேண்டும் என்று ஒரு பாகவதர் மேடையில் பேசிக்
கொண்டிருந்தார்.
-
கேட்டுக் கொடிருந்த ஒரு பக்தர் எழுந்து, ”நீங்கள்
சொல்வது சரி, பிறப்பற்ற நிலையை அடைய ஒரு வழி
சொல்லுங்களேன்” என்றார்
-
ஒரு கதையைக் கேள். சிங்கம் ஒன்று திருப்பதி
வெங்கடாஜலபதியைத் தரிசிக்க, ஆசைப்பட்டது.
அது முதல் மலையில் நின்றது. ஏழாவது மலைக்குத்
தாவி விட்டால், வெங்கடாஜலபதியை பார்த்துவிடலாம்.
-
அப்போது ஒரு எறும்பு வந்தது. அதற்கும் ஏழுமலையானைத்
தரிசிக்க ஆசை. ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காக
சிங்கத்தின் உடலில் ஒட்டிக் கொண்டது.
-
சிங்கம் தாவும் போது அதனுடன் சேர்ந்து எறும்பும்
சென்று, இறைவனைத் தரிசித்து பேறு பெற்றது.
-
இதி போலத்தான், நீயும் மகான்கள் நடத்தும்
பிரார்த்தனையில் கலந்து கொள். அவரையே மானசீக குருவாக
ஏற்றுக்கொள்.
அங்கே கேட்கும் நல்ல சொற்களே உன்னை பகவானிடத்தில்
கொண்டு சேர்த்துவிடும் பாதையாக அமையும்” என்றார்
-
——————————-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கொஞ்சம் பேசலாம் - ஆன்மீகம்
» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
» ஆன்மீகம் - தெரிந்து கொள்வோம்
» ஆன்மீகம் – சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
» தெரிந்து கொள்வோம் - ஆன்மீகம்
» ஐந்து கரத்தினை..(ஆன்மீகம்)
» ஆன்மீகம் - தெரிந்து கொள்வோம்
» ஆன்மீகம் – சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
» தெரிந்து கொள்வோம் - ஆன்மீகம்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|