Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 5 of 22
Page 5 of 22 • 1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் பாசம் தான்
எனக்கு அமிர்தமும்
விஷமும் விஷம்
கொஞ்சம் அதிகம்
காதல்
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன்
உன்னிடம் முள் இருப்பதை
மறந்து சிக்கி விட்டேன் ...!!!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகள்
மற்றவர்கள் ரசிக்கிறார்கள்
நீ கிழித்து எறிகிறாய்...!!!
கஸல் 679
எனக்கு அமிர்தமும்
விஷமும் விஷம்
கொஞ்சம் அதிகம்
காதல்
பட்டாம் பூச்சியாய்
பறந்து திரிந்தேன்
உன்னிடம் முள் இருப்பதை
மறந்து சிக்கி விட்டேன் ...!!!
உன்னை நினைத்து
எழுதிய கவிதைகள்
மற்றவர்கள் ரசிக்கிறார்கள்
நீ கிழித்து எறிகிறாய்...!!!
கஸல் 679
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்னவனே இன்று
இயமன் பாச கயிற்றோடு
வந்தான் -நிச்சயம் செய்த
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!
ஜோடியாக வானில்
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது
போல் நம் காதல் மோதி
உடைந்து விட்டது ...!!!
திருமணத்தில்
சாட்சி இடுவர்
நீ காதலிப்பதற்கு சாட்சி
கேட்கிறாய் ....?
கஸல் 680
இயமன் பாச கயிற்றோடு
வந்தான் -நிச்சயம் செய்த
பாப்பிள்ளை தாலியுடன் ...!!!
ஜோடியாக வானில்
பரந்த பறவை ஒன்றோடு
ஒன்று மோதி சிறகு உடைந்தது
போல் நம் காதல் மோதி
உடைந்து விட்டது ...!!!
திருமணத்தில்
சாட்சி இடுவர்
நீ காதலிப்பதற்கு சாட்சி
கேட்கிறாய் ....?
கஸல் 680
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் கனவுதான்
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!
நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!
உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!
கஸல் 681
ஆணி வேர்
நான் குதூகலத்தில்
காதல் கொப்பில்
நீ கோடரியுடன் என்
அருகில் ....!!!
நீ என்
அருகில் வரும் போது
இதயம் சிரிக்க வேண்டும்
இதயம் தூங்குகிறது ...!!!
உன்னை பார்த்த நாளில்
இருந்து நான் காதல்
கிரகதோஷம் அடைந்தேன்
காதல் செவ்வாய் குற்றமாம் ...!!!
கஸல் 681
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ காதல் சின்னமாக
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!
உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?
உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!
கஸல் 682
தந்த உன் புகைப்படம்
புகை பிடித்து போகிறது
புகை இதயத்துக்கு கூடாது ...!!!
உன்னோடு சேர்ந்து
நடந்த பாதைகள் இப்போ
என்னை பார்த்து சிரிக்கிறது
நான் தனியே போவதால் ,,?
உன்னை நினைத்தால்
காயங்கள் நினைவு
வருகிதில்லை ...!!!
அவை தழும்பாகி விட்டது ...!!!
கஸல் 682
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
*_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலையும் உன்னில்
காணமுடியும்
கண்ணீரையும் காண
முடியும் ....!!!
என்னை நான் அழகு
பார்க்க பயன் படுத்திய
புகைப்படம் தான் காதல் ...!!!
மேகமாக நீ இருக்கிறாய்
முகிலைப்போல் நான்
அசைகிறேன் காதல்
மழையாய் அழுகிறது ....!!!
கஸல் 683
காணமுடியும்
கண்ணீரையும் காண
முடியும் ....!!!
என்னை நான் அழகு
பார்க்க பயன் படுத்திய
புகைப்படம் தான் காதல் ...!!!
மேகமாக நீ இருக்கிறாய்
முகிலைப்போல் நான்
அசைகிறேன் காதல்
மழையாய் அழுகிறது ....!!!
கஸல் 683
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
முட்டைக்குள் இருக்கும்
மஞ்சள் கருபோல்
என் இதயத்தில் உன்
வலி நிறைந்த நினைவுகள் ..!!!
இதயத்தை விட்டு
வெளியேறி சுதந்திரமாய்
நீ திரிகிறாய் நான்
அலைகிறேன் ....!!!
நான்
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!
கஸல் 684
மஞ்சள் கருபோல்
என் இதயத்தில் உன்
வலி நிறைந்த நினைவுகள் ..!!!
இதயத்தை விட்டு
வெளியேறி சுதந்திரமாய்
நீ திரிகிறாய் நான்
அலைகிறேன் ....!!!
நான்
அழுத்த கண்ணீர்
அதிகாலை பனி துளிகள் ...!!!
கஸல் 684
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னையே ...
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!
உன்னை காதலித்த
காரணத்துக்கு - வலி
என்ற கவிதையால்
என்னை நான்
தண்டிக்கிறேன் ....!!!
காதல் எல்லோருக்கும்
ஒரு மருந்து
வலியில் எப்படி
சிரிப்பது தரும் ...!!!
கஸல் 685
நினைத்ததால் ....
என்னை ....
தேடி அலைகிறேன் ....!!!
உன்னை காதலித்த
காரணத்துக்கு - வலி
என்ற கவிதையால்
என்னை நான்
தண்டிக்கிறேன் ....!!!
காதல் எல்லோருக்கும்
ஒரு மருந்து
வலியில் எப்படி
சிரிப்பது தரும் ...!!!
கஸல் 685
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
மென்மையும் உறுதியையும்
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?
நீ தூரே வரும்போது
உன் இதயம் ஓடி வந்து
என்னை தடுக்கிறது
அவள் வருகிறாள்
நீ போய் விடு ....!!!
உன் சிரிப்பால் வந்த
காதல் இப்போ
அழுது கொண்டே போய்
விட்டது ....!!!
கஸல் 686
மென்மையும் உறுதியையும்
கொண்டிருக்க வேண்டும் ..
பட்ட மரத்தால் பயன் என்ன ..?
நீ தூரே வரும்போது
உன் இதயம் ஓடி வந்து
என்னை தடுக்கிறது
அவள் வருகிறாள்
நீ போய் விடு ....!!!
உன் சிரிப்பால் வந்த
காதல் இப்போ
அழுது கொண்டே போய்
விட்டது ....!!!
கஸல் 686
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காயத்தை காயத்தால்
மறைக்கும் காதல் -நம்
காதல் தான் ...!!!
உன்னை
ஒருமுறை சந்தித்தேன்
ஓராயிரம்
முறை துடிக்கிறேன்
காலத்தால் அழியாத
காதல் - உன் கவலை
கொண்ட இதயத்தால்
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!
கஸல் 687
மறைக்கும் காதல் -நம்
காதல் தான் ...!!!
உன்னை
ஒருமுறை சந்தித்தேன்
ஓராயிரம்
முறை துடிக்கிறேன்
காலத்தால் அழியாத
காதல் - உன் கவலை
கொண்ட இதயத்தால்
அழிந்து கொண்டிருக்கிறது ...!!!
கஸல் 687
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல்
பட்டாம் பூச்சியின்
அழகும்
ஈசலின் வாழ்க்கையும்
போல் ஆகிவிட்டது ...!!!
காதல் பலவர்ண
கனவுடன் வாழும் கலை
எனக்கு கறுப்பும்
வெள்ளையுமாக வருகிறது
நீ ஒன்றில் காதலை
விட்டு விடு -இல்லை
என்னை விட்டு விடு
இரண்டையும் வதைக்காதே ..!!!
கஸல் 687
பட்டாம் பூச்சியின்
அழகும்
ஈசலின் வாழ்க்கையும்
போல் ஆகிவிட்டது ...!!!
காதல் பலவர்ண
கனவுடன் வாழும் கலை
எனக்கு கறுப்பும்
வெள்ளையுமாக வருகிறது
நீ ஒன்றில் காதலை
விட்டு விடு -இல்லை
என்னை விட்டு விடு
இரண்டையும் வதைக்காதே ..!!!
கஸல் 687
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதையை
தூக்கி எறிகிறாய் என்றால்
உனக்கு காதல் இல்லை
முதலில் காதல் செய் ...!!!
பருவ வயதில்
எல்லோருக்கும் காதல்
ஒரு வரம் -எனக்கு
அது வதம் ....!!!
காதலில் எல்லோரும்
சாதனை செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!
கஸல் 689
தூக்கி எறிகிறாய் என்றால்
உனக்கு காதல் இல்லை
முதலில் காதல் செய் ...!!!
பருவ வயதில்
எல்லோருக்கும் காதல்
ஒரு வரம் -எனக்கு
அது வதம் ....!!!
காதலில் எல்லோரும்
சாதனை செய்தனர்
உன்னை காதலித்து -நான்
வேதனையில் சாதனை
செய்கிறேன் ....!!!
கஸல் 689
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ வார்த்தையால்
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!
காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக
பார்கிறாய் ...!!!
எழுதிய என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன
நீ
சிரித்தபடி இருக்கிறாய்
கஸல் 690
காதலை மறுக்கிறாய்
உன் இதயம் என்னை
பார்த்து சிரிக்கிறது ....!!!
காதல் என்றால்
கெஞ்சல் இருக்கும்
கொஞ்சல் இருக்கும்
நீ அதை கொலையாக
பார்கிறாய் ...!!!
எழுதிய என் கவிதைகள்
கண்ணிர் விடுகின்றன
நீ
சிரித்தபடி இருக்கிறாய்
கஸல் 690
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலிக்கிறேன்
நீ
கனவில் வருகிறாய்
கலைந்து விடாதே ....!!!
மெல்லிய புள் நுனியில்
முறிந்து விழுந்த மரம்
போல் ஆனது நம் காதல் ...!!!
காதலிக்க
உதவிய நீ
மறப்பதற்கும் உதவி
செய்.........!!!
கஸல் 691
காதலிக்கிறேன்
நீ
கனவில் வருகிறாய்
கலைந்து விடாதே ....!!!
மெல்லிய புள் நுனியில்
முறிந்து விழுந்த மரம்
போல் ஆனது நம் காதல் ...!!!
காதலிக்க
உதவிய நீ
மறப்பதற்கும் உதவி
செய்.........!!!
கஸல் 691
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கு நானே போட்ட
சாபம் உன்னை நான்
காதலித்தது ....!!!
காதல் இனிமையானது
என்று நினைத்து உன்
முள் கம்பி காதலில்
விழுந்து விட்டேன் ....!!!
உனக்கு நான் காதல்
குப்பை ஆகிவிட்டேன்
அதுதான் என்னை தூக்கி
வீசிவிட்டாய் .....!!!
கஸல் 692
சாபம் உன்னை நான்
காதலித்தது ....!!!
காதல் இனிமையானது
என்று நினைத்து உன்
முள் கம்பி காதலில்
விழுந்து விட்டேன் ....!!!
உனக்கு நான் காதல்
குப்பை ஆகிவிட்டேன்
அதுதான் என்னை தூக்கி
வீசிவிட்டாய் .....!!!
கஸல் 692
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உடம்பில் அடி விழுந்தால்
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய்
எப்படி கண்ணீர் வரும் ...?
உனக்கு தலையில்
வைக்கும் பூ தான்
என் காதல் - காலையில்
அன்போடு வைக்கிறாய்
மாலையில் வெறியோடு
வீசுகிறாய் ....!!!
காதல் இதயங்கள்
இணைவது -உனக்கு
யாரோ பிழையாக சொல்லி
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!
கஸல் 693
கண்ணீர் வரும் ...!!!
நீ இதயத்தில் அடிக்கிறாய்
எப்படி கண்ணீர் வரும் ...?
உனக்கு தலையில்
வைக்கும் பூ தான்
என் காதல் - காலையில்
அன்போடு வைக்கிறாய்
மாலையில் வெறியோடு
வீசுகிறாய் ....!!!
காதல் இதயங்கள்
இணைவது -உனக்கு
யாரோ பிழையாக சொல்லி
தந்து விட்டார்கள் விலக்குவது
காதல் என்று ....!!!
கஸல் 693
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உனக்கு காதல் நிலா
என்ற பெயர் சரிதான்
இருந்தால் போல்
அமாவாசை ஆகிறாய் ...!!!
இதயம் உள்ளவளுக்கு
கவிதை புரியும் -நீ
ரசிப்பதற்கு கவிதை
பார்கிறாய் -என்னை
ரசிப்பதற்கு இல்லை ...!!!
எல்லோர் வாழ்விலும்
காதல் ஒரு வெளிச்சம்
எனக்கு நீ எப்படி இருள் ..?
கஸல் 694
என்ற பெயர் சரிதான்
இருந்தால் போல்
அமாவாசை ஆகிறாய் ...!!!
இதயம் உள்ளவளுக்கு
கவிதை புரியும் -நீ
ரசிப்பதற்கு கவிதை
பார்கிறாய் -என்னை
ரசிப்பதற்கு இல்லை ...!!!
எல்லோர் வாழ்விலும்
காதல் ஒரு வெளிச்சம்
எனக்கு நீ எப்படி இருள் ..?
கஸல் 694
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம் காதலை
பெற்றேன் கண்ணீரை
விட்டேன் ....!!!
காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க....
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!
உன்னிடம் இருந்து
கற்று கொண்டேன்
உன்னை
காதலிக்க கூடாது
எவரையும் காதலிக்க
கூடாது ....!!!
கஸல் 695
பெற்றேன் கண்ணீரை
விட்டேன் ....!!!
காதலை பலருக்கு ....
சொல்லி பகிரங்க....
படுத்த விரும்பாதே .....
திருமணம் ....
இறந்து விடும் ...!!!
உன்னிடம் இருந்து
கற்று கொண்டேன்
உன்னை
காதலிக்க கூடாது
எவரையும் காதலிக்க
கூடாது ....!!!
கஸல் 695
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எனக்குள் எரிந்த
அணையா விளக்கு -நீ
அணைந்து விட்டாய் ....!!!
மேகமாக இருக்கிறாய்
மழையாக விழுகிறேன்
எப்போதுதான் இணைவது ...?
ரோஜாவை பார்க்கும்
போது உன் கண் தான்
நினைவுக்கு வருகிறது
அழகும் ஆபத்தும் ....!!!
கஸல் 696
அணையா விளக்கு -நீ
அணைந்து விட்டாய் ....!!!
மேகமாக இருக்கிறாய்
மழையாக விழுகிறேன்
எப்போதுதான் இணைவது ...?
ரோஜாவை பார்க்கும்
போது உன் கண் தான்
நினைவுக்கு வருகிறது
அழகும் ஆபத்தும் ....!!!
கஸல் 696
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ மெதுவாக வாசிக்கவே
எழுத்து பிழை விடுகிறேன்
காதலே பிழைத்து விட்டது ...!!!
நீ
சிரித்து விட்டு
போகும் போதுதான்
தெரிந்தது உன் காதல்
கபடம் ....!!!
உன்னிடம் காதல்
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!
கஸல் 697
எழுத்து பிழை விடுகிறேன்
காதலே பிழைத்து விட்டது ...!!!
நீ
சிரித்து விட்டு
போகும் போதுதான்
தெரிந்தது உன் காதல்
கபடம் ....!!!
உன்னிடம் காதல்
எடுக்க - காதலித்து செத்து
கொண்டிருக்கிறேன்....!!!
கஸல் 697
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நம் காதல் வாசனை
திரவியம் - நறு மணத்துடன்
காணாமல் போய் விட்டது ...!!!
காதல் வசிக்கும் இடம்
இதயம் என்றாய்
உடைத்து விட்டாயே ....!!!
என் ஒவ்வொரு இதய
துடிப்பும் உன் நினைவு
சத்தம் -தயவு செய்து
வந்துவிடாதே ....!!!
கஸல் 698
திரவியம் - நறு மணத்துடன்
காணாமல் போய் விட்டது ...!!!
காதல் வசிக்கும் இடம்
இதயம் என்றாய்
உடைத்து விட்டாயே ....!!!
என் ஒவ்வொரு இதய
துடிப்பும் உன் நினைவு
சத்தம் -தயவு செய்து
வந்துவிடாதே ....!!!
கஸல் 698
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எனக்கும் உனக்கும்
காதல் இடைவெளி
அதிகரிகிறதை -என்
கவிதை புலப்படுத்துகிறது ...!!!
நானும் பனி புல்லும்
ஒன்றுதான்
இரவில் அழுகிறோம் ...!!!
நான் உன்னை நினைத்து
ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!
கஸல் 699
காதல் இடைவெளி
அதிகரிகிறதை -என்
கவிதை புலப்படுத்துகிறது ...!!!
நானும் பனி புல்லும்
ஒன்றுதான்
இரவில் அழுகிறோம் ...!!!
நான் உன்னை நினைத்து
ஆனந்த கண்ணீர் விடுகிறேன்
நீ கசக்கும் நீரை எதிர்பார்கிறாய்...!!!
கஸல் 699
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம்
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் நினைவுகளால்
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!
காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
கஸல் 701
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!
காதல் முத்து தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!
உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!
கஸல் 701
Page 5 of 22 • 1, 2, 3, 4, 5, 6 ... 13 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
Page 5 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|