Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 13 of 22
Page 13 of 22 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ
மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!
நம்
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;817
ஆரம்பத்திலும் ....
முடிவிலும் ....
தலை குனிந்தது -நீ
மழைக்கால ஓடை
மழைபொழிந்தால் அழகு ....
உன் காதலும் அதுபோல் ...
சில வேளை அழகு ....!!!
நம்
காதல் தூக்கதில் அழகு.....
அப்போதுதானே கனவில் ....
இனிமை தருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;817
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
திக்கு தெரியாத காடு ....
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!
நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?
என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818
தனிமையில் நின்றவன் ....
நிலைபோல் ஆகிவிட்டது ....
என் காதல் ....!!!
நான்
வாசனையில்லாத மலர் ....
எப்படி விரும்புவாய் ....?
என்னையும் அழைத்து ....
செல் என்று அழுகிறது ....
உன்னிடம் இருக்கும் ....
என் இதயம் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;818
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவலை படவில்லை
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!
என்
ஒவ்வொரு மூச்சும்
உனக்கான கவிதை ....!!!
என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும்
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;819
உன்னை இழந்ததால் ...!
காதலும் கவிதையும் ....
உன்னால் கிடைத்தது ....!!!
என்
ஒவ்வொரு மூச்சும்
உனக்கான கவிதை ....!!!
என்னை அழவைத்து ....
பார்ப்பது உனக்கு பிடிக்கும்
என்று எனக்கு தெரியும் ....
இன்னும் தா வலியை....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;819
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணால் விபத்து .....
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!
நீ
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான்
காதலிக்கிறேன் .....!!!
நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;820
கவனம் காதல் வரும் ....
காதல் வந்தால் கவனம் ....
கண்ணீரும் வரும் ....!!!
நீ
மூச்சு விடும் இதயத்தோடு ....
வாழ்கிறாய் -காதல் இதயம் ...
வரும்போது சொல் -நான்
காதலிக்கிறேன் .....!!!
நன்றி உயிரே ....
எனக்குள்ளும் காதல் ...
இருக்கு என்பதை ....
புரியவைத்தமைக்கு ....
உனக்கு என்ன ஆயிற்று ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;820
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஒன்றில் மறந்துவிடு
மறக்கவைத்து விடு .....
மறந்து போயும் உன்னை ...
மறக்க முடியவில்லை ....!!!
சூரியன்
தேவையில்லை ....
என்னை எரிக்க ....
உன் காதல் போதும் ....!!!
கல்லறையில் இருந்தும்
கூறுவேன் -காதல் தான்
என்னை உலகிற்கு காட்டியது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;821
மறக்கவைத்து விடு .....
மறந்து போயும் உன்னை ...
மறக்க முடியவில்லை ....!!!
சூரியன்
தேவையில்லை ....
என்னை எரிக்க ....
உன் காதல் போதும் ....!!!
கல்லறையில் இருந்தும்
கூறுவேன் -காதல் தான்
என்னை உலகிற்கு காட்டியது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;821
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மனதில் கவலை ....
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ நீ
நினைவுக்கு வருகிறாய் ....!!!
வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!
காதல்
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;822
தோன்றும் போதெல்லாம் ....
எப்படியோ நீ
நினைவுக்கு வருகிறாய் ....!!!
வலையில் அகப்பட்ட பூச்சி ...
பிடிக்கவந்தாய் ....
வலை அறுந்துவிட்டது ....!!!
காதல்
அலங்காரப்படுத்தும் .....
அகோரப்படுதும் ....
அலையவைக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;822
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
இள நீர் போன்றது ...
பருக பருக இனிமை ...
தூக்கி எறியப்படும் ....!!!
என்னை மறந்து ...
காற்றாடிபோல் பறக்கிறேன் ....
உன்னுடன் நூல் இருப்பதை
மறந்துவிட்டேன் ....!!!
இறைவா ....
மறு ஜென்மத்தில் ...
காதல் இல்லாத இதயத்தை ....
தந்துவிடு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;823
இள நீர் போன்றது ...
பருக பருக இனிமை ...
தூக்கி எறியப்படும் ....!!!
என்னை மறந்து ...
காற்றாடிபோல் பறக்கிறேன் ....
உன்னுடன் நூல் இருப்பதை
மறந்துவிட்டேன் ....!!!
இறைவா ....
மறு ஜென்மத்தில் ...
காதல் இல்லாத இதயத்தை ....
தந்துவிடு ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;823
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலை ...
தவறை தவறால் ....
மறைக்கமுடியாது ....
காதல் புனிதமானது ....!!!
பெரிய மரத்தின் கீழ் ...
சிறிய செடிபோல் ....
ஆகிவிட்டது நம்
காதல் ......!!!
ஒவ்வொரு காதல்
தோல்வியும் இதயத்தில் ...
புதைக்கப்படுகிறது ....
மீண்டும் துளிர்க்காது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;824
தவறை தவறால் ....
மறைக்கமுடியாது ....
காதல் புனிதமானது ....!!!
பெரிய மரத்தின் கீழ் ...
சிறிய செடிபோல் ....
ஆகிவிட்டது நம்
காதல் ......!!!
ஒவ்வொரு காதல்
தோல்வியும் இதயத்தில் ...
புதைக்கப்படுகிறது ....
மீண்டும் துளிர்க்காது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;824
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வாழ்க்கையில் காதல் ...
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!
காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!
காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;825
வேண்டும் என்கிறாய் ...
காதலை எதிர்கிறாய் ......!!!
காதல் ரகசியமாக ....
இருக்கும் வரை ....
இன்பம் - உறவுகளிடம் ...
கூறினாய் துன்பமானது ....!!!
காதலால் உயிரை ...
துறக்ககூடாது ....
உன்னால் உயிரைத்தவிர ...
எல்லாம் இழந்துவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;825
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலியோடு .....
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும்
இருக்கிறது ....!!!
இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!
உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;826
பூங்காவில் ...
இருந்தேன் -இப்போ ...
நினைவு மட்டும்
இருக்கிறது ....!!!
இரண்டு இதயம் ...
ஒரு இதயமாக மாறி ....
காதல் வலியை...
சுமக்கிறேன் ....!!!
உன்னோடு வாழ்வதும் ....
விண் வெளியில் வாழ்வதும் ...
ஒன்றுதான் காற்றில்லாமல் ...
வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;826
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் பாசம் ...
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!
காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!
பூவுக்கு
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;827
எனக்கு விஷம் ...
உன் காதல் ...
எனக்கு பாச கயிறு ......!!!
காதல் தோல்வி ....
நீ ஏற்படுத்தவில்லை ....
நினைவை தந்து விட்டு ...
உடலை பிரித்துவிட்டாய் ....!!!
பூவுக்கு
இருந்த மேன்மையை ...
கேவலபடுதிவிட்டாய் ....
காதல் பரிசாய் தந்து ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;827
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னில்....
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?
உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!
காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;828
அழகான கண் ....
இருக்கிறது .....
இதயம் எங்கே .....?
உன்னிடமிருந்து ...
என்னை எடுத்துவிடு ....
என்னிடமிருந்து ....
உன்னை எடுக்கவே ....
முடியாது .....!!!
காதல் கலகலப்பில் ...
தொடங்கி ....
சலசலப்பில் ...
முடிந்து விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;828
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
விரும்பாததை ....
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!
நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!
என்
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;829
விரும்பி ....
வில்லங்கப்படுகிறேன்....!!!
நீ என்னை பிரிந்து ....
கை கழுவி விட்டாய் ....
கவிதை தேவதை ....
கை கொடுக்கிறாள் ....!!!
என்
வாழ்க்கைக்கும் ...
மரணத்துக்கும் ....
காரணம் காதல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;829
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ....
தோற்றபின் பூக்கள்
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!
மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!
என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;830
தோற்றபின் பூக்கள்
மட்டும் வாடுவதில்லை ....
அலைந்த வண்டும் தான் ....!!!
மாதுவை இழந்தேன் ....
பரவாயில்லை ....
மதுவும் உன்னைப்போல் ....
சிற்றின்பம் தான் ....!!!
என் கண்கள் ....
அழ மறுக்கிறது ....
வேறொன்றும் இல்லை ...
கண்ணீர் இல்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;830
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!
உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து
உன்னை தேடுகிறேன் ....!!!
நீ
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன்
நீ கண் மூடினால் ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;831
நான் மன்னிக்கிறேன் ,,,,
எனக்கு வலிகளை...
உன்னை அறியாமலே ...
தருகிறாய் ....!!!
உன் சின்ன குழிவிழும் ...
சிரிப்புத்தான் என்னை ...
அடையாளம் அற்றவனாக்கியது ....
என்னை தொலைத்து
உன்னை தேடுகிறேன் ....!!!
நீ
கண் சிமிட்டும் நேரம் ....
ஒவ்வொரு நொடி இறக்கிறேன்
நீ கண் மூடினால் ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;831
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயம் ...
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!
உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!
உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;832
காதல் மயானம் ....
நீ இதயத்தில் இன்னும் ...
மூசு விட்டுக்கொண்டே ....
இருகிறாய் ....!!!
உன் இதய கதவை ...
பலமுறை தட்டினேன் ....
என்னை பூட்டிவிட்டாய் ....
திறந்துவிடு கதவை ...!!!
உன் மறதிதான் ...
எனக்கு இன்பம் ...
கவிதையை வடிகிறேனே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;832
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ மரத்தின் வேர் ....
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!
கானல் நீர் ...
கேள்விப்பட்டேன் ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!
என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833
நான் வெறும் கிளை ....
நீ வாடிவிட்டாய் ....
நான் பசுமையாய் ...
இருக்கிறேன் ....!!!
கானல் நீர் ...
கேள்விப்பட்டேன் ..
என் காதலில் ...
உணர்ந்தேன் ....!!!
என் நினைவுகள் ...
உனக்கு நீர் குமிழி ...
எனக்கு நினைவுகள் ....
நீ அருவி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;833
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
ஐந்து முக தீபம் ....
அழகாக இருகிறாய் ...
அணைத்தால் சுடுகிறாய் .....!!!
என்
காதலில் இலை....
உதிர்காலம் - நீ
மூச்சு விடுகிறாய் -நான்
உதிர்கிறேன் ....!!!
காதல் தலைஎழுத்து ....
நமக்கு கல் எழுத்து ....
நாம் அழியவே முடியாது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;834
ஐந்து முக தீபம் ....
அழகாக இருகிறாய் ...
அணைத்தால் சுடுகிறாய் .....!!!
என்
காதலில் இலை....
உதிர்காலம் - நீ
மூச்சு விடுகிறாய் -நான்
உதிர்கிறேன் ....!!!
காதல் தலைஎழுத்து ....
நமக்கு கல் எழுத்து ....
நாம் அழியவே முடியாது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;834
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்றும்
அம்மா தெய்வம்
இன்று
நீயும் தெய்வம் ....
காட்சி தா ....!!!
நீ
மீனாக இருந்துவிடு ...
நான் தூண்டில் புழுவாக ...
இருக்கிறேன் ....
அப்போதென்றாலும்.....
என்னை தொடு....!!!
நான்
வாடிவிழும் மலர் ....
நீ
புதிய மலர் தேடுகிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;835
அம்மா தெய்வம்
இன்று
நீயும் தெய்வம் ....
காட்சி தா ....!!!
நீ
மீனாக இருந்துவிடு ...
நான் தூண்டில் புழுவாக ...
இருக்கிறேன் ....
அப்போதென்றாலும்.....
என்னை தொடு....!!!
நான்
வாடிவிழும் மலர் ....
நீ
புதிய மலர் தேடுகிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;835
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வெண்
முகிலின் நிலாவே ....
உன்னை அண்ணாந்து ....
பார்ப்பதுபோல் தான் ...
என் காதலும் .....!!!
காற்றில்லா பட்டம் ....
தள்ளாடி தள்ளாடி ...
விழுவதுபோல் என் ...
காதலும் விழுந்தது ....!!!
உனக்கு என்னில் ....
அக்கறையில்லை ...
அதுதான் நீ காதலில் ...
அக்கரையில் நிற்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;836
முகிலின் நிலாவே ....
உன்னை அண்ணாந்து ....
பார்ப்பதுபோல் தான் ...
என் காதலும் .....!!!
காற்றில்லா பட்டம் ....
தள்ளாடி தள்ளாடி ...
விழுவதுபோல் என் ...
காதலும் விழுந்தது ....!!!
உனக்கு என்னில் ....
அக்கறையில்லை ...
அதுதான் நீ காதலில் ...
அக்கரையில் நிற்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;836
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பூவுக்குள் இருக்கும்...
தேன் போல் நீ ....
மறைந்திருகிறாய் ....
நான் அலைகிறேன் ....!!!
கண்ணாம் பூச்சி ...
விளையாட்டை ....
காதலிலும்.....
விளையாடுகிறாய் ....!!!
உன் கண்ணோடு....
என் கண் மோதுபட்டு ....
காயமடைந்து விட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;837
தேன் போல் நீ ....
மறைந்திருகிறாய் ....
நான் அலைகிறேன் ....!!!
கண்ணாம் பூச்சி ...
விளையாட்டை ....
காதலிலும்.....
விளையாடுகிறாய் ....!!!
உன் கண்ணோடு....
என் கண் மோதுபட்டு ....
காயமடைந்து விட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;837
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் இதய நரம்பு ....
முற்களாய் மாறுகிறது ....
நீ பூக்களின் மீது ....
தூங்குகிறாய் ....!!!
என்
கண்ணில் நெய் ....
இருப்பதாய் நினைகிறாய் ....
இப்படி உருக்குகிறாய் ....!!!
காதலின் தோல்விக்கு ...
தண்டனை -உன்னை
தலைகுனிந்து வாழ ...
வைப்பதே .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;838
முற்களாய் மாறுகிறது ....
நீ பூக்களின் மீது ....
தூங்குகிறாய் ....!!!
என்
கண்ணில் நெய் ....
இருப்பதாய் நினைகிறாய் ....
இப்படி உருக்குகிறாய் ....!!!
காதலின் தோல்விக்கு ...
தண்டனை -உன்னை
தலைகுனிந்து வாழ ...
வைப்பதே .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;838
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் நான்
சூரிய உதயம் -நீ
அந்திவானம் ....!!!
வறண்ட நதியில் ...
கப்பல் ஓட அலைகிறாய் ...
நான் எப்போது காதல் ...
மழை பொழியும் ....?
காத்திருக்கிறேன் ....!!!
உண்மை காதல்
என்ற ஒன்று இருக்கவே ...
கூடாது என்று நினைத்து ...
விட்டாயோ ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;839
சூரிய உதயம் -நீ
அந்திவானம் ....!!!
வறண்ட நதியில் ...
கப்பல் ஓட அலைகிறாய் ...
நான் எப்போது காதல் ...
மழை பொழியும் ....?
காத்திருக்கிறேன் ....!!!
உண்மை காதல்
என்ற ஒன்று இருக்கவே ...
கூடாது என்று நினைத்து ...
விட்டாயோ ....?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;839
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஆடு புலி ஆட்டம்போல் ....
நம் காதல் -நீ அசைத்தால் ...
வெளியேறிவிடுவேன் ....!!!
நம்
காதல் இறந்துவிட்டது ....
நீ கண்ணீர் அஞ்சலி ...
செலுத்துகிறாய் ....!!!
சந்திரன் என்று ....
சூரியனை ....
காதலித்துவிட்டேன்....
எரிகிறது காதல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;840
நம் காதல் -நீ அசைத்தால் ...
வெளியேறிவிடுவேன் ....!!!
நம்
காதல் இறந்துவிட்டது ....
நீ கண்ணீர் அஞ்சலி ...
செலுத்துகிறாய் ....!!!
சந்திரன் என்று ....
சூரியனை ....
காதலித்துவிட்டேன்....
எரிகிறது காதல் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;840
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பகலில் சந்திரன் ...
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!
என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!
நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841
இரவில் சூரியன் ...
நம் காதல் நிலை ....
இதுதான் ....!!!
என்னிடம் கவிதையும் ....
உன்னிடம் காதலும் ...
என்னபயன் ...?
நம்மிடம் காதல் ...
இல்லையே......!!!
நீ
கனவாய் வந்தால் ....
என் கவிதை வேறு....
நினைவாய் வந்தால் ...
என் கவிதை வேறு....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;841
Page 13 of 22 • 1 ... 8 ... 12, 13, 14 ... 17 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
Page 13 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|