Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 8 of 22
Page 8 of 22 • 1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பெண்
என்றால் இரக்கம் - அது
உன்னில் ஏன் பொய்த்து
விட்டது .....?
என் காதல் உயிராலும் ....
மேலானது என்று சொல்ல ....
மாட்டேன் உன்னை விட ...
மேலானது ....!!!
நீ என்னோடு இருக்கும்
போது நான் இறக்கிறேன் ...
அதுதான் நீ விலகுகிறாயோ...?
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 733
என்றால் இரக்கம் - அது
உன்னில் ஏன் பொய்த்து
விட்டது .....?
என் காதல் உயிராலும் ....
மேலானது என்று சொல்ல ....
மாட்டேன் உன்னை விட ...
மேலானது ....!!!
நீ என்னோடு இருக்கும்
போது நான் இறக்கிறேன் ...
அதுதான் நீ விலகுகிறாயோ...?
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 733
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!
பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!
எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!
பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!
எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இந்த
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!
பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!
எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
ஜென்மம் போதும் ...
அடுத்த ஜென்மம் வரை ...
நீ தந்த வலியை சுமக்க .....!!!
பூப்போல் மென்மையாய் ..
இருந்தாய் அதுதான் ...
வாடியும் விட்டாய் ....!!!
எப்படி உயிரே ..?
கடும் மழையில் அடிபட்ட
கற் குறுணிகள் போல் ...
உன் நினைவுகள் ஒரு
நொடியில் மறைந்து
விட்டன .......!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 734
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எதிர் பார்ப்பு வெற்றி
பெற்றால் சந்தோசம்
நம் வாழ்வில் பொய்ப்பித்து
விட்டது .....!!!
காலை சூரியனாய்
இருக்காமல் மாலை ..
சூரியனாய் இருக்கிறாய் ....!!!
என்
அனைத்து உடமையும்
உனக்கு தான் - காதலை
தரமாடேன் அதை நீ
வைத்திருக்க மாட்டாய் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 735
பெற்றால் சந்தோசம்
நம் வாழ்வில் பொய்ப்பித்து
விட்டது .....!!!
காலை சூரியனாய்
இருக்காமல் மாலை ..
சூரியனாய் இருக்கிறாய் ....!!!
என்
அனைத்து உடமையும்
உனக்கு தான் - காதலை
தரமாடேன் அதை நீ
வைத்திருக்க மாட்டாய் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 735
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ரோஜாவை ...
தந்தேன் -நீ காதல் ..
ரோஜா முள்ளை
வைத்திருக்கிறாய் ....!!!
உன் காதல் சிலந்தி ..
வலையில் சிக்கிய பூச்சி ..
நான் உன்னால் இறக்கவும் ..
முடிவு செய்துவிட்டேன் ...!!!
மயானத்தின் அருகே ...
இருக்கிறேன் -நீ சொல்லும்
பதிலுக்காக ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 736
தந்தேன் -நீ காதல் ..
ரோஜா முள்ளை
வைத்திருக்கிறாய் ....!!!
உன் காதல் சிலந்தி ..
வலையில் சிக்கிய பூச்சி ..
நான் உன்னால் இறக்கவும் ..
முடிவு செய்துவிட்டேன் ...!!!
மயானத்தின் அருகே ...
இருக்கிறேன் -நீ சொல்லும்
பதிலுக்காக ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 736
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்
ஒவ்வொரு வரியும் ...
காதலால் வந்த வலிகள் ..
உன் கையில் இருக்கிறது ...
இன்பம் ....!!!
காதல் ஒரு பிரபஞ்சம்
எல்லையில்லை ...
எப்படி உன்னை நான் ..
புரிவது ...?
காதலுக்கு பின்னால்
இத்தனை ஆபத்தா ...?
வா நீந்துவோம் ...
ஆபத்து கடலில் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 737
ஒவ்வொரு வரியும் ...
காதலால் வந்த வலிகள் ..
உன் கையில் இருக்கிறது ...
இன்பம் ....!!!
காதல் ஒரு பிரபஞ்சம்
எல்லையில்லை ...
எப்படி உன்னை நான் ..
புரிவது ...?
காதலுக்கு பின்னால்
இத்தனை ஆபத்தா ...?
வா நீந்துவோம் ...
ஆபத்து கடலில் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்ன இதயமா ..?
மூளையா ...?
இதயம் என்றால் ..
மறக்க மாட்டாய் ....!!!
உன்
வலிகளுக்கு பயந்து ...
மறதியின் இடத்தில்
வாழ்கிறேன் ....!!!
காதல்
தனித்துவமானது ...
அதில் நீயோ மகத்தவம் ...
உடனுக்குடன் வலி ..
தருகிறாய் ...!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 738
என்ன இதயமா ..?
மூளையா ...?
இதயம் என்றால் ..
மறக்க மாட்டாய் ....!!!
உன்
வலிகளுக்கு பயந்து ...
மறதியின் இடத்தில்
வாழ்கிறேன் ....!!!
காதல்
தனித்துவமானது ...
அதில் நீயோ மகத்தவம் ...
உடனுக்குடன் வலி ..
தருகிறாய் ...!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 738
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கே.இனியவன் wrote:நான்
காதலிக்கிறேன்
நீ
வெறுகிறாய்
காதல் நேர் மறையோ ....!!!
முள்ளின் மீது
தூங்குவதும் ....
உன் நினைவோடு
வாழ்வதும் ஒன்றுதான்...!!!
நீ காதலோடு விட்ட
மூச்சை காற்றில்
தேடி அழைக்கிறேன் ....!!!
கஸல் 724
அன்று உன் நினைவுகள் பஞ்சணையாக இருந்தது
இன்று அதுவே முள்ளாய் மாறிக் குத்துகிறது
அருமையாக உள்ளது வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
தூசி படிந்த உன் ஹிருதயத்தைகே.இனியவன் wrote:பட்ட மரத்தில் படிந்த
பாசிபோல் உன்
நினைவுகள் நெஞ்சில்
ஒட்டி இருக்கிறது ....!!!
காதல் வலையை
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற
ஏக்கத்துடன் .....!!!
உன் மௌனத்தால்
காயப்பட்டு விட்டது
என் இதயம் ....!!!
கஸல் 725
தூசி துடைத்தெடுத்து
மீண்டும் மீண்டும் காதலிக்கிறேன்
பட்ட மரத்தில் படிந்த
பாசிபோல் உன்
நினைவுகள் நெஞ்சில்
ஒட்டி இருக்கிறது ....!!!
அருமையாக உள்ளது காதல் வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
தூசி படிந்த உன் ஹிருதயத்தைநண்பன் wrote:தூசி படிந்த உன் ஹிருதயத்தைகே.இனியவன் wrote:பட்ட மரத்தில் படிந்த
பாசிபோல் உன்
நினைவுகள் நெஞ்சில்
ஒட்டி இருக்கிறது ....!!!
காதல் வலையை
வீசுகிறேன் ...
எப்போதாவது ..
சிக்குவாய் என்ற
ஏக்கத்துடன் .....!!!
உன் மௌனத்தால்
காயப்பட்டு விட்டது
என் இதயம் ....!!!
கஸல் 725
தூசி துடைத்தெடுத்து
மீண்டும் மீண்டும் காதலிக்கிறேன்
பட்ட மரத்தில் படிந்த
பாசிபோல் உன்
நினைவுகள் நெஞ்சில்
ஒட்டி இருக்கிறது ....!!!
அருமையாக உள்ளது காதல் வரிகள்
தூசி துடைத்தெடுத்து
மீண்டும் மீண்டும் காதலிக்கிறேன்
அருமை
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நிமிட கம்பி போல் ....
உன்னை தொடர்கிறேன் ...
நீ ஓடாத மணிக்கூடு ...
உணர்ந்து கொண்டேன்...!!!
என் இதயம் நீர் குமுழி ...
விரும்பிய நேரத்தில் ...
ஊதி உடைத்து விளையாடு ....!!!
நானும் ஏழைதான் ...
உன் முன்னால் காதல் ..
பிச்சை பாத்திரம் ஏந்தி ...
பலகாலம் நிற்கிறேன் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 739
உன்னை தொடர்கிறேன் ...
நீ ஓடாத மணிக்கூடு ...
உணர்ந்து கொண்டேன்...!!!
என் இதயம் நீர் குமுழி ...
விரும்பிய நேரத்தில் ...
ஊதி உடைத்து விளையாடு ....!!!
நானும் ஏழைதான் ...
உன் முன்னால் காதல் ..
பிச்சை பாத்திரம் ஏந்தி ...
பலகாலம் நிற்கிறேன் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 739
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் காதலை என்னிடம் ....
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!
எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!
என்னையே
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி
நீ ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!
எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!
என்னையே
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி
நீ ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!
காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!
காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வா காதல் வழியே....
சென்று மரணம் வழியே ..
வெளியேறுவோம் ....!!!
காதலுக்கும் வீதி
போக்குவரத்து விதிகள் ..
வேண்டும் ...
நம் காதல் விபத்துக்கு ...
உள்ளாகிவிட்டது ....!!!
நீ பரிசாக தந்த ...
கை குட்டை கண்ணீரால்
மிதக்குறது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 742
சென்று மரணம் வழியே ..
வெளியேறுவோம் ....!!!
காதலுக்கும் வீதி
போக்குவரத்து விதிகள் ..
வேண்டும் ...
நம் காதல் விபத்துக்கு ...
உள்ளாகிவிட்டது ....!!!
நீ பரிசாக தந்த ...
கை குட்டை கண்ணீரால்
மிதக்குறது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 742
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!
காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!
உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!
காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!
உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பாவம் நம் காதல் ...
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!
இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?
உன்
காதலில் இருந்து
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744
முகவரி தெரியாமல் ...
தெரு தெருவாய் ...
அலைகிறது ....!!!
இரவு நட்சத்திரம் ....
அழகுதான் -பகலில் ..?
நான் பகல் நட்சத்திரமாகி ...
விட்டேனோ ...?
உன்
காதலில் இருந்து
விடுபட விஷத்தை...
எடுத்தேன் ....
விஷ கோப்பையிலும் ....
நீ .....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 744
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இன்பம் துன்பம் ...
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!
என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!
காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745
நடுவில் நம் ..
காதல் இரு தலை ...
எறும்பு போல் ...!!!
என் இதயம் சுமை ..
தாங்கி எவ்வளவு ...
வேண்டுமென்றாலும் ...
வலியை தா ....!!!
காதல் ஆடுபுலி ..
ஆட்டம் ...
நீயா ..? நானா ..?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 745
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
பிரிந்து செல்லவில்லை ....
என் இதயத்தை பிரித்து ...
கொண்டு சென்றுவிட்டாய் ...!!!
தவளை
தண்ணீர்ரால் ...
கெடும் - காதல்
கண்ணீரால் கெடும் ......!!!
இறைவா ...
நீ விட்ட தவறு மனிதனை
படைத்தது அல்ல ...
காதலை படைத்தது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 746
பிரிந்து செல்லவில்லை ....
என் இதயத்தை பிரித்து ...
கொண்டு சென்றுவிட்டாய் ...!!!
தவளை
தண்ணீர்ரால் ...
கெடும் - காதல்
கண்ணீரால் கெடும் ......!!!
இறைவா ...
நீ விட்ட தவறு மனிதனை
படைத்தது அல்ல ...
காதலை படைத்தது ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 746
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ....
நாணயத்தின் ...
இருபக்கம் போல் ....
கவிதையும் வரும் ...
கல்லறையும் வரும் ....!!!
நீ காதல் முகிலா ...?
திடீரென் வருகிறாய் ...
கண்ணீரால் நனைகிறாய் ...!!!
உன் மடியில் சாய்ந்து
எடுத்த இன்பங்கள் ...
கண் வழியாக வெறியேற ...
ஏனடி வைத்தாய் ,,,,,?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 747
நாணயத்தின் ...
இருபக்கம் போல் ....
கவிதையும் வரும் ...
கல்லறையும் வரும் ....!!!
நீ காதல் முகிலா ...?
திடீரென் வருகிறாய் ...
கண்ணீரால் நனைகிறாய் ...!!!
உன் மடியில் சாய்ந்து
எடுத்த இன்பங்கள் ...
கண் வழியாக வெறியேற ...
ஏனடி வைத்தாய் ,,,,,?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 747
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பட்ட மரத்தில்
ஆங்காங்கே ஒட்டி
இருக்கும் பாசி படர் போல்
என் காதல் உன் இதயத்தில் ...!!!
தினமும் ஏமாறுகிறேன்
நினைவிலும் கனவிலும் ..
நீ பேசுவாய் என்று ....!!!
நீ மௌனமாய் இரு
என் ஆயுள் மௌனமாகி ...
வருவதை உணர்திரு ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 748
ஆங்காங்கே ஒட்டி
இருக்கும் பாசி படர் போல்
என் காதல் உன் இதயத்தில் ...!!!
தினமும் ஏமாறுகிறேன்
நினைவிலும் கனவிலும் ..
நீ பேசுவாய் என்று ....!!!
நீ மௌனமாய் இரு
என் ஆயுள் மௌனமாகி ...
வருவதை உணர்திரு ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 748
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!
உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம் தப்பி விட்டது ....!!!
தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா
கேளுங்கள் தரப்படும் என்றீர்
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!
உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம் தப்பி விட்டது ....!!!
தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா
கேளுங்கள் தரப்படும் என்றீர்
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்
மனதின் பலவீனம்
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!
முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!
காதல்
எனக்கு உள் சுவாசம்
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750
எனது 750 வது கஸல் கவிதை இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
மனதின் பலவீனம்
மறக்கதெரியாது ...
உனக்கோ அது பலம் ...!!!
முகப்பருவை பார்த்து ...
கவலைபடுகிறாய்...
அது என் நினைவுகளின் ...
அடையாளம் ....!!!
காதல்
எனக்கு உள் சுவாசம்
உனக்கு வெளிச்சுவாசம் ..
நம் கடந்த காலம் ...
புதைகுழிக்குள் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 750
எனது 750 வது கஸல் கவிதை இத்தனை வரை ரசித்த ரசிக உள்ளங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காற்றை
போல் உனக்கு ...
வாசமுமில்லை
நிறமுமில்லை .....
காதலில் பயன்
படுத்தாதே .....!!!
இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!
நான்
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;751
போல் உனக்கு ...
வாசமுமில்லை
நிறமுமில்லை .....
காதலில் பயன்
படுத்தாதே .....!!!
இரவின் கனவும் ...
உன் நினைவுகளால் ..
கண்ணீர் வரவைகிறது ...!!!
நான்
உன் கண் இமையை....
ரசிக்கிறேன் நீயோ ...
அழித்து விடுகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;751
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கே.இனியவன் wrote:என் இதயத்திலிருந்து
வெளியேறியபோது
நீ
அறுத்து விட்டு வந்த ...
நரம்பின் அதிர்வுதான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
சேர்த்து வைத்த இன்பங்கள்
கண்ணீராய் ஓடுகிறது ...!!!
காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 741
காதல் பிரிகின்ற போது ...
உயிரும் பிரியும் ...
என்பதை நீ ஏன்...?
புரியவில்லை ....?
அருமையாக உள்ளது
காதலின் பிரிவும்
மரணமும் ஒன்றுதான்
வரிகள் வலிகள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற எம் சேனையின் கவிப்பேரரசை மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன்
Page 8 of 22 • 1 ... 5 ... 7, 8, 9 ... 15 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 8 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|