Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 9 of 22
Page 9 of 22 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!
நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
உனக்காக
காத்திருந்த இரவுகளால்
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;752
காதலித்ததில் ....
நன்றாக அழுவதற்கு ...
கற்றுக்கொண்டேன் ...!!!
நீ வார்த்தையால் ..
சொன்னதை நான் ...
கண்ணீரால் எழுதுகிறேன் ...!!!
உனக்காக
காத்திருந்த இரவுகளால்
என் கருவிழி ...
வெண்மையாகிவிட்டது ...!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;752
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னிடம் இருந்து ...கே.இனியவன் wrote:உன்னை நினைத்து ...
மூச்சு விட்டேன் ...
நான் இறந்த உணர்வை ...
பெற்றேன் ........!!!
காதல் கடலை விட ...
ஆழமானதாம் - நம்
காதலில் ஆழம் தெரிந்து ..
விட்டதே ....!!!
உன்னிடம் இருந்து ...
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 743
கற்றுக்கொண்டேன் ...
இதயம் வேண்டும் ...
காதலுக்கு எங்கே...?
உன் இதயம் ....!!!
இதயமே இல்லாத உன்னை-
காதலித்த என் முட்டாள் தனத்தை
என்னவென்பேன்
அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மிக்க நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற எம் சேனையின் கவிப்பேரரசை மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன்
உண்மைதான் கஸல் கவிதை எழுதும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது
அந்தளவுக்கு நான் காதல் வலி உடையவன் அல்ல . என் கஸல் கவிதையை பார்த்த முகநூல்
உறவுகள் பலர் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கு என்கிறார்கள் .
முகநூல் உறவுகளின்
உணர்வுகள் பல என்னை அதிர வைத்துள்ளது .பலரின் உண்மை சம்பவங்கள் கூட என்னிடம்
கூறி இருக்கிறார்கள் . மும்பை ரசிகர் ஒருவர் இந்த நொடிதான் என் காதலி என்னை விட்டு பிரிந்தார்
மிகவும் மனவேதனையுடன் இருந்தேன் .
அந்தவேளை உங்கள் கவிதை (கஸல் ) என் கைத்தொலைபேசியில் வந்தது வாசித்த போது தனக்கே எழுதிய கவிதை என்றும் அதன் பின் தன்னை
திடப்படுத்தியதாகவும் சொன்னபோது நான் முதலில் அது ஒரு அரட்டை என்றே எடுத்தேன் பின்பு அவரின் உண்மை காதலை மெயிலில் தெரிவித்து என்னை அதிர வைத்தார் .
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கே.இனியவன் wrote:மிக்க நன்றிநேசமுடன் ஹாசிம் wrote:சின்னச்சின்னத் தழும்புகளையும் அற்புதமான வரிகளால் கவிதையாய் படம்போட்டுக் கலக்குகின்ற எம் சேனையின் கவிப்பேரரசை மனமகிழ்ந்து பாராட்டுகிறேன் தொடருங்கள் அண்ணா அத்தனையும் அருமையான கவிதைகள் எதை மேற்கோளிட்டு எழுத அத்தனையும் முத்துக்கள் நான் வெகுவாக ரசித்தேன்
உண்மைதான் கஸல் கவிதை எழுதும் போது எனக்குள் ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது
அந்தளவுக்கு நான் காதல் வலி உடையவன் அல்ல . என் கஸல் கவிதையை பார்த்த முகநூல்
உறவுகள் பலர் தங்களுக்காக எழுதுவதுபோல் இருக்கு என்கிறார்கள் .
முகநூல் உறவுகளின்
உணர்வுகள் பல என்னை அதிர வைத்துள்ளது .பலரின் உண்மை சம்பவங்கள் கூட என்னிடம்
கூறி இருக்கிறார்கள் . மும்பை ரசிகர் ஒருவர் இந்த நொடிதான் என் காதலி என்னை விட்டு பிரிந்தார்
மிகவும் மனவேதனையுடன் இருந்தேன் .
அந்தவேளை உங்கள் கவிதை (கஸல் ) என் கைத்தொலைபேசியில் வந்தது வாசித்த போது தனக்கே எழுதிய கவிதை என்றும் அதன் பின் தன்னை
திடப்படுத்தியதாகவும் சொன்னபோது நான் முதலில் அது ஒரு அரட்டை என்றே எடுத்தேன் பின்பு அவரின் உண்மை காதலை மெயிலில் தெரிவித்து என்னை அதிர வைத்தார் .
வாவ் அருமை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை நினைத்து
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!
காதலுக்கு
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல்
புதைகுழிக்குள்
நடக்கிறது ....!!!
என்னை விட உலகில்
ஏழை யாரும் இல்லை
இன்ப வரிகளே
வருகுதில்லை ......!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;753
அன்பாகத்தான் கவிதை ...
எழுதுகிறேன் ...
எப்படியோ வலியாக...
மாறி விடுகிறது ...!!!
காதலுக்கு
மரணம் இல்லை ...
எப்படி நம் காதல்
புதைகுழிக்குள்
நடக்கிறது ....!!!
என்னை விட உலகில்
ஏழை யாரும் இல்லை
இன்ப வரிகளே
வருகுதில்லை ......!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;753
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கல்லை உரசி ...
நெருப்பு மூட்டியது அறிவு
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?
எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்....
பிரிவும் காதல் தான் ....!!!
சீ ....உனக்கு
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;754
நெருப்பு மூட்டியது அறிவு
நீ என் கண்ணை...
உரசி காதல் தந்தாய் ...
அதுதான் சாம்பலானதோ...?
எனக்கும் உனக்கும் ....
உறவும் காதல் தான்....
பிரிவும் காதல் தான் ....!!!
சீ ....உனக்கு
காதலிக்க கூட ..
தெரியாது என்று ...
இழிவாக பேச ...
வைத்துவிட்டாய் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;754
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கொஞ்சம் ...
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!
நீ
புரிய முடியாத புதிர்
நான் புரிந்தும் புரியாத
காதல் புதிர் ...!!!
நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;755
கொஞ்சமாக வருத்தவே ...
கவிதை எழுதுகிறேன் ....!!!
நீ
புரிய முடியாத புதிர்
நான் புரிந்தும் புரியாத
காதல் புதிர் ...!!!
நீ என்னோடு ...
நடந்து வந்த தூரம் ...
பாதையில் குழி வரவில்லை ..
இதயம் பள்ளமாகவே ...
போய் விட்டது ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;755
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் காதல்
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!
எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!
இழந்தது
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;756
இனிமையானது ...
இதயம் பாலாப்பழம்போல் ...
முட்களால் மூடியுள்ளது ....!!!
எனக்கு ஒரு உதவிசெய் ....
என்னை விட்டுவிடு ...
காதலை வைத்திரு ...!!!
இழந்தது
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;756
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!
தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!
கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;757
என்னை விரும்மபில்லை ....
என் கவிதையையும் ...
விரும்பவில்லை - நீ
இதயத்துடன் ஏன் பிறந்தாய் ....!!!
தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலில்லாமல் இருக்கும் ...
என்னவளும் தான் ....!!!
கவிதை எழுதி எழுதி ...
ஞானியாகிவிட்டேன்....
தன்னை மறந்த நிலைதானே ...
ஞானம் .....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;757
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எதையுமே விரும்பாத ...
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!
கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!
பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;758
உன்னை நான் விரும்பி ...
தொலைத்துவிட்டேன் ....!!!
கருங்கல்லில் -நீர் ...
வடியும் என்பதை ...
உன் காதலில் இருந்து ...
நம்பிவிட்டேன் ....!!!
பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;758
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!
சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!
எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;759
இதயத்தில் காதல்
நெல் விதைத்தேன் ...
புல்லாய் வளர்கிறது ....!!!
சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!!!
எத்தனையோ....
வடிவமாய் உன்னை ..
தரிசிக்க விரும்புகிறேன் ...
நீ காலனாய் வருகிறாய் ....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;759
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வெள்ளத்தில்
கரைந்த மண் போல்
என் காதல் கண்ணீரில்
கரைந்து போனது ....!!!
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;760
கரைந்த மண் போல்
என் காதல் கண்ணீரில்
கரைந்து போனது ....!!!
பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!
இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!!!
கே இனியவன் கஸல்
கவிதை ;760
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இப்போது இதய மாற்று அறுவை சிகிச்சை தான் பிரபலமாச்சே. இதயத்தை இடமாற்றம் செய்துடலாமே ஹிஹி
அருமை
அருமை
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றிசுறா wrote:இப்போது இதய மாற்று அறுவை சிகிச்சை தான் பிரபலமாச்சே. இதயத்தை இடமாற்றம் செய்துடலாமே ஹிஹி
அருமை
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்கு கண் இல்லை
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!
கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761
கண்ணூறு உண்டு ....
ஊர் கண் படவில்லை ...
நம் கண்ணே பட்டு விட்டது ...!!!
ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!!!
கண்ணுக்குள் ஈரம் ...
காதல் - உன்னுக்குள்
ஏன் ஈரமில்லை உயிரே ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;761
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?
உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு ....!!!
உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;762
தொலைந்தால் தானே...
நான் கவலைப்படுவேன் ...
நீ என்னை நினைத்து ஏன்..
கண்ணீர் விடுகிறாய் ,,,,?
உன் வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு ....!!!
உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;762
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதைகள்
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய் ...
வலிகளாய் பிறக்கின்றன ....!!!
என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!
உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;763
கண்ணீரை பேனா மையாக்கி ....
கண்ணால் பேசியவை வரிகளாய் ...
வலிகளாய் பிறக்கின்றன ....!!!
என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான் வாடமாட்டாய் ...!!!
உன் பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;763
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நேசமுடன் ஹாசிம் wrote:சூப்பர் அண்ணா தொடருங்கள்
தொடரும் தொடரும்
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சொர்க்கம் நரகம் ...
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!
என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ
என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;764
காதலில் இருந்துதான் ...
பிறந்திருக்கவேண்டும் ....!!!
என்
கண்ணீர் துளிகள் ...
அத்தனை அழகு ...
வழிந்தோடுவது -நீ
என்...
இதயத்தை ...
கவனமாக வைத்திருக்கிறேன் ...
உன்
இதயத்துக்குள் மறைத்து....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;764
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் ஒரு மூச்சு ...
வருவது போவதும் ...
வழமை ....!!!
எனக்கு
இறப்பே இல்லை
காதலில் உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!
அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;765
வருவது போவதும் ...
வழமை ....!!!
எனக்கு
இறப்பே இல்லை
காதலில் உன்னிடம் ...
இறந்து விட்டேன் ...!!!
அழகான...
விண்மீன்கள் ...
நம் நினைவுகள் -
நான் அழுவது பகலில் ...
விண்மீன்கள் ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;765
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலே என் காதலியை ....
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!
முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!
காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;766
காப்பாற்று நான் படும் ....
வேதனையை அவள் ...
அனுபவிக்க கூடாது ....!!!
முழு நிலா சந்திர காதல் ....
தேய்பிறைக்கு வருகிறது ....
உன் முகம் மெல்ல மெல்ல ...
என்னை விட்டு மறைகிறது ...!!!
காதல் கடலில் நீ ...
விழுந்தாலும் நான் ...
கட்டுமரமாக இருப்பேன் ....
காதலை காப்பாற்ற ....!!!
+
கே இனியவன் கஸல்
கவிதை ;766
Page 9 of 22 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 9 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|