Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 6 of 22
Page 6 of 22 • 1 ... 5, 6, 7 ... 14 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கே.இனியவன் wrote:உன்னிடம்
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
உங்கள் 700வது கஸல் மிகவும் அருமையாக உள்ளது
தொடர்ந்து எதுங்கள் உங்கள் கவிதைகளை யார் யார் காதலுக்கு தூது அனுப்புகிறார்களோ அவர்கள் கவிதைகளாக ஏதோ ஒரு வகையில் இதுவும் ஒரு தொண்டுதான் வாழ்க காதல் வாழ்த்துக்கள் ஐயா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சந்தோசம் இது ஒரு சேவை என்று சொன்னதுக்குநண்பன் wrote:கே.இனியவன் wrote:உன்னிடம்
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
உங்கள் 700வது கஸல் மிகவும் அருமையாக உள்ளது
தொடர்ந்து எதுங்கள் உங்கள் கவிதைகளை யார் யார் காதலுக்கு தூது அனுப்புகிறார்களோ அவர்கள் கவிதைகளாக ஏதோ ஒரு வகையில் இதுவும் ஒரு தொண்டுதான் வாழ்க காதல் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சந்தோசம் இது ஒரு சேவை என்று சொன்னதுக்குநண்பன் wrote:கே.இனியவன் wrote:உன்னிடம்
இதயம் இருக்கும்
என்று நினைத்து
மூழ்கி விட்டேன்
நீ காதல் வலியின்
சமுத்திரம் ...!!!
நீ நேரில் வருவதும்
கனவில் வருவதும்
ஒன்றுதான் ....
கலைந்து விடுகிறாய் ....!!!
நீ மறையும் சூரியனா ...?
உதிக்கும் சூரியனா ..?
உன்னில் காதலொளி
மங்கலாக இருக்கிறது ...!!!
--------
என் 700 வது கஸல்
நன்றி ரசிகர்களே
நன்றி
உங்கள் 700வது கஸல் மிகவும் அருமையாக உள்ளது
தொடர்ந்து எதுங்கள் உங்கள் கவிதைகளை யார் யார் காதலுக்கு தூது அனுப்புகிறார்களோ அவர்கள் கவிதைகளாக ஏதோ ஒரு வகையில் இதுவும் ஒரு தொண்டுதான் வாழ்க காதல் வாழ்த்துக்கள் ஐயா
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீங்கள் கூறுவது உண்மைjasmin wrote:கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
ஆனால் காதல் வலி கவிதையே
இதை உலகறிய சேர்த்தது
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
jasmin wrote:கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
இத்துறையில்....
இவள் புலமைக் காரியோ ???
நானறியேன்....
உரையுமப்பனே...
என் ஆசாரக் கவிஞ்ஞரே !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மிக்க நன்றி கவிதையில் ரசனை உள்ள உங்களை போற்றுகிறேன்jaleelge wrote:jasmin wrote:கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
இத்துறையில்....
இவள் புலமைக் காரியோ ???
நானறியேன்....
உரையுமப்பனே...
என் ஆசாரக் கவிஞ்ஞரே !!!!!
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கே.இனியவன் wrote:மிக்க நன்றி கவிதையில் ரசனை உள்ள உங்களை போற்றுகிறேன்jaleelge wrote:jasmin wrote:கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
இத்துறையில்....
இவள் புலமைக் காரியோ ???
நானறியேன்....
உரையுமப்பனே...
என் ஆசாரக் கவிஞ்ஞரே !!!!!
என் உறவுக்காரி..ஜெஸ்மினுக்கு...
கவிதையில் நாட்டம்...புலமை உண்டா கவிஞரே ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மிக பெரிய புலமை உண்டுjaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி கவிதையில் ரசனை உள்ள உங்களை போற்றுகிறேன்jaleelge wrote:jasmin wrote:கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
இத்துறையில்....
இவள் புலமைக் காரியோ ???
நானறியேன்....
உரையுமப்பனே...
என் ஆசாரக் கவிஞ்ஞரே !!!!!
என் உறவுக்காரி..ஜெஸ்மினுக்கு...
கவிதையில் நாட்டம்...புலமை உண்டா கவிஞரே ????
இல்லாவிட்டால் இப்படி கூறுவாரா ..?
அருமை
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கே.இனியவன் wrote:மிக பெரிய புலமை உண்டுjaleelge wrote:கே.இனியவன் wrote:மிக்க நன்றி கவிதையில் ரசனை உள்ள உங்களை போற்றுகிறேன்jaleelge wrote:jasmin wrote:கஷல் கவிதை என்பது காதலை மட்டும் சொல்வதல்ல ....
இத்துறையில்....
இவள் புலமைக் காரியோ ???
நானறியேன்....
உரையுமப்பனே...
என் ஆசாரக் கவிஞ்ஞரே !!!!!
என் உறவுக்காரி..ஜெஸ்மினுக்கு...
கவிதையில் நாட்டம்...புலமை உண்டா கவிஞரே ????
இல்லாவிட்டால் இப்படி கூறுவாரா ..?
அருமை
என் சொந்தக்காரி...
இம்பிட்டு புலமைக் காரியா !!!!!!
அவங்க என் மச்சான் நண்பனின் அக்காவாமே...
அதனால் வளர்க்கப்பாடதோ தெரியாது.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஆகா என்னைப் பற்றி எத்துனை கருத்து மழை அதிலும் கவிதை சில ....உறவுக்காரி உறவுக்காரி என்று உரிமையுடன் சொல்லும் அண்ணன்மார் இருவர் ....தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் ..... நான் அண்ணன் உடையோள் எதற்கும் அஞ்சேன்.
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
jasmin wrote:ஆகா என்னைப் பற்றி எத்துனை கருத்து மழை அதிலும் கவிதை சில ....உறவுக்காரி உறவுக்காரி என்று உரிமையுடன் சொல்லும் அண்ணன்மார் இருவர் ....தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்பார்கள் ..... நான் அண்ணன் உடையோள் எதற்கும் அஞ்சேன்.
ஆஹா...,,,ஆஹா,,,,
கடும் உளவுக் காரி போல...
என் உறவுக்காரி .....
என்னுடைய மச்சான் மார்கள் அவவுடய தம்பிமாராம்....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் நீ முறைத்து
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
பார்த்ததால் தான் -நம்
காதல் எரிந்தே போய்
விட்டது ......!!!
காதல் மன்மதனை
வணங்கு -ஏன்
இயமனை
வணங்கினாய் ...!!!
உன்னை
காதலித்ததால்
கழுகு மரத்தில் ஏற்ற
படுகிறேன் .....!!!
கஸல் 702
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் காந்த கண்கள்
என் இரும்பு இதயம்
ஈர்ப்பு தத்துவம்
சாம்பலாகியது ....!!!
கண் தானம் காதல்
காதல் தானம்
செய்துவிட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க ....!!!
பள்ளியறையில் காதல்
தூங்கனும் - நாம்
தூங்குகிறோம்
கல்லறையில் ....!!!
கஸல் 703
என் இரும்பு இதயம்
ஈர்ப்பு தத்துவம்
சாம்பலாகியது ....!!!
கண் தானம் காதல்
காதல் தானம்
செய்துவிட்டேன்
எங்கிருந்தாலும் வாழ்க ....!!!
பள்ளியறையில் காதல்
தூங்கனும் - நாம்
தூங்குகிறோம்
கல்லறையில் ....!!!
கஸல் 703
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல்
வானில் சிறகடித்து ...
பறக்கிறாய் நான் ....
அவசர சிகிச்சையில்..
அனுமதிக்க ....
பட்டிருக்கிறேன் .....!!!
காதலோடு வந்து
காதலோடு வாழ்ந்து
காதல் இல்லாமல்
இருக்கிறேன் .....!!!
திருமணத்துக்கு தாலி
காதலுக்கு ஏது வேலி
வேலியே பயிரை மேய்ந்து
விட்டது .....!!!
கஸல் 704
வானில் சிறகடித்து ...
பறக்கிறாய் நான் ....
அவசர சிகிச்சையில்..
அனுமதிக்க ....
பட்டிருக்கிறேன் .....!!!
காதலோடு வந்து
காதலோடு வாழ்ந்து
காதல் இல்லாமல்
இருக்கிறேன் .....!!!
திருமணத்துக்கு தாலி
காதலுக்கு ஏது வேலி
வேலியே பயிரை மேய்ந்து
விட்டது .....!!!
கஸல் 704
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் நினைவுகளை
எடுத்து விடு -காதல்
அழுகிறது .....!!!
நீ என்னை வெறுக்கிறாய்
என் இதயம் உன்னை
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
கஸல் 705
எடுத்து விடு -காதல்
அழுகிறது .....!!!
நீ என்னை வெறுக்கிறாய்
என் இதயம் உன்னை
விரும்பி கொண்டு
துடிக்கிறது ....!!!
என் கவிதைகள்
அழகாக இருக்கிறது
நண்பர்கள் சொல்கிறார்கள்
நீ வலி தருவது அவர்களுக்கு
எப்படி தெரியும் ...?
கஸல் 705
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அருமை அண்ணா..கஸல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றிஅனுராகவன் wrote:அருமை அண்ணா..கஸல்..
கருத்துக்கு நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என் கவிதைகள் நீ
தந்த காயங்களில் இருந்து
வரும் கருப்பு வரிகள் ...!!!
உன்னை காதலிக்க
வேண்டும் என்றால்
என் மூளை இறக்க
வேண்டும் .........!!!
உன் மூச்சு காற்றுக்கு
அஞ்சி நான் காற்று
இல்லா கிரகத்துக்கு
செல்கிறேன் .....!!!
கஸல் 706
தந்த காயங்களில் இருந்து
வரும் கருப்பு வரிகள் ...!!!
உன்னை காதலிக்க
வேண்டும் என்றால்
என் மூளை இறக்க
வேண்டும் .........!!!
உன் மூச்சு காற்றுக்கு
அஞ்சி நான் காற்று
இல்லா கிரகத்துக்கு
செல்கிறேன் .....!!!
கஸல் 706
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சிரிப்பை தந்து காதல்
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!
இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!
நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!
கஸல் 707
தந்தாய் -இப்போ
வெறுப்பை பூக்குறாய்
என் காதல் பூ
வாடவில்லை ...!!!
இப்போ உன்னிடம்
கனவில் கெஞ்சுகிறேன்
உன் முகத்தை காட்டு ...!!!
நீ
என்னை பார்க்காத வரை
நான் கண் இருந்தும் பார்வை
அற்றவன் ....!!!
கஸல் 707
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் காற்றாடி நாம்
காற்றாடி விழுகிறது
நூல் என் கையில்...!!!
உன் கண் உனக்கு
கவர்ச்சி எனக்கு
அதிர்ச்சி .....!!!
உன்னை
நான் காதலித்த போதே
மயானத்துக்கு சென்று
வருகிறேன் ....!!!
கஸல் 708
காற்றாடி விழுகிறது
நூல் என் கையில்...!!!
உன் கண் உனக்கு
கவர்ச்சி எனக்கு
அதிர்ச்சி .....!!!
உன்னை
நான் காதலித்த போதே
மயானத்துக்கு சென்று
வருகிறேன் ....!!!
கஸல் 708
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் காதலில் வடக்கு
நீ தெற்கு என்றாலும்
காந்த திசைதான் ...!!!
நீ கோபப்படுகிறாய்
என் கவிதைகள்
சுடுகிறது .....!!!
என் தலை எழுத்து
நீ தந்த காதல்
இறைவனால் கூட
மாற்ற முடியாது ...!!!
கஸல் 709
நீ தெற்கு என்றாலும்
காந்த திசைதான் ...!!!
நீ கோபப்படுகிறாய்
என் கவிதைகள்
சுடுகிறது .....!!!
என் தலை எழுத்து
நீ தந்த காதல்
இறைவனால் கூட
மாற்ற முடியாது ...!!!
கஸல் 709
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கண்ணால் ஏறுவரிசையில்
இருந்த நம் காதல்
கண்ணீரால் இறங்கு வரிசை
ஆகிறது .....!!!
என்
கையில் ஆயுள் ரேகை -நீ
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ
நான்
எழுதுவது உனக்கு
கவிதை -எனக்கு
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!
கஸல் 710
இருந்த நம் காதல்
கண்ணீரால் இறங்கு வரிசை
ஆகிறது .....!!!
என்
கையில் ஆயுள் ரேகை -நீ
ஆழமாக்குவதும்
அழிப்பதும் -நீ
நான்
எழுதுவது உனக்கு
கவிதை -எனக்கு
வாழ்க்கை ...
வலிக்குதடி உயிரே ...!!!
கஸல் 710
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
வேறு பாதையால் வா
நான்
வேறு பாதையால்
வருகிறேன் - முடிவு
காதல் சந்தியில்
சந்திப்போம் ............!!!
உன்
கண்ணீர் எனக்கு
இன்பம் தான் -நீ
என்னை நினைத்து
வடிக்கும் ஆனந்த மழை ....!!!
உனக்காக
தான் தனிமையை
விரும்புகிறேன் - அங்கே
உன் வலிகள் இருக்காது
என்பதற்காக .......!!!
கஸல் 711
வேறு பாதையால் வா
நான்
வேறு பாதையால்
வருகிறேன் - முடிவு
காதல் சந்தியில்
சந்திப்போம் ............!!!
உன்
கண்ணீர் எனக்கு
இன்பம் தான் -நீ
என்னை நினைத்து
வடிக்கும் ஆனந்த மழை ....!!!
உனக்காக
தான் தனிமையை
விரும்புகிறேன் - அங்கே
உன் வலிகள் இருக்காது
என்பதற்காக .......!!!
கஸல் 711
Page 6 of 22 • 1 ... 5, 6, 7 ... 14 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
Page 6 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|