Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 14 of 22
Page 14 of 22 • 1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நம்
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!
காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!
உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842
காதல் கண்னில் ....
ஆரம்பித்ததால் .....
கண்பட்டு விட்டது ....
காயப்பட்டுவிட்டது ....!!!
காதலில் நான் ....
தொடக்கப்புள்ளி....
நீ வட்டம் ......!!!
உனக்கு போட்ட ....
காதல் கடிதம் ...
எனக்கே திரும்பி ....
வந்துவிட்டது ....
காதல் முகவரியில் ...
நீ இல்லையாம் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;842
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் வெறும் கூடு
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
திருவிழாவில் கைவிட்ட ....
குழந்தைபோல் நிற்கிறேன் ....
எங்கே என்னை விட்டு ....
சென்றுவிட்டாய் .....!!!
என் கண்ணில் ஏதோ....
குறைபாடு இருக்கிறது ....
பார்ப்பதெல்லாம் -நீயாக
தெரிகிறாய் .....!!!
நான் வெறும் கூடு ....
என் இதயமும் நீ
மூச்சும் நீ
என்னை உண்மையில்
கூடாக்கிவிடாதே....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஆழம் என்று இறங்கினேன்
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
உன்னிடமும் காதல் இல்லை...
என்னிடமும் காதல் இல்லை .....
நம் காதல் ஊர் முழுதும் ....
வாழ்கிறது .....!!!
ஒவ்வொரு
இளையோருக்கும் ....
இரண்டு காலம் உண்டு ....
காதலுக்கு முன் .....
காதலுக்கு பின் .....!!!
நீ
அத்தியாய காதல் கடல் .....
ஆழம் என்று இறங்கினேன் ....
வரண்டுபோய் உள்ளது....
உன் காதல் கடல் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:காதல் வானவில் வந்தது ....
ரசிக்கமுன் உடைத்துவிட்டாய் ....
வானவில்லை ....!!!
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .....!!!
நான் அழுகிறேன் ....
நீயோ வியர்வை என்கிறாய் ....
காதலித்துப்பார் அன்பே ....
உனக்கும் கண்ணீர்வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல்
கவிதை ;845
தண்ணீர் கேட்டால் தரலாம் ....
நீயோ வீம்புக்கு காணல் நீர் ....
கேட்கிறாய் -சற்று பொறு ....
நம்காதல் காயட்டும் .
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னைத்தான்
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?
நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!
என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 848
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?
நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!
என் கண்ணீரும் ...
கடல் நீரும் ஒன்றுதான் ....
அளவற்று இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 848
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
காதலில் கண்ணாடி
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!
நான்
வெறும் கடிதம்
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!
கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 849
காதலில் கண்ணாடி
நீ கருங்கல் ....
அருகில் வர பயமாய் ...
இருக்கிறது ....!!!
நான்
வெறும் கடிதம்
நீதான் முகவரி ...
மாறிவிடாதே ....!!!
கண்ணுக்குள் ....
வந்த நீ எதற்கு ...?
கண்ணீராய் வடிகிறாய்...
அதை பன்னீராய் ....
நினைக்கிறேன்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 849
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சாமியை நினைத்ததை ....
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!
காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!
என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 850
காட்டிலும் உன்னை ....
நினைத்தததே அதிகம் ....
வரம் கிடைக்கவில்லை ....!!!
காதல் பாவமா ...?
புண்ணியமா ...?
பிறவி பயனா...?
பிறவி துன்பமா ...?
எதுவென்று நீ ...
சொல்லிவிட்டு போ ....!!!
என்றோ ஒருனாள் ....
என்னிடம் அகப்படுவாய் ...
கொக்குபோல் ....
காத்திருப்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 850
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னைத்தான்
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?
நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!
காதல்வந்தாலே எல்லாம் தூசிதான் போல! வரிகள் நல்லா இருக்கு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
Nisha wrote:உன்னைத்தான்
வெறுத்தேன் ஏன்...?
என்னை வெறுக்கிறேன் ...
காதல் இப்படித்தானோ ..?
நீ என் இதயத்தில் ....
தூசியாக இருந்துவிடு ...
அப்போதும் உன்னை ...
துடைத்து எறிய மாட்டேன் ...!!!
காதல்வந்தாலே எல்லாம் தூசிதான் போல! வரிகள் நல்லா இருக்கு சார்!
நன்றி நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ
வேஷமானவள்....!!!
ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?
நீ
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 851
எல்லோருக்கும் ....
பாசமானவள் .....
எனக்கோ -நீ
வேஷமானவள்....!!!
ஒற்றை பாதையால் ....
சென்றே பழகியவன் ....
எப்படி காதல் வரும் ....?
நீ
இல்லையென்றால் ....
எனகென்ன ...?
என்னோடு உன் காதல் ....
இருக்கிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 851
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீயும் கண்ணீரும் ...
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!
நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!
தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 852
உடன் பிறப்புகள் ....
அதுவும் இரட்டை ....
பிறவிகள் .....!!!
நானும் தெரு சுற்றி ....
உன்னை தொலைத்து ....
தேடி அலைகிறேன் ....!!!
தயவு செய்தது ....
கண் கலங்காதே ....
உனக்கும் சேர்த்து ....
காதலித்த நான் ....
உனக்கும் சேர்த்து ....
அழுகிறேன் .....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 852
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இறைவா எனக்கு ....
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!
நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!
நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853
பாச கயிறை தந்துவிடு ....
அவள் கழுத்தில் -தாலி
கயிற்றை பார்க்கமுன் ....!!!
நான் மட்டும் நினைக்கும் ....
காதலில் நீ என்ன செய்கிறாய் ....?
என் நினைப்பே தப்புதானே ....!!!
நீ
பாவமன்னிப்பு கேட்டபின்
என்னை காதலிதிருகிறாய் ...
கவலையில்லாமல் இருகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 853
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஆரம்பத்தில் ...
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சிரிப்பு ஆயுளுக்கு ....
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!
எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!
நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல்
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 855
நல்லதென்றாய்.....
இப்போதான் புரிகிறது ....
காதலர் சிரிப்பின் ...
அர்த்தம் ....!!!
எல்லா பார்வைக்கும் ....
பின்னால் ஒரு காதல் ....
இருக்கும் - உன் பார்வைக்கு ....
பின்னால் கவலை இருக்கிறது ....!!!
நான் காதல் விதைகள்.....
விதைத்தேன் - காதல்
பயிரே என்னவளே ....
முளைகிறாயில்லை....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 855
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிதைகள் வாசித்தேன்... அருமை....
தொடர்ந்து பதியாமல் ஒவ்வொன்றாக பதியலாமே...
தனித்தனியாக கருத்துக்கள் வருமல்லவா?
தொடர்ந்து பதியாமல் ஒவ்வொன்றாக பதியலாமே...
தனித்தனியாக கருத்துக்கள் வருமல்லவா?
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:ஆரம்பத்தில் ...
உனக்காய் உயிரையே ....
தருவேன் என்றாய்.....
இன்னும் காதலையே ....
தரவில்லையே ....!!!
காதலில் எல்லோரும் ....
ஒன்றுதான் தவிக்கவிட்டு .....
வேடிக்கை பார்ப்பதில் .....!!!
என் காதல் பசிக்கு ....
நீ வெறும் சோளன் பொரி....
காற்றடித்தால் பறந்தும்....
விடுகிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 854
அருமை அருமை
எங்கே நம் காதலுக்காக
சத்தியம் செய்த போது
உயிரையும் தருவதாக சொன்னாயே
எங்கே உனக்கு சொந்தமில்லாத உயிர்
இருந்தென்ன பயன்
இப்போது கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறேன்
என்றோ எழுதியது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சே.குமார் wrote:கவிதைகள் வாசித்தேன்... அருமை....
தொடர்ந்து பதியாமல் ஒவ்வொன்றாக பதியலாமே...
தனித்தனியாக கருத்துக்கள் வருமல்லவா?
உண்மைதான் இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்தால் ஆவணப்படுத்தியது போல் இலகுவில் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் இது பற்றிய மேலதிக கருத்துக்கள் நிஷா அக்கா தருவார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஆம்சே.குமார் wrote:கவிதைகள் வாசித்தேன்... அருமை....
தொடர்ந்து பதியாமல் ஒவ்வொன்றாக பதியலாமே...
தனித்தனியாக கருத்துக்கள் வருமல்லவா?
அப்படி இனிமேல் செயலாம் என்று எதிர்பார்கிறேன் ..ஆனால் ஒரே தலைப்பின் கீழ் இருந்தாலே
கஸல் தொகுப்பை பேண முடியும்
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஒரே தலைப்பின் கீழ் இருந்தாலேநண்பன் wrote:சே.குமார் wrote:கவிதைகள் வாசித்தேன்... அருமை....
தொடர்ந்து பதியாமல் ஒவ்வொன்றாக பதியலாமே...
தனித்தனியாக கருத்துக்கள் வருமல்லவா?
உண்மைதான் இருந்தாலும் ஒரே இடத்தில் இருந்தால் ஆவணப்படுத்தியது போல் இலகுவில் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் இது பற்றிய மேலதிக கருத்துக்கள் நிஷா அக்கா தருவார்
கஸல் தொகுப்பை பேண முடியும்
நன்றி
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான்
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!
அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!
வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856
எழுதும் கவிதைக்கும் .....
உனக்கு ஒரு வேறுபாடும் ....
இருப்பத்தில்லை .....
சோகம்தான் .....!!!
அழகில்
தொடங்கிய காதல்
அழுகையில் முடிந்தது .....
என் இதயம் இப்போ ....
துடிப்பதெல்லாம் .....
கண்ணீர் விடத்தான் ......!!!
வா உயிரே .....
காதல் இல்லாத இடத்தில் ....
வாழ்வோம் .....
உனக்கு அந்த சூழல் .....
இன்பமாய் இருக்கும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 856
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!
உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?
விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857
சிலநேரங்களில் ....
ஆச்சரிய குறி....
சிலநேரங்களில் ....
முற்றுபுள்ளி.....!!!
உன்னை புரியவே ....
ஆயுள் போதாது ....
உன் காதலை ....
எப்போதுதான் ....
புரிவேனோ...?
விட்டு கொடுத்தால் ....
தோல்விவரும் ....
நீ என்னை விட்டு சென்ற ....
நொடியில் உணர்ந்தேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 857
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான்
உனக்காக ....
இறப்பவன் .....!!!
எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!
நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 858
எனாக்காக ....
பிறந்தவள் .....
நான்
உனக்காக ....
இறப்பவன் .....!!!
எனக்கு ....
நன்றாக புரிகிறது ....
நம் காதல் தோற்கும் ....
உன்னிடம் காதல் ....
காணாமல் போய்விட்டதே ....!!!
நிலா வராத நாள் ....
அமாவாசை .....
உன்னில் காதல் வராத .....
என்வாழ்வும் அமாவாசை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 858
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மறதியை மறந்து விட்டேன் ....
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!
நான்
வெறும் கூடு ......
நீ
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!
காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 859
உன்னை மறக்கமுடியாமல் ....
தவிக்கிறேன் .....!!!
நான்
வெறும் கூடு ......
நீ
எனக்காக மூச்சு விடு ....
இல்லையேல் நான் ....
காடுசென்று விடுவேன் .....!!!
காதல் ஒரு சுதந்திரம் ....
எப்போதும் காதலிக்கலாம் ....
அர்த்தமற்ற சுதந்திரத்தால் .....
சுதந்திரத்தை இழந்து வாழ்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழத்து கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 859
Page 14 of 22 • 1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 14 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|