Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 18 of 22
Page 18 of 22 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21, 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்று
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!
காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!
பூக்களின் காதல்
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல்
தோல்வி மழைதுளி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
ஆதாம் ஏவாள் ...
தோன்றினார்களோ ...
அன்றே காதலும் ....
ஏவல் ஆகிவிட்டது ...!!!
காதலிலும் ...
பாகபிரிவினை ...
உடல் என்னிடம் ...
உயிர் உன்னிடம் .....!!!
பூக்களின் காதல்
தோல்வி பனித்துளி ,,,,
மேகத்தில் காதல்
தோல்வி மழைதுளி ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 919
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வானவில்லைபோல் ....
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?
உன்
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!
சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920
காதல் அழகாயிருந்தது ,,,,
எப்படி வில் உடைந்தது ,,,?
உன்
முக அழகை விட ....
உன் காதல் அழகு ....
பிறப்பின் புனிதத்தை ...
பெற்று விட்டாய் ...!!!
சோதிடமும் காதலும் ....
ஒன்று தான் புரிந்துகொள் ....
ஒருவனை
கொஞ்சம் கொஞ்சமாய் ....
கொல்லும்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 920
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இதய தீபத்தை ....
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!
நீ
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921
அணைத்து விட்டாய் ...
மீதி எண்ணையில் ....
கசியும் வரிகள் தான் ...
என் கவிதைகள் ....!!!
இதுவரை
பூக்களின் மேல் ....
நடந்து வந்தவன் ....
முற்களின் மேல் .....
நடக்கப்போகிறேன் ....!!!
நீ
என்னை விட்டு .....
போகப்போகிறாய் .....
என்பதை அறிந்து ....
இதயம் அழத்தொடங்கி....
விட்டது .....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 921
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
வா
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!
பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!
கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922
நிம்பதியை தொலைத்து ...
காதல் வழியே போவோம் ...!!!
பாவம் காதல் ....!!!
காதல் இல்லாத இரண்டு ....
இதயத்துக்கு நடுவில் ...
தத்தளிக்கிறது ....!!!
கண்ணீரை ....
என் கண்ண்கூட ....
விரும்ப்பவில்லை ....
வழிந்தோடுகிறது ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 922
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இணையாத ....
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?
இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!
தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923
நம் காதல் ....
எங்கிருந்து ,,,,,
அழுதுகொண்டிருக்கும் .....?
இறைவனையும் ....
காதலையும் ....
அழுதுதான் பெறவேண்டும் ....
வேறு வழியில்லை ....!!!
தன் வலிமையை ....
பார்க்கமுடியாத ...
குதிரையின் கடிவாளம் ....
போல் நீயும் காதலை ....
பார்க்கவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 923
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் விடி வெள்ளி ....
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!
உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!
நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924
அருகில் மின்மினிகளை ...
இணைத்து பிரகாசமாய் ....
இருக்கிறது ....!!!
உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!!!
நீ காதல் ஜுரம் ....
தொற்றிக்கொண்டே ...
இருக்கிறாய் ...
தொல்லை கொடுத்து ...
கொண்டே இருக்கிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 924
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிதை முற்றுப் பெறாதது போல் இருக்கிறதே...
அவ்வளவுதானா...?
கஸல் நல்லா எழுதுறீங்க... எங்களுக்கு காதல் கவிதையே வரமாட்டேங்குதே...
அவ்வளவுதானா...?
கஸல் நல்லா எழுதுறீங்க... எங்களுக்கு காதல் கவிதையே வரமாட்டேங்குதே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சே.குமார் wrote:கவிதை முற்றுப் பெறாதது போல் இருக்கிறதே...
அவ்வளவுதானா...?
கஸல் நல்லா எழுதுறீங்க... எங்களுக்கு காதல் கவிதையே வரமாட்டேங்குதே...
by சே.குமார் Yesterday at 22:50
நானும் நீயும் எப்போது
ஒற்றை பூவாய் ஆவோம்
என்றிருந்தால் நெருக்கத்தின் அளவு விரியுமே...
நல்லாயிருக்கு கவிஞரே...
எங்களுக்கு காதல் கவிதையே வரமாட்டேங்குதே...
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நினைத்துக்கொண்டே ....
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!
நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?
வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 925
இருக்க இனிக்கும் காதல் ...
உன்னை நினைத்ததும் ....
கண்ணீரும் இனிக்கிறது ....!!!
நிலாவில் பேசுவது ....
காதலுக்கு அழகு ...
எதற்காக நண்பகலில் ....
பேச ஆசைப்படுகிறாய் ....?
வானமும் பூமியும் ....
என்று இணைகிறதோ ...
அன்று நீயும் நானும் ...
நிச்சயம் சேர்வோம் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 925
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
எனக்காகவே பிறந்தவள் ....
நான்
உனக்காக இறக்கிறேன் ....!!!
உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!
எத்தனை காலம்
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 926
எனக்காகவே பிறந்தவள் ....
நான்
உனக்காக இறக்கிறேன் ....!!!
உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!!!
எத்தனை காலம்
கடிகாரம் முள் போல் ...
சுழண்டு கொண்டே...
இருப்பது ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 926
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ அழகுதான் ...
எனக்கு வேண்டாம் ....
முடிந்தால் காதல் -தா ....!!!
கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!!!
ஏன் தத்தளிக்கிறாய்...?
துடுப்பு நான் இருக்கிறேன் ...
உன்னை காப்பாற்றுவேன் ...!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 927
எனக்கு வேண்டாம் ....
முடிந்தால் காதல் -தா ....!!!
கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!!!
ஏன் தத்தளிக்கிறாய்...?
துடுப்பு நான் இருக்கிறேன் ...
உன்னை காப்பாற்றுவேன் ...!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்
தொடர் பதிவு கஸல் - 927
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
அருமையான கவிஞர் நீங்கள்நேசமுடன் ஹாசிம் wrote:காதல் மணம் வீசுகிறது அருமையான கவிதைகள் வாழ்த்துகள் அண்ணா
அதுதான் என் கவிதை அருமையாய் தெரிகிறது
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன் காதல் மறுப்பை ....
பார்த்து நான் மட்டும் ....
அழவில்லை - தோழியும் ....
கண்ணீர் வடிக்கிறாள் ....!!!
என்னில் மறைந்திருந்த ....
காதலை உன்னில் ....
கண்டுகொண்டேன்.....!!!
என்னை.....
கருவறையில் ....
சுமந்த தாயையும் ....!
இதயத்தில் ....
சுமந்த உன்னையும் .....!
கல்லறைவரை சுமப்பது ....
காதலின் சுமைகள் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 928
பார்த்து நான் மட்டும் ....
அழவில்லை - தோழியும் ....
கண்ணீர் வடிக்கிறாள் ....!!!
என்னில் மறைந்திருந்த ....
காதலை உன்னில் ....
கண்டுகொண்டேன்.....!!!
என்னை.....
கருவறையில் ....
சுமந்த தாயையும் ....!
இதயத்தில் ....
சுமந்த உன்னையும் .....!
கல்லறைவரை சுமப்பது ....
காதலின் சுமைகள் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 928
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உலகில் எல்லோரும் ....
பிச்சைக்காரர்தான் .....
காதலரே அதிகம் ....!!!
நீ
அதிஷ்ரத்தின் ராணி
நான்
துர்அதிஷ்ரத்தின் ராஜா
காதல் ராஜா ராணி ....
விளையாட்டு .....!!!
உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 929
பிச்சைக்காரர்தான் .....
காதலரே அதிகம் ....!!!
நீ
அதிஷ்ரத்தின் ராணி
நான்
துர்அதிஷ்ரத்தின் ராஜா
காதல் ராஜா ராணி ....
விளையாட்டு .....!!!
உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 929
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
மின் துண்டிகபட்டபின் ...
மின் குமிழ் எரியும்.....
காத்துகொண்டு இருக்கும் ....
காதலன் நான் ....!!!
மூச்சாக காதல் செய் ...
மூச்சு போக காதல் செய் ....
காதலின் செயலே அதுதான் ....!!!
உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 930
மின் குமிழ் எரியும்.....
காத்துகொண்டு இருக்கும் ....
காதலன் நான் ....!!!
மூச்சாக காதல் செய் ...
மூச்சு போக காதல் செய் ....
காதலின் செயலே அதுதான் ....!!!
உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!!!
^
கவி நாட்டியரசர்
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 930
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதல் பூ தான் ....!!!
பூவை யாருக்கு ....
பிடிக்காமல் விடும் ..
எல்லோருக்கும் பிடித்த ...
ஒரே பொருள் -பூ ....!!!
காதல் பூ தான் ....!!!
பூவின் பங்களிப்பு ....
இல்லாத காதல் உண்டா ...?
பூ இல்லாத காதல் ....
காதலாகுமா ....?
^
.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
பூவை யாருக்கு ....
பிடிக்காமல் விடும் ..
எல்லோருக்கும் பிடித்த ...
ஒரே பொருள் -பூ ....!!!
காதல் பூ தான் ....!!!
பூவின் பங்களிப்பு ....
இல்லாத காதல் உண்டா ...?
பூ இல்லாத காதல் ....
காதலாகுமா ....?
^
.............காதல் பூ போன்றது .......
...............கவி நாட்டியரசர்...................
..........கவிப்புயல் இனியவன் ............
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இதயத்தின் ஈரம்
வற்றி துடிக்கும்
மீன் ஆனேன் ....!!!
வைரம்
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!
நீ......
எப்போதும்...
மென்மையானவள்....
கண்ணீர்
மென்மையானது
உன்னைப்போல் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931
வற்றி துடிக்கும்
மீன் ஆனேன் ....!!!
வைரம்
கண்ணாடியை ....
வெட்டும் ...
மௌனம் காதலை ...
வெட்டும் .....!!!
நீ......
எப்போதும்...
மென்மையானவள்....
கண்ணீர்
மென்மையானது
உன்னைப்போல் .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 931
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் மேதை ...
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி
விட்டாய் .....!!!!
காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ
கல்லெறிந்ததும் நீ
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!
பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932
ஆனவனும் உண்டு ....
போதையானவனும் உண்டு ....
நீ என்னை பேதையாக்கி
விட்டாய் .....!!!!
காதல் தேன் கூட்டை ...
கட்டியதும் நீ
கல்லெறிந்ததும் நீ
காதல் தேன் போல் ....
வழிந்தோடுகிறது .....!!!
பொருள் காணாமல் ...
போனால் களவு ....
மனம் காணாமல் ...
போனால் காதலாம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 932
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
சூரியன் கிழக்கே ....
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!
நீ ஒரு விலாங்கு மீன்
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!
நீ
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
தோன்றி மேற்கே ....
மறையுமாம் ....
நீயும் முகத்தில் ....
தோன்றி -அகத்தில் ...
மறைந்தாய் ....!!!
நீ ஒரு விலாங்கு மீன்
எனக்கு தலையையும் ...
குடும்பத்துக்கு ....
வாலையும் காட்டுகிறாய் ....!!!
நீ
கலங்கரை விளக்கம் ....
நான் கப்பல் ....
உன் உதவியில்லாமல் ....
கரைசேர முடியாது .....
விட்டு விலகி விடாதே ....
எனக்கு நேராகவே இரு ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 933
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்னை குப்பை ...
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
என்கிறாய் ....
அப்போ கூட்டி அள்ளி ...
எடுத்துவிடு என்னை ....!!!
ஒவ்வொரு.....
திருமணத்துக்கு .....
பின்னாலும் ஒரு கண்ணீர்
கதை திரைப்படமாய் ....
ஓடிக்கொண்டு இருக்கிறது ....!!!
காதல் ஓட்டை வீட்டில் ....
இருக்கிறேன் ....
மழையாக வந்து என்னை ....
நனைத்துவிடு .....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 934
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பட்ட
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!
என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!
நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல்
தத்தளிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935
மரத்தில் சிறு ஈரம்
சிறு ஈரத்தில் படரும் ....
சிறு பாசிபோல் ....
உன் நினைவுகள் ...
என்னில் ஒட்டியபடி ....!!!
என் உள்ளத்தில் ...
உறங்கிகொண்டிருந்த ....
உன் நினைவுகள் .....
மெல்ல மெல்ல இறக்கிறது ....!!!
நூல் அறுந்த பட்டம் ....
மேலும் போகாமல் ....
கீழும் விழாமல்
தத்தளிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 935
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் மரபு - திருக்குறள்...
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!
எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!
நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
நீ நவீனம் - ஹைக்கூ ...
நம் காதல் கண்ணீர்....
கஸல் ......!!!
எழுதுகிறேன் ...
எழுத்து கருவி மறுக்கிறது ....
எழுத்து பிழை -நீ ......!!!
நினைவுகள் நரகம் ....
கவிதை சொர்க்கம் .....
காதலில் சொர்க்கத்தில் ....
மூழ்கி நரகத்தில் வாழ்வர் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 936
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கண் அசைத்து ...
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!
நீ
சேற்றில் மலர்ந்த
மலர் - நான்
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!
நீ ஓடம்
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
காதல் வானவில் ...
ஆனாய்....
இதயம் கருகி .....
இருளானேன் ....!!!
நீ
சேற்றில் மலர்ந்த
மலர் - நான்
பூசாரி மலரை ....
உதிரப்பண்ணுகிறேன்....!!!
நீ ஓடம்
நான் துடுப்பு ...
காதல் தாழமுக்கம் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 937
Page 18 of 22 • 1 ... 10 ... 17, 18, 19, 20, 21, 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் லிமரைக்கூ
Page 18 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|