Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
+13
சுறா
நேசமுடன் ஹாசிம்
jaleelge
கவிப்புயல் இனியவன்
jasmin
Nisha
rammalar
மீனு
ராகவா
நண்பன்
பானுஷபானா
Muthumohamed
*சம்ஸ்
17 posters
Page 17 of 22
Page 17 of 22 • 1 ... 10 ... 16, 17, 18 ... 22
கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
First topic message reminder :
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
அனேக ரசிகர்கள் கஸல் கவிதை என்றால் என்ன ..? என்று கேட்கிறார்கள்
கஸல் என்பது காதல் தோல்வி கவிதை ..இதில் சந்தோச வரிகள் வராது
கண்ணீர் வரிகள் தான் ..3 5 7 ...என்ற கண்ணிகளில் அமைக்கலாம் ..ஒரு கண்ணிக்கும்
மற்றைய கண்ணிக்கும் தொடர்பு வரக்கூடாது என்பது இக் கவிதையின் முக்கிய சிறு விளக்கம்
இதுவரை 800 மேற்பட்ட கஸல் கவிதை எழுதியுள்ளேன் ..
நன்றி நன்றி
நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதல் சொல்ல தயங்குகிறாய் ...
வயிறு பசியில் அழுகிறது ...
கண் கண்ணீருக்காக அழுகிறது ..
மனம் காதலுக்காக அழுகிறது ...
மன காயப்படும் போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் மனம் போல் ..
உன்னை தேடுகிறேன் ...!!!
Last edited by கவிப்புயல் இனியவன் on Thu 14 May 2015 - 4:47; edited 3 times in total
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
தத்தளிக்கிறேன் ....
என்னை காதலில் இருந்து ...
காப்பாற்று ....!!!
எனக்காக
வாழ ஆசைபடுகிறேன் ....
என்னை விட்டுவிடு .....!!!
நான் சிறுகதை ....
எழுதுகிறேன் -நீ
தொடர்கதையாய் ....
வர ஆசைபடுகிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 899
என்னை காதலில் இருந்து ...
காப்பாற்று ....!!!
எனக்காக
வாழ ஆசைபடுகிறேன் ....
என்னை விட்டுவிடு .....!!!
நான் சிறுகதை ....
எழுதுகிறேன் -நீ
தொடர்கதையாய் ....
வர ஆசைபடுகிறாய்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 899
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை ....
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!
பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!
நீ
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 900
காதலித்ததால் ....
எனக்கு விஞ்சியது ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!
பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!
நீ
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 900
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கஸலில் 1000 அடிக்கப் போறீங்க... ஐயா...
வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு.
வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றி நன்றிசே.குமார் wrote:கஸலில் 1000 அடிக்கப் போறீங்க... ஐயா...
வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்கு.
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:வா ....
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!
காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!
நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 895
சிலநேரம் தென்றலாக வந்து என்னைக் உறங்கச்செய்கிறாய்
சில நேரம் புயலாக வந்து என்னைக் கலங்கச்செய்கிறாய்
உன் வரவு சுவர்கம் நரகம் இரண்டையுமல்லவா தருகிறது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை காதலித்த ...கவிப்புயல் இனியவன் wrote:உன்னை காதலித்த ...
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!
காதல்
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!
உன் கண் தான் என் ....
கவிதை எழுத்து கருவி ....
என்னை நன்றாக பார் ....
கவிதை அருவியாய் வரும் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 887
இதயத்தை பார்த்து ....
கவலை படுகிறேன் ....
உன் காதல் புரியாமல் ....
காதலித்து விட்டதே ....!!!
காதல்
நிறைகுடத்தை ....
குறைகுடமாக்கும் ....
எனக்கு சரிப்பட்டது ....!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:வா ....
காற்றோடு கலந்து ....
விண்ணோடு மறைந்து ...
நிலவோடு காதல் செய்வோம் ...!!!
காதல் உன்னை கண்டால் ...
கண் மூடிகொள்கிறது...
உன்னை பிடிகவில்லையாம் ...!!
நீ காற்று ...
எப்படி வீசுவாய்....?
பயமாக இருக்கிறது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 895
சிலநேரம் தென்றலாக வந்து என்னைக் உறங்கச்செய்கிறாய்
சில நேரம் புயலாக வந்து என்னைக் கலங்கச்செய்கிறாய்
உன் வரவு சுவர்கம் நரகம் இரண்டையுமல்லவா தருகிறது
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நான் சில காலம்
முள் மெத்தையில்.....
தூங்கபோகிறேன் ....
காதலிக்கபோகிறேன்....!!!
ஒவ்வொரு நொடியும் ...
மூச்சு விடும் போது ....
இதயம் சுடுகிறது ....
உள்ளிருப்பது -நீ ,,,,!!!
வாழ்வதற்காக காதலா ..?
சாவதற்காக காதலா ...?
நீ எதை தந்தாலும் ....
காதலோடு ஏற்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 901
முள் மெத்தையில்.....
தூங்கபோகிறேன் ....
காதலிக்கபோகிறேன்....!!!
ஒவ்வொரு நொடியும் ...
மூச்சு விடும் போது ....
இதயம் சுடுகிறது ....
உள்ளிருப்பது -நீ ,,,,!!!
வாழ்வதற்காக காதலா ..?
சாவதற்காக காதலா ...?
நீ எதை தந்தாலும் ....
காதலோடு ஏற்பேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 901
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீயும் நானும் நிம்மதியாய் ....
இருக்க ஒரே ஒரு வழி ....
நீ என்னை காதலிப்பதே ....!!!
நீ
எதற்காக தூண்டில் ...
போட்டாய் - நான்
எதற்காக துடிக்கிறேன் ...?
ஆட்டிப்படைகிறது காதல் ....!!!
உனக்கு என் கவிதை ....
பொழுதுபோக்கு - எனக்கு ....
வாழ்கை பொழுது....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 902
இருக்க ஒரே ஒரு வழி ....
நீ என்னை காதலிப்பதே ....!!!
நீ
எதற்காக தூண்டில் ...
போட்டாய் - நான்
எதற்காக துடிக்கிறேன் ...?
ஆட்டிப்படைகிறது காதல் ....!!!
உனக்கு என் கவிதை ....
பொழுதுபோக்கு - எனக்கு ....
வாழ்கை பொழுது....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 902
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
புவியீர்ப்பால் ....
பொருட்கள் கீழே வரும் ....
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!!!
என்னை கவிதை ....
எழுத வைத்தவளே ....
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!!!
இதயமே ....
கவனமாய் இரு ....
என்னை பார்த்து ....
சிரிக்கபோகிறாள்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 903
பொருட்கள் கீழே வரும் ....
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!!!
என்னை கவிதை ....
எழுத வைத்தவளே ....
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!!!
இதயமே ....
கவனமாய் இரு ....
என்னை பார்த்து ....
சிரிக்கபோகிறாள்....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 903
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
எரிந்து கொண்டிருக்கும்
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!
நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!
இந்த
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 904
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!
நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!
இந்த
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 904
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலோடு வாழ்ந்த நீ
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!
எதுவுமே நிஜமில்லை
காதல் மட்டுமே நிஜம் ....!!!
இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 905
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!
எதுவுமே நிஜமில்லை
காதல் மட்டுமே நிஜம் ....!!!
இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 905
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னோடு
வாழ ஆசைப்பட்டேன் ....
உன்னோடுடனா...?
வாழப்போகிறேன் ....
என்றாகிவிட்டாயே ...!!!
உன்னை காதலித்தேன் ....
காதலோடு இருக்கிறேன் ....
காதலியை காணவில்லை ....!!!
மறதியை மறந்திடலாம் ....
மறந்துகூட உன்னை ....
மறக்க முடியவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 906
வாழ ஆசைப்பட்டேன் ....
உன்னோடுடனா...?
வாழப்போகிறேன் ....
என்றாகிவிட்டாயே ...!!!
உன்னை காதலித்தேன் ....
காதலோடு இருக்கிறேன் ....
காதலியை காணவில்லை ....!!!
மறதியை மறந்திடலாம் ....
மறந்துகூட உன்னை ....
மறக்க முடியவில்லை ....!!!
+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன்
தொடர் பதிவு கஸல் - 906
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
என்னை கொடுத்து ...
உன்னை பெறுவது ...
காதல் .....!!!
மலர் செடியில் ....
இருக்கும் போதுஅழகு ...
நீ என்னோடு காதலில் ....
இருந்தாலே அழகு ....!!!
காதல் கண்ணோடு....
விளையாடி ...
காற்றோடு கலந்து
மூச்சோடு முடிகிறது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 907
உன்னை பெறுவது ...
காதல் .....!!!
மலர் செடியில் ....
இருக்கும் போதுஅழகு ...
நீ என்னோடு காதலில் ....
இருந்தாலே அழகு ....!!!
காதல் கண்ணோடு....
விளையாடி ...
காற்றோடு கலந்து
மூச்சோடு முடிகிறது ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 907
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
தென்றல் காற்று ....
தோளில் படும்போது ....
உன் நினைவுகள் .....
மெல்ல சுடுகிறது ...!!!
மூச்சால் அடைத்து ...
காதலை பாதுகாத்தேன் ...
முள் கம்பியால் ....
பாதுகாக்க ஏன்...?
வழிவகுத்தாய்....?
தவமிருந்து
வரம் பெற்றேன் .....
காதலி நீ கிடைத்தாய் ...
என்ன சாபமோ ...?
நிலைக்கவில்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 908
தோளில் படும்போது ....
உன் நினைவுகள் .....
மெல்ல சுடுகிறது ...!!!
மூச்சால் அடைத்து ...
காதலை பாதுகாத்தேன் ...
முள் கம்பியால் ....
பாதுகாக்க ஏன்...?
வழிவகுத்தாய்....?
தவமிருந்து
வரம் பெற்றேன் .....
காதலி நீ கிடைத்தாய் ...
என்ன சாபமோ ...?
நிலைக்கவில்லை ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 908
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
இறைவனை தரிசித்து ....
நாட்களாகிவிட்டது ....
உன் தரிசனம் ....
கிடைத்ததிலிருந்து ....!!!
பகலெல்லாம் இரவாகி ...
உன்னையே கனவாக்கி ....
வாழ்ந்த எனக்கேன் ....
கண்ணெல்லாம் ....
கண்நீராக்கினாய்...?
நீ எனக்காக ...
பிறந்த தேவதை ....
காதலையும் தருகிறாய் ....
கவலையும் தருகிறாய் ....
கவிதையும் தருகிறாய் ....
வாழ்கை எப்போது தருவாய் ...?
உன்னை மறந்து வாழ ....
மறந்துபோய் உன் வீட்டுக்கு ...
வந்துவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 909
நாட்களாகிவிட்டது ....
உன் தரிசனம் ....
கிடைத்ததிலிருந்து ....!!!
பகலெல்லாம் இரவாகி ...
உன்னையே கனவாக்கி ....
வாழ்ந்த எனக்கேன் ....
கண்ணெல்லாம் ....
கண்நீராக்கினாய்...?
நீ எனக்காக ...
பிறந்த தேவதை ....
காதலையும் தருகிறாய் ....
கவலையும் தருகிறாய் ....
கவிதையும் தருகிறாய் ....
வாழ்கை எப்போது தருவாய் ...?
உன்னை மறந்து வாழ ....
மறந்துபோய் உன் வீட்டுக்கு ...
வந்துவிட்டேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 909
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்
கனவு வலைக்குள் ...
சிக்கி தவிக்கிறேன் ...
என்னை மீட்டுவிடு ....!!!
பார்க்கும் இடமெல்லாம் ....
பாவையாக இருந்தாய் ....
எப்படி இப்போ ...?
பாவியாக மாறினாய் ...?
என் இதயம் இருண்டு ....
பலகாலம் என்றாலும் ....
இதய நரம்பில் உன் கீதம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 910
கனவு வலைக்குள் ...
சிக்கி தவிக்கிறேன் ...
என்னை மீட்டுவிடு ....!!!
பார்க்கும் இடமெல்லாம் ....
பாவையாக இருந்தாய் ....
எப்படி இப்போ ...?
பாவியாக மாறினாய் ...?
என் இதயம் இருண்டு ....
பலகாலம் என்றாலும் ....
இதய நரம்பில் உன் கீதம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 910
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில் ....
அவளில் நனைவதற்காக ....
பனித்துளியில் நனைந்து .....
பார்கிறேன் ....!!!
ஒவ்வொரு உயிரினமும் ....
தன்னை பெருக்க ....
என்னைபோல் காதலுக்கு ....
ஏங்குகின்றன ....!!!
ஒவ்வொரு குழந்தையும்
காதலின் அழகை காட்டும் ...
கண்ணாடிகள் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 911
அவளில் நனைவதற்காக ....
பனித்துளியில் நனைந்து .....
பார்கிறேன் ....!!!
ஒவ்வொரு உயிரினமும் ....
தன்னை பெருக்க ....
என்னைபோல் காதலுக்கு ....
ஏங்குகின்றன ....!!!
ஒவ்வொரு குழந்தையும்
காதலின் அழகை காட்டும் ...
கண்ணாடிகள் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 911
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
கவிதை ....
உனக்கு வரிகள் ...
எனக்கு நீ தந்த ....
காயங்கள் .....!!!
அரைகுறையாய் ....
இருக்கும் காதல் இதயத்தை ....
காதல் இதயமாக்குவோம் ...
வருகிறாயா ...?
உன்
மின்காந்த கண்ணில்....
தப்புவதற்காக -உன்
கண்ணுக்குள் நீராய் ....
இருக்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 912
உனக்கு வரிகள் ...
எனக்கு நீ தந்த ....
காயங்கள் .....!!!
அரைகுறையாய் ....
இருக்கும் காதல் இதயத்தை ....
காதல் இதயமாக்குவோம் ...
வருகிறாயா ...?
உன்
மின்காந்த கண்ணில்....
தப்புவதற்காக -உன்
கண்ணுக்குள் நீராய் ....
இருக்கிறேன் ....!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 912
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
நீ
பார்த்த போதுதான் ...
ஆணழகனானேன் ....!!!
எல்லோரும்
ஒருவகையில் ....
பிச்சைகாரர்தான் ....
நான் காதலில் - நீ
அழகில் .....!!!
உன் ....
பேச்சு வல்லினம் ...
எனக்கு மெல்லினம் ...
காதலுக்கு இடையினம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 913
பார்த்த போதுதான் ...
ஆணழகனானேன் ....!!!
எல்லோரும்
ஒருவகையில் ....
பிச்சைகாரர்தான் ....
நான் காதலில் - நீ
அழகில் .....!!!
உன் ....
பேச்சு வல்லினம் ...
எனக்கு மெல்லினம் ...
காதலுக்கு இடையினம் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 913
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலுக்காக ...
பூக்கப்பாடதமலர் -நீ
வாடிவிழுந்த மலர் -நான் ...!!!
உன் புருவம் ....
உனக்கு வில் ...
எனக்கு அம்பு ....!!!
உன்னையும் ....
மரணத்தையும் ...
ஒன்றாக காதலிக்கிறேன் ....
நிச்சயம் முடிவு உண்டு ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 914
பூக்கப்பாடதமலர் -நீ
வாடிவிழுந்த மலர் -நான் ...!!!
உன் புருவம் ....
உனக்கு வில் ...
எனக்கு அம்பு ....!!!
உன்னையும் ....
மரணத்தையும் ...
ஒன்றாக காதலிக்கிறேன் ....
நிச்சயம் முடிவு உண்டு ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 914
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
காதலில்
ஏற்ற இறக்கம் ....
நீ அமர் முடுகளில் ....
நான் ஆர்முடுகளில் ....!!!
என் .....
தலையெழுத்தை ....
நீ காதல் ரேகையால் ...
வரைந்து விட்டாய் ....!!!
எப்போது
கண்ணீர் விட்டேன் ....?
காதலுக்கு தண்ணீர் ...
தெளித்தல்லவா விட்டேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 915
ஏற்ற இறக்கம் ....
நீ அமர் முடுகளில் ....
நான் ஆர்முடுகளில் ....!!!
என் .....
தலையெழுத்தை ....
நீ காதல் ரேகையால் ...
வரைந்து விட்டாய் ....!!!
எப்போது
கண்ணீர் விட்டேன் ....?
காதலுக்கு தண்ணீர் ...
தெளித்தல்லவா விட்டேன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 915
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
உன்னை
காதலித்து பஞ்சு மெத்தையில் ...
உறங்காமல் முள் மெத்தையில் ....
உறங்குகிறேன் ....!!!
நினைவுகள் ...
நீர்குமிழியை இருக்கலாம்
குங்கும சிமிழாய் இருக்கலாம்
சோகத்தின் பாதையில் ....
வருகிறேன் நீயும் நிச்சயம்
வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 916
காதலித்து பஞ்சு மெத்தையில் ...
உறங்காமல் முள் மெத்தையில் ....
உறங்குகிறேன் ....!!!
நினைவுகள் ...
நீர்குமிழியை இருக்கலாம்
குங்கும சிமிழாய் இருக்கலாம்
சோகத்தின் பாதையில் ....
வருகிறேன் நீயும் நிச்சயம்
வருவாய் என்ற நம்பிக்கையுடன் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 916
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
பட்டாம் பூச்சியாய் ...
பறந்த என்னை ...
விட்டில் பூச்சியாய் ...
கருக்கி விட்டாய் ....!!!
கண்ணீர் கடலைவிட ....
சோகமானது ....
உவர்ப்பதில் இரண்டும் ...
ஒன்றுதான் ...!!!
நான்
மூச்சுவிடுவதால் ....
நீ வாழுகிறாய் .....
போதும் அது காதல் ...
இல்லாவிட்டாலும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 917
பறந்த என்னை ...
விட்டில் பூச்சியாய் ...
கருக்கி விட்டாய் ....!!!
கண்ணீர் கடலைவிட ....
சோகமானது ....
உவர்ப்பதில் இரண்டும் ...
ஒன்றுதான் ...!!!
நான்
மூச்சுவிடுவதால் ....
நீ வாழுகிறாய் .....
போதும் அது காதல் ...
இல்லாவிட்டாலும் ...!!!
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 917
Re: கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
ஜென்ம பாவத்துக்கு ....
பரிகாரமாய் நீ
காதலாய் வந்தாய் ....!!!
ஏன்
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?
உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
பரிகாரமாய் நீ
காதலாய் வந்தாய் ....!!!
ஏன்
முகம் திருப்புகிறாய்...
தவறு மனதை உறுத்துதா ..?
உனக்கு அனுப்பிய ...
காதல் கடிதங்கள் ....
திரும்பி எனக்கே வருகிறது ....
முகவரியை மாற்றி விட்டாயா ...?
+
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 918
Page 17 of 22 • 1 ... 10 ... 16, 17, 18 ... 22
Similar topics
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
» கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கே இனியவன் கஸல் கவிதை ( 1முதல் 250)
» கவிப்புயல் இனியவன் சென்ரியூ
Page 17 of 22
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|