Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
+9
இராமஜெயம்
றஸ்ஸாக்
நேசமுடன் ஹாசிம்
Nisha
கவிப்புயல் இனியவன்
ந.க.துறைவன்
பானுஷபானா
ராகவா
rammalar
13 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
‘அன்பால்
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
உலகையே வெல்லலாம்’ என்கிறார்கள்
ஆனால்,
உன் ஒருத்தியை
என்னால்
வெல்ல முடியாமல்
போய்விட்டதே!
எப்பொழுதாவது
உன்னைப் பார்க்கும்போது
உன்னுடனேயே
வந்துவிடத் தோன்றுகிறது
தாலிக்கயிறு
முன்னால் வந்து
திருமணமானதை நியாபகப்படுத்திவிடுகிறது
பல நூறு காதல் கடிதம்
பிரிந்துவிடுவோம் என்ற
ஒரு தோல்வி செய்தி
திருமண அழைப்பிதழ் கூட
வந்து சேர்ந்தது
விவாகரத்தை
ஏன் தெரியப்படுத்தவில்லை?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
இளமை தீர்ந்த பின்
மீண்டும்
நம் காதல்
இணைகிறது
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சப்தமாகக் கதறி அழும்
மீண்டும்
நம் காதல்
இணைகிறது
உனக்கும் எனக்குமான
இரவுகள் மட்டும்
எப்போதும்
விடிந்தே இருக்கின்றன
இருவருமாக என்றுதான் உறங்குவது?
ஒரே கல்லறையிலாவது!
நான் சிந்தும்
கண்ணீர்த் துளிகள்
நள்ளிரவுப் பொழுதுகளில்
யாருக்கும் கேட்காமல்
சப்தமாகக் கதறி அழும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மணவறையில்
சம்பிரதாயங்களுக்காக
அடிக்கடி
கையெடுத்துக் கும்பிடவில்லை
‘என்னை மன்னித்திடு
என்னை மன்னித்திடு’ என்று
உன்னிடம் மன்றாடுகிறேன்
நான் தூவியது
அர்ச்சதை அல்ல
என் கண்ணீர்த் துளிகள்
தாலிக் கட்டிக்கொண்டு
சுட்டுவிரல் கோர்த்து
மூன்றாவது முறையாக
மணவறையை வளம் வந்து
மணமகள் அறை சென்றாய்
என் நினைவுகளுக்கு
கொள்ளி வைத்துவிட்டு!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
நாம்
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிந்தாய்
நாம்
பிரியும் வேளை
பாவம்
இன்பங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
முடிவெடுத்தபோது
இறந்துபோய் இருந்தால்
என்னவாகியிருக்கும்
நம் காதல்?
எனக்கென்ன?
‘போ’ என்று சொல்லிவிட்டு
போகிறவர்கள் போல
நீ
என்னை விட்டுப் பிரிந்தாய்
நாம்
பிரியும் வேளை
பாவம்
இன்பங்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
அழுகின்றன!
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மகிழ்ச்சி ஐயா
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
தொடருங்கள் ..எங்களுக்கும் மகிழ்ச்சிதான்..கவியருவி ம. ரமேஷ் wrote:மகிழ்ச்சி ஐயா
கவியில் பல கோணங்கள்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கடவுளே!
என்ன? என்ன? என்ன?
கடவுளே!
என்ன? என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
‘இன்று இருப்பவர்
நாளை இல்லை’ என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
என்ன? என்ன? என்ன?
கடவுளே!
என்ன? என்ன?
கடவுளே!
என்ன?
கடவுளே!
‘இன்று இருப்பவர்
நாளை இல்லை’ என்பார்கள்
இன்று
நீ இல்லை
நாளை
நான்
இல்லாமல் போனால் என்ன?
என் மரணம்
உனக்கு
என்ன பாடம் கற்றுத் தரும்?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:கடவுளை ஏன்
அடிக்கடி நொந்து கொள்கிறாய்
நம் காதலை
பிரித்துவைப்பதுதான்
அவருக்கு வேலையா?
திருமணம்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்பட்டது என்றால்
காதல்
நரகத்தில்
நிச்சயிக்கப்பட்டிருக்குமோ?
என் காயங்களுக்கு
உன் நினைவுகள் மருந்திடும்
இருப்பினும்
குணமாகவில்லை என்பது
பிறிதொரு நாளில் வரும்
கண்ணீரில் தெரியும்
அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
காதல்
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில் துன்பமிருக்கிறது?
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
என் கைகள்
நீளவில்லை
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
பிரிவுக்காக வருந்துகிறாய்?
இன்பத்துக்குத்தானே?
சரி
அப்படியென்ன
அதில் துன்பமிருக்கிறது?
கனவின்
மணவறையில்
என் பக்கத்தில் நீ இருந்தும்
தாலி கட்ட
என் கைகள்
நீளவில்லை
நாம்
கடவுளின் கனவில்
இணைந்திருப்பதாகச் சொல்கிறான்
நீ, ஏன்
பிரிவுக்காக வருந்துகிறாய்?
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கஜல் அருமை இரமேஷ்....
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மகிழ்ச்சி தோழமையே
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:விவாகரத்தானது
பெற்றோர்கள்
அனாதைகளாவது
குழந்தைகள்
அதுபோலவே
நம்முடைய காதலும்
நான் என்ன செய்வேன்?
கூவத்தில்
அழுக்கை
வெளுக்கிறேன்
எல்லாவற்றையும்
நாமாகவே முடிவெடுத்துவிட்டு
பாவம், விதியை
நொந்து கொண்டோம்
காதல் விவாகரத்தானதால் அனாதையானது ஒன்றுமறியா குழந்தைகள்.
அருமை.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
அவசரத்தில் முடிவெடுத்து வாழ்வை
அவலத்தில் முடித்துக் கொள்ளும் நிலை..!
-
யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....
அவலத்தில் முடித்துக் கொள்ளும் நிலை..!
-
யோசித்து திட்டமிட்டு
முடிவெடுத்துப்பார்
சந்தோஷமும் உன்னிடமே
வெற்றியும் உன்னிடமே....
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24375
மதிப்பீடுகள் : 1186
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
அனைத்துனையும் அருமையான கவிகள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
கவியருவி ம. ரமேஷ் wrote:கிச்சு கிச்சுத் தாம்பூலத்தில்
நீ
ஒளித்து வைத்ததை
நான் கண்டு பிடித்தேன்
பேச்சும் சிரிப்பும்
காதலர்களுக்கு அழகு
அதில் கண்ணீர்
காதலுக்கு அழகு
இறந்துப் புதைத்த பின்பும்
துடித்துக்கொண்டிருக்கும்
உன் நினைவுகளால்
எனது கல்லறையும்
விரிசல்விட்டு
உடையத் தயாராகிறது
அருமை ரமேஷ் மூனு இடத்துல படிக்கிறேன் உங்க கவிதைய *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
மகிழ்ச்சி... எனக்கு இந்த மாசம் தான் நம் தளம் அறிமுகமானது... உடனே நானும்... ந.க. துறைவன் அவர்களும் சேர்ந்து விட்டோம்... இன்னும் மூவரைச் சேர்க்க வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Re: கவியருவி ம.ரமேஷ் காதல் கவிதைகள் (கஸல்)
உன் கண்கள்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
என் திசையை மாற்றிய
வழிகாட்டி மரம்
என் காதல்
உயிரினும் மேலானது
என்பதைக் காட்ட
ஒன்றாகச் சேர்ந்து
சாகக்கூடத் தயாராக இருக்கும் நான்
நீ, வா என்றதும்
ஓடி வந்துவிட முடியாது!
இக்கவிதைகள்
நோவாவின் பேழை
காதல் பிரளயத்தில் தப்பிக்க
எல்லோரும்
ஏறிக்கொள்ளலாம்
கவியருவி ம. ரமேஷ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
» ஹைபுன் கவிதைகள் - கவியருவி ம. ரமேஷ்
» ஹைபுன்கள் - கவியருவி ம. ரமேஷ்
» கவியருவி ம.ரமேஷ் ஹைக்கூ
» கவியருவி ம.ரமேஷ் சென்ரியூ
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|