Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு
2 posters
Page 1 of 1
பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு
திருவனந்தபுரம், மே. 22–
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதியின் மகன்கள் எட்வின் (வயது 16) 10–ம் வகுப்பு மாணவர். காட்வின். இவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று எட்வினும், காட்வினும் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அவர்களில் யாராவது ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்வது என்றும், ரெயில் அருகில் வரும்போது எழுந்து ஓடி வர, அதை செல்போனில் படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
உடனே மாணவர் எட்வின் தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பதாக கூறினார். அதன்படி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் எட்வின் தலை வைத்து படுத்துக் கொண்டார். அந்த காட்சியை அவரது தம்பி காட்வின் மற்றும் நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் அந்த வழியாக ஒரு ரெயில் வந்தது.
அதை பார்த்து எட்வின் எழுந்து ஓடி வருவதற்குள் அவர் மீது ரெயில் மோதி தலை துண்டாகி பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்த அவரது தம்பி மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பிறகு அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் சென்று நடந்த விபரீதத்தை பற்றி கூறி கதறி அழுதனர்.
உடனே அங்கு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி திருச்சூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல இன்னொரு பரிதாப சம்பவம் திருவனந்தபுரம் அருகே நடந்து உள்ளது. காயங்குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் சசி. இவரது மகன் அபிலாஷ் (வயது 32). இவர் தான் தூக்கு போட்டு இறந்தது போல் நடித்து அதை செல்போனில் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் வெளியிட்டார். அதை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மாலையுடன் வீட்டில் திரண்டபோது அபிலாஷ் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்தது.
இதனால் அவர்கள் அபிலாசை கண்டித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் மீண்டும் அபிலாஷ் அதே போல நாடகம் நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது அறையில் 2 செல்போன்களை ஆன் செய்து படம் பிடிக்கும்படி தயார் நிலையில் வைத்தார். பிறகு அந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்குவது போல நடிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறியதால் அபிலாஷ் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். வெளியில் சென்றிருந்த அவரது தந்தை சசி வீடு திரும்பியபோது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்வது, விபத்து ஏற்படுத்தியது போல நாடகமாடுவது என்று பலவிதமாக காட்சிகளை விபரீத காட்சிகளை செல் போனில் படம் பிடித்து மற்றவர்களை மிரள வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரித்தாலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
http://www.maalaimalar.com/2014/05/22104343/Publish-on-Facebook-to-keep-tr.html
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் வின்ஸ். இவரது மனைவி நிஷா. இந்த தம்பதியின் மகன்கள் எட்வின் (வயது 16) 10–ம் வகுப்பு மாணவர். காட்வின். இவர் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று எட்வினும், காட்வினும் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு ஒரு விபரீத ஆசை ஏற்பட்டது. அவர்களில் யாராவது ஒருவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து கொள்வது என்றும், ரெயில் அருகில் வரும்போது எழுந்து ஓடி வர, அதை செல்போனில் படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
உடனே மாணவர் எட்வின் தான் தண்டவாளத்தில் தலை வைத்து படுப்பதாக கூறினார். அதன்படி அந்த பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் எட்வின் தலை வைத்து படுத்துக் கொண்டார். அந்த காட்சியை அவரது தம்பி காட்வின் மற்றும் நண்பர்கள் செல்போனில் படம் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் வேகத்தில் அந்த வழியாக ஒரு ரெயில் வந்தது.
அதை பார்த்து எட்வின் எழுந்து ஓடி வருவதற்குள் அவர் மீது ரெயில் மோதி தலை துண்டாகி பரிதாபமாக உயிர் இழந்தார். இதை பார்த்த அவரது தம்பி மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். பிறகு அவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஊருக்குள் சென்று நடந்த விபரீதத்தை பற்றி கூறி கதறி அழுதனர்.
உடனே அங்கு பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி திருச்சூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல இன்னொரு பரிதாப சம்பவம் திருவனந்தபுரம் அருகே நடந்து உள்ளது. காயங்குளம் என்ற இடத்தை சேர்ந்தவர் சசி. இவரது மகன் அபிலாஷ் (வயது 32). இவர் தான் தூக்கு போட்டு இறந்தது போல் நடித்து அதை செல்போனில் படம் பிடித்து அதை பேஸ் புக்கில் வெளியிட்டார். அதை பார்த்து அவரது உறவினர்கள், நண்பர்கள் மாலையுடன் வீட்டில் திரண்டபோது அபிலாஷ் நடத்திய நாடகம் என்பது தெரிய வந்தது.
இதனால் அவர்கள் அபிலாசை கண்டித்து விட்டு சென்றனர். இந்த நிலையில் மீண்டும் அபிலாஷ் அதே போல நாடகம் நடத்த திட்டமிட்டார். அதன்படி தனது அறையில் 2 செல்போன்களை ஆன் செய்து படம் பிடிக்கும்படி தயார் நிலையில் வைத்தார். பிறகு அந்த அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தொங்குவது போல நடிக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தவறியதால் அபிலாஷ் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். வெளியில் சென்றிருந்த அவரது தந்தை சசி வீடு திரும்பியபோது இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகனின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று சாகசம் செய்வது, விபத்து ஏற்படுத்தியது போல நாடகமாடுவது என்று பலவிதமாக காட்சிகளை விபரீத காட்சிகளை செல் போனில் படம் பிடித்து மற்றவர்களை மிரள வைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரித்தாலும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
http://www.maalaimalar.com/2014/05/22104343/Publish-on-Facebook-to-keep-tr.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பேஸ் புக்கில் வெளியிட தண்டவாளத்தில் படுத்த மாணவன் தலை துண்டாகி சாவு
எந்த கண்டுபிடிப்பானாலும் சரியான பயன்பாட்டிற்கு மூளையை உபயோகிக்காமல் அழிவதற்கு தான் அதிகம் உபயோகிக்காமல்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» பேஸ் புக்கில் வாடகைக் கொலையாளி
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
» பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு
» சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது
» பள்ளியறையில் ஆசிரியரை மாணவன் கொன்ற பயங்கரம். கொலைசெய்தது ஏன்?: மாணவன் வாக்குமூலம்
» 13 வயதுக்குட்பட்டவர்கள் 'பேஸ் புக்கில் இணைவதை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
» பல்லாவரத்தில் வாழைப்பழம் தொண்டையில் சிக்கியதால் மாணவன் பரிதாப சாவு
» சுவரில் தலையை மோதியதால் 3ஆம் வகுப்பு மாணவன் சாவு: ஆசிரியர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|