Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Yesterday at 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
+10
jaleelge
kalainilaa
சேனைப் பூங்காற்று
கவியருவி ம. ரமேஷ்
ராகவா
ahmad78
rammalar
நண்பன்
பானுஷபானா
Nisha
14 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
First topic message reminder :
பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
ஆரம்பிக்கலாமே..
பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
ஆரம்பிக்கலாமே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
அவங்களை அழ வைத்தது பெண் அல்லப்பனே...
ஓர் ஆண்தானாம்ங்கோ !!!!!
ஓர் ஆண்தானாம்ங்கோ !!!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
உண்மையை ஒத்துக்கொள்வதில் நிஷா அக்காவை மிஞ்ச முடியாது
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
போட்டியில் தோற்றதால் அழுகிறார்கள்....rammalar wrote:
-
இவங்களை அழ வெச்ச பெண் யாரா
இருக்கும்..?!
-
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
யார் அவர் அண்ணா??jaleelge wrote:அவங்களை அழ வைத்தது பெண் அல்லப்பனே...
ஓர் ஆண்தானாம்ங்கோ !!!!!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
பெண்களுக்கு எதிரி பெண்கள்தான்.காரணம்.பெறுமை.பொறாமை.விடாப்பிடி.முன் கோபம்.பொறுமை இல்லாமை. இவை அனைத்தும் இருந்தால்.அவங்க வில்லிங்கதான்
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
எல்லா ஆமையையும் நாங்க தான் வைத்திருக்கோமல்! நீங்க சொன்னால் சரிதான் ஹரிஸ்!
இந்த ஆமைகளை துரத்தி விட என்ன செய்யலாம் என சொல்லுங்கள்!
இந்த ஆமைகளை துரத்தி விட என்ன செய்யலாம் என சொல்லுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
ம்ம்ம்.அப்படி வாங்க வழிக்கு.
முதல்ல முக்கியமா கடைபிடிக்க வேண்டியது பொறுமை.2.உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் மனப்பாங்கு.3.பேராசை கொள்ளாமல் இருப்பது.இது 3ம் சரியா கடைபிடிச்சா எல்லாமே சரியாகிடும்
முதல்ல முக்கியமா கடைபிடிக்க வேண்டியது பொறுமை.2.உள்ளதைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளும் மனப்பாங்கு.3.பேராசை கொள்ளாமல் இருப்பது.இது 3ம் சரியா கடைபிடிச்சா எல்லாமே சரியாகிடும்
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
அப்படியா?
இதெல்லாம் ஆண்களிடம் போதுமான அளவு இருக்கா? அவர்களுக்கு தேவையில்லையாமா?
இதெல்லாம் ஆண்களிடம் போதுமான அளவு இருக்கா? அவர்களுக்கு தேவையில்லையாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
ஆண்களிடமும் இருக்கு ஆனா அளவு கடந்தல்ல.
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
பெண்ணுங்க மட்டும் அளவு மீறி ஆசைபடுறாங்கன்னு எப்படி தெரியும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
எல்லாம் அனுபவபட்டிருப்பாங்க.
நானும் இந்த லிஸ்டில இருக்கேன்பா
நானும் இந்த லிஸ்டில இருக்கேன்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
பாத்திங்களா அக்கா நீங்களும் இன்னா ஒத்துக்கொள்ளாமல் தானே.அப்படியா இப்படியான்னு துருவி கேட்குரீங்க.அப்போ விட்டுக்கொடுப்ப காணல்லையே
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
ஹா ஹா புடிச்சாரு பாரு நம்மாளு உடும்புப்புடி ஹா ஹா பதி்ல் சொல்லுங்க அக்கா ^_ ^_hameed.harees wrote:பாத்திங்களா அக்கா நீங்களும் இன்னா ஒத்துக்கொள்ளாமல் தானே.அப்படியா இப்படியான்னு துருவி கேட்குரீங்க.அப்போ விட்டுக்கொடுப்ப காணல்லையே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
நண்பன் wrote:ஹா ஹா புடிச்சாரு பாரு நம்மாளு உடும்புப்புடி ஹா ஹா பதி்ல் சொல்லுங்க அக்கா ^_ ^_hameed.harees wrote:பாத்திங்களா அக்கா நீங்களும் இன்னா ஒத்துக்கொள்ளாமல் தானே.அப்படியா இப்படியான்னு துருவி கேட்குரீங்க.அப்போ விட்டுக்கொடுப்ப காணல்லையே
அப்படியா ! கேள்வி கேட்டால் விட்டுகொடுப்பதில்லைன்னு சொல்வீர்களா? பதில் சொல்ல தெரியல்லைனால் சட்டென்ன பெண்கள்கிட்ட விட்டு கொடுப்பு இல்லை, வீம்பி , பிடிவாதம் ஜாஸ்தின்னு சொல்லிருவீங்களோ!
முதல்ல கேட்கும் கேள்விக்கு சரியாக ஒழுங்காக பதில் சொல்லதெரியணும் தம்பிமாரே! இப்படி திரு திரு துரு துருவென முட்டைகண்ண்டைத்திறந்து முழிச்சிட்டு பழிய எங்க மேல தூக்கி போடகூடாது!
யாரோ என்னை லாயரா அக்கான்னு கேட்ட நினைவு..அது எந்த ஜென்பத்தில்னு நினைவு இருக்கா ஹரிஸ்!
உங்களுக்கு சப்போட்டுக்கு எங்க வீட்டு குறும்புத்திலகம் அட்வைஸ் ஆறுமுகம் சுவாமிகளும் கூட்டா சேர்ந்திருக்காரா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
விட்டு கொடுப்பதுன்னால் என்னன்னு முதல்ல புரிந்துக்கணுமே!
இப்படி தப்புதப்பா புரிந்துகிட்ட தம்பிங்க கிட்ட ஆமாம் மக்களே நீங்க சொன்னால் சரின்னு சொன்னால் அது விட்டு கொடுப்பு இல்லையாம். அறிவீனம்,
எனகொன்றும்தெரியாதுப்பா உனக்குத்தான் எல்லாம் தெரியும், நீ சொன்னால் சரிதான் நீ கெட்டிக்காரன் என சொல்லஅன்பு மிகுதியாகி தாய்மை உணர்வு தோன்றினால் மட்டுமே பெண்கள் விட்டு தருவார்கள்.
மத்தப்படி கேள்வி கேட்டு பதில் தர முடிய்ல்லைன்னால் கேள்வி கேட்க கூடாது.. கம்முன்னு இருக்கணும்.
இப்படி தப்புதப்பா புரிந்துகிட்ட தம்பிங்க கிட்ட ஆமாம் மக்களே நீங்க சொன்னால் சரின்னு சொன்னால் அது விட்டு கொடுப்பு இல்லையாம். அறிவீனம்,
எனகொன்றும்தெரியாதுப்பா உனக்குத்தான் எல்லாம் தெரியும், நீ சொன்னால் சரிதான் நீ கெட்டிக்காரன் என சொல்லஅன்பு மிகுதியாகி தாய்மை உணர்வு தோன்றினால் மட்டுமே பெண்கள் விட்டு தருவார்கள்.
மத்தப்படி கேள்வி கேட்டு பதில் தர முடிய்ல்லைன்னால் கேள்வி கேட்க கூடாது.. கம்முன்னு இருக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
நான்கு பக்கங்கள் புரட்டிப்பார்க்க என்னால் முடியல இருந்தாலும் தலைப்புடன் எனது கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன்
என்னைப்பொறுத்தவரை பெண்களுக்கு எதிரி பெண்கள்தான் ஏன்னா ஆணைப்படைத்த இறைவன் பெண்ணை அவ் ஆணுக்கு துணையாகப்படைத்தான் பெண்ணின் பலகீனங்களை அறிவித்தும் வைத்தான் இதை அறிந்து கொண்டுள்ள ஆண்கள் பெண்களை பாதுகாக்கின்ற கவனித்துக்கொள்கின்ற கடமையை நிவர்த்திக்கின்றார்கள் ஆனால் பேராசை யாரை விட்டது தனக்குத்தான் அத்தனையும் வேண்டும் என்ற ஆசை பெண்களுக்குள் அதிகமாகவே இருக்கிறது அதுவே அவர்களை வழிநடத்துகிறது பொறாமை ஈகோ ஆசை நம்பாமை போன்ற காரணங்களால் தங்களுக்குள் தாங்களே தீங்கை விழைவித்துக்கொள்கிறார்கள் (இது பெருவாரியான கருத்து எதிர்மறையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் )
என்னைப்பொறுத்தவரை பெண்களுக்கு எதிரி பெண்கள்தான் ஏன்னா ஆணைப்படைத்த இறைவன் பெண்ணை அவ் ஆணுக்கு துணையாகப்படைத்தான் பெண்ணின் பலகீனங்களை அறிவித்தும் வைத்தான் இதை அறிந்து கொண்டுள்ள ஆண்கள் பெண்களை பாதுகாக்கின்ற கவனித்துக்கொள்கின்ற கடமையை நிவர்த்திக்கின்றார்கள் ஆனால் பேராசை யாரை விட்டது தனக்குத்தான் அத்தனையும் வேண்டும் என்ற ஆசை பெண்களுக்குள் அதிகமாகவே இருக்கிறது அதுவே அவர்களை வழிநடத்துகிறது பொறாமை ஈகோ ஆசை நம்பாமை போன்ற காரணங்களால் தங்களுக்குள் தாங்களே தீங்கை விழைவித்துக்கொள்கிறார்கள் (இது பெருவாரியான கருத்து எதிர்மறையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் )
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
கடவுளே! கடவுளே!
தாங்க முடியல்லப்பா!
நிஷா இனி இந்தப்பக்கம் வராதே நிஷா ஓடிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ நிஷா *#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#
தாங்க முடியல்லப்பா!
நிஷா இனி இந்தப்பக்கம் வராதே நிஷா ஓடிரூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ நிஷா *#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
இறைவன், உலகின் மதிப்பு மிக்க, கிடைக்கப் பெறாத மற்றும் அபூர்வப் பொருள்கள் எல்லாவற்றையும் மறைத்தே வைத்து உள்ளான். அவைகள் கடினமானவைகள். மிகுந்த சிரமத்திற்கு பிறகே அவைகள் கிடைக்கப் பெறும்.
1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.
2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.
3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.
அது போலத் தான் !!!! பெண்களும்.....!!!!
இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.
பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். அடுத்தாற் போல் இங்கிதம். இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும். அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு - இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.
இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள்.
''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை… அது அம்மாவாக, மனைவியாக, சகோதரியாக ....இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள்
பேஸ்புக்கில் படித்தேன் , என்ன சொல்கின்றீர்கள்.
1. "வைரம்" ஆழமான நிலத்தின் கீழே மூடப்பட்டு, பாதுகாக்கப் படுவதால் அதன் மதிப்பு அதிகம்.
2. "தங்கம்" பாறை அடுக்குகளால் மூடப்பட்ட நிலையில் உள்ளது. தங்கத்தினை பெற கடினமாக உழைக்க வேண்டும்.
3. "முத்து" ஆழ்கடலில் மறைக்கப்பட்டு, அழகான சிப்பிக்குள் பாதுகாக்கப்படுவதால் அதன் மதிப்பும் உயர்வாகின்றது.
அது போலத் தான் !!!! பெண்களும்.....!!!!
இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.
பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். அடுத்தாற் போல் இங்கிதம். இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும். அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு - இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள்.
இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத் துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள்.
''மானிட வரலாற்றின் பின்னால் ஒரு பெண் இருப்பது உண்மை… அது அம்மாவாக, மனைவியாக, சகோதரியாக ....இன்னும் இன்னும் நீளும் பட்டியல்கள்
பேஸ்புக்கில் படித்தேன் , என்ன சொல்கின்றீர்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
நேசமுடன் ஹாசிம் wrote:நான்கு பக்கங்கள் புரட்டிப்பார்க்க என்னால் முடியல இருந்தாலும் தலைப்புடன் எனது கருத்தினை பகிர்ந்து கொள்கிறேன்
என்னைப்பொறுத்தவரை பெண்களுக்கு எதிரி பெண்கள்தான் ஏன்னா ஆணைப்படைத்த இறைவன் பெண்ணை அவ் ஆணுக்கு துணையாகப்படைத்தான் பெண்ணின் பலகீனங்களை அறிவித்தும் வைத்தான் இதை அறிந்து கொண்டுள்ள ஆண்கள் பெண்களை பாதுகாக்கின்ற கவனித்துக்கொள்கின்ற கடமையை நிவர்த்திக்கின்றார்கள் ஆனால் பேராசை யாரை விட்டது தனக்குத்தான் அத்தனையும் வேண்டும் என்ற ஆசை பெண்களுக்குள் அதிகமாகவே இருக்கிறது அதுவே அவர்களை வழிநடத்துகிறது பொறாமை ஈகோ ஆசை நம்பாமை போன்ற காரணங்களால் தங்களுக்குள் தாங்களே தீங்கை விழைவித்துக்கொள்கிறார்கள் (இது பெருவாரியான கருத்து எதிர்மறையானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் )
ஹாசிம் நானா சொன்ன கருத்துத்தான் எனது கருத்தும் !_
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
இறைவன் ஒரு ஆணிண் விலா வில் இருந்துதான் பெண்ணைப் படைத்தான்.ஆணிணுடைய கால் வாசி அழகைத்தான் பெண்ணுக்கும் கொடுத்தாணாம்.....இப்போ ஆண்களும் பிள்ளை பெறமுடியுமாம்.கண்டு பிடித்திருக்கிறார்களாம்.....
hameed.harees- புதுமுகம்
- பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
அப்பாடா! ரெம்ப நல்லதாப்போச்சிப்பா!
கண்டு பிடிச்ச புண்ணியவான் வாழ்க!
யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம்!
கண்டு பிடிச்ச புண்ணியவான் வாழ்க!
யாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண்களுக்கு எதிரி...ஆண்களா? இல்லை பெண்களா?
*# *# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....?
» பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» பொய் பேசுவதில் கெட்டிகாரர்கள் ஆண்களா பெண்களா....????
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|