Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
+4
SAFNEE AHAMED
நண்பன்
பானுஷபானா
Nisha
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
First topic message reminder :
நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க!
நிஷாவின் 3000 பதிவு
தேன் தமிழால் ஒன்றிணைந்தோம்
பூங்கொடிபோல் அன்பில் பிணைந்தோம்
தத்தித்தத்தி தடுமாறினாலும் தடம் மாறாது
சேனையெனும் கொழுகொடியில்
படர்நது நாம் நட்பானோம்.
எத்திக்கும் எதிரொலிக்கும்
சேனைத்தமிழ்ல் உலாவினிலே
வந்திணைந்து கொள்வோர்க்கு
தித்திப்பாய் நாமிருப்போம்
நித்தியமாயிங்கே நிலைப்போம்!
இத்தனை நாள் எங்கிருந்தோம்
சத்தியமாய் நாம் அறியோம்
சொந்தமெல்லாம் துச்சமாக்கி
சேனையெனும் மேன்மையான நட்பின்
நெஞ்சமதில் தஞ்சமானோம்!
அஞ்சி நின்ற காலமெல்லாம்
பஞ்சு போல பறந்தோடும்
எஞ்சி நிற்கும் வாழ்க்கையிலே
வஞ்சமில்லா அன்பாலே
நெஞ்சமதை நாம் வெல்வோம்!
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்
அன்பெனும் விதை விதைத்து பண்பெஞும் நீருற்றி
சம்ஸ், முஸ்ஸம்மில், ஹாசிமென்னும்
முப்படை தளபதிகள் தலைமையிலே
ந்ல் உறவாய் நா்ம் தொடர்வோம்!
அன்பு கொண்ட நெஞ்சங்களின்
அருமைகளும், பெருமைகளும்
நானுரைத்தால் புரியாது!
தாணுணர்ந்து நாமறிவோம்
நம்மை நாம் யாரறிவோம்!
நானுணர்ந்த அன்பினிலே
நண்பன் அன்பு மகத்தானதே!
நட்புக்காட்டும் தோழியிலே
பானுவைபோல் யாருமில்லை.
கஷ்டம் நஷ்டம் பகிர்ந்திடவே
ஹாசிமைபோல் தம்பி இல்லை.
மனம் சோர்ந்தால முஹைதீன் போல்
நல் ஆறுதர் தருவோரில்லை.
அப்பபோ வந்தாலும் பாயிஸும்,
பர்ஹாத்தும், ஹாப்னியு்ம்
எப்போதும் நிலைத்திருக்கும்
ராம்மலர் ஐயாவுடன்,
கவிதைகளில் கவர்ந்திழுக்கும்
இனியவன், கவியரசு, துறைவன்,
இராமஜெயம் ஐயாக்களும்
நானா நீயா போட்டியிட்டு
தப்புணர்ந்தேன் நானும் உன் தம்பிதான்
தயை காட்டு என்னக்கா நீ தானே
என்றுரைத்த ராகவனும் இங்குண்டு!
புதியதாய் இணைந்தாலும்
அதிதியாய் எம்மனதில் சடுதியில்
வந்தமர்ந்த ஜலீல் ஜீயின்
நல் நட்புடனே..
எத்திக்கும் எதிரொலிக்கும்
இன்போர்ட் வானலையிலிருந்து
படையெடுத்த அனைவரையும்
பெயர் பெயராய் பேர் சொல்லி
யாரெல்லாம் இவரென்று
அறிந்திடத்தான் ஆசை!
எவர் பெயரேனும் விட்டிருந்தால்
ஏன் விட்டாய் என் பெயரை
உரிமையோடு நீ கேட்டால்
என்னை விட்டு எட்ட சென்று
விட்டதனால் சுட்டவில்லை.
விட்டது என் தப்பும் இல்லை
சட்டமாய் நானுரைப்பேன்
இனி எப்போதும் எட்டி நிற்பேன்!
தட்டித்திட்டு குட்டினாலும்
தாழ்த்தி என்னை அர்ப்பணித்தே
அன்புக்கு அடிமையான
என் அன்பை அறிந்துணர்ந்தோர்க்கு
சம்ர்ப்பிக்கிறேன் என் பதிவை!
தேன் தமிழ் போல் சேனைத்தமிழ்
புகழ் எங்கும் பரவட்டும்!
நான் நிலைத்ததும். நான் பதிந்ததும்
உங்கள் அ்ன்புக்காக மட்டுமே
இதை நான் மறந்தேனென்றால்
நன்றியற்றவளாவேன்.. !
என் இறுதி மூச்சிருக்கும் வரை
உங்கள் நினைவுகள் என்னோடிருக்கும்!
உங்கள் நிஷாவின் 3000 பதிவுகளும் உங்களுக்கே சமர்ப்பணம்!
நன்றி நன்றி என் அன்பு உறவுகளே!
நிஷாவின் 3000 பதிவு
தேன் தமிழால் ஒன்றிணைந்தோம்
பூங்கொடிபோல் அன்பில் பிணைந்தோம்
தத்தித்தத்தி தடுமாறினாலும் தடம் மாறாது
சேனையெனும் கொழுகொடியில்
படர்நது நாம் நட்பானோம்.
எத்திக்கும் எதிரொலிக்கும்
சேனைத்தமிழ்ல் உலாவினிலே
வந்திணைந்து கொள்வோர்க்கு
தித்திப்பாய் நாமிருப்போம்
நித்தியமாயிங்கே நிலைப்போம்!
இத்தனை நாள் எங்கிருந்தோம்
சத்தியமாய் நாம் அறியோம்
சொந்தமெல்லாம் துச்சமாக்கி
சேனையெனும் மேன்மையான நட்பின்
நெஞ்சமதில் தஞ்சமானோம்!
அஞ்சி நின்ற காலமெல்லாம்
பஞ்சு போல பறந்தோடும்
எஞ்சி நிற்கும் வாழ்க்கையிலே
வஞ்சமில்லா அன்பாலே
நெஞ்சமதை நாம் வெல்வோம்!
அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய்
அன்பெனும் விதை விதைத்து பண்பெஞும் நீருற்றி
சம்ஸ், முஸ்ஸம்மில், ஹாசிமென்னும்
முப்படை தளபதிகள் தலைமையிலே
ந்ல் உறவாய் நா்ம் தொடர்வோம்!
அன்பு கொண்ட நெஞ்சங்களின்
அருமைகளும், பெருமைகளும்
நானுரைத்தால் புரியாது!
தாணுணர்ந்து நாமறிவோம்
நம்மை நாம் யாரறிவோம்!
நானுணர்ந்த அன்பினிலே
நண்பன் அன்பு மகத்தானதே!
நட்புக்காட்டும் தோழியிலே
பானுவைபோல் யாருமில்லை.
கஷ்டம் நஷ்டம் பகிர்ந்திடவே
ஹாசிமைபோல் தம்பி இல்லை.
மனம் சோர்ந்தால முஹைதீன் போல்
நல் ஆறுதர் தருவோரில்லை.
அப்பபோ வந்தாலும் பாயிஸும்,
பர்ஹாத்தும், ஹாப்னியு்ம்
எப்போதும் நிலைத்திருக்கும்
ராம்மலர் ஐயாவுடன்,
கவிதைகளில் கவர்ந்திழுக்கும்
இனியவன், கவியரசு, துறைவன்,
இராமஜெயம் ஐயாக்களும்
நானா நீயா போட்டியிட்டு
தப்புணர்ந்தேன் நானும் உன் தம்பிதான்
தயை காட்டு என்னக்கா நீ தானே
என்றுரைத்த ராகவனும் இங்குண்டு!
புதியதாய் இணைந்தாலும்
அதிதியாய் எம்மனதில் சடுதியில்
வந்தமர்ந்த ஜலீல் ஜீயின்
நல் நட்புடனே..
எத்திக்கும் எதிரொலிக்கும்
இன்போர்ட் வானலையிலிருந்து
படையெடுத்த அனைவரையும்
பெயர் பெயராய் பேர் சொல்லி
யாரெல்லாம் இவரென்று
அறிந்திடத்தான் ஆசை!
எவர் பெயரேனும் விட்டிருந்தால்
ஏன் விட்டாய் என் பெயரை
உரிமையோடு நீ கேட்டால்
என்னை விட்டு எட்ட சென்று
விட்டதனால் சுட்டவில்லை.
விட்டது என் தப்பும் இல்லை
சட்டமாய் நானுரைப்பேன்
இனி எப்போதும் எட்டி நிற்பேன்!
தட்டித்திட்டு குட்டினாலும்
தாழ்த்தி என்னை அர்ப்பணித்தே
அன்புக்கு அடிமையான
என் அன்பை அறிந்துணர்ந்தோர்க்கு
சம்ர்ப்பிக்கிறேன் என் பதிவை!
தேன் தமிழ் போல் சேனைத்தமிழ்
புகழ் எங்கும் பரவட்டும்!
நான் நிலைத்ததும். நான் பதிந்ததும்
உங்கள் அ்ன்புக்காக மட்டுமே
இதை நான் மறந்தேனென்றால்
நன்றியற்றவளாவேன்.. !
என் இறுதி மூச்சிருக்கும் வரை
உங்கள் நினைவுகள் என்னோடிருக்கும்!
உங்கள் நிஷாவின் 3000 பதிவுகளும் உங்களுக்கே சமர்ப்பணம்!
நன்றி நன்றி என் அன்பு உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
வாங்க பாஸ்..என்ன அண்ணே நல்மா..இரவு வேலைகள் முடிவுக்கு வந்ததா..நண்பன் wrote:சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
முடிவா இது முடிவில்லாத்தொடர் கதை திரைக்கரை எல்லாம் அடியேன்தான்அனுராகவன் wrote:வாங்க பாஸ்..என்ன அண்ணே நல்மா..இரவு வேலைகள் முடிவுக்கு வந்ததா..நண்பன் wrote:சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
எனக்கு ஒரு ரோல் கொடுக்க அண்ணே! காமெடி,சண்டை..எல்லாம் தெரியும் ஒரு சான்ஸ்..நண்பன் wrote:முடிவா இது முடிவில்லாத்தொடர் கதை திரைக்கரை எல்லாம் அடியேன்தான்அனுராகவன் wrote:வாங்க பாஸ்..என்ன அண்ணே நல்மா..இரவு வேலைகள் முடிவுக்கு வந்ததா..நண்பன் wrote:சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
சண்டையா நோ நோ குடும்ப ஸ்டோரி கண்ணீர் மட்டும்தான்அனுராகவன் wrote:எனக்கு ஒரு ரோல் கொடுக்க அண்ணே! காமெடி,சண்டை..எல்லாம் தெரியும் ஒரு சான்ஸ்..நண்பன் wrote:முடிவா இது முடிவில்லாத்தொடர் கதை திரைக்கரை எல்லாம் அடியேன்தான்அனுராகவன் wrote:வாங்க பாஸ்..என்ன அண்ணே நல்மா..இரவு வேலைகள் முடிவுக்கு வந்ததா..நண்பன் wrote:சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
எங்கள் காவேரியில் கொஞ்சம் திரிப்பி விடுங்க விவசாயத்திக்கு உதவட்டும்..உப்பு சுத்திக்கரிப்பு பின் திறந்து விடுங்க...நண்பன் wrote:சண்டையா நோ நோ குடும்ப ஸ்டோரி கண்ணீர் மட்டும்தான்அனுராகவன் wrote:எனக்கு ஒரு ரோல் கொடுக்க அண்ணே! காமெடி,சண்டை..எல்லாம் தெரியும் ஒரு சான்ஸ்..நண்பன் wrote:முடிவா இது முடிவில்லாத்தொடர் கதை திரைக்கரை எல்லாம் அடியேன்தான்அனுராகவன் wrote:வாங்க பாஸ்..என்ன அண்ணே நல்மா..இரவு வேலைகள் முடிவுக்கு வந்ததா..நண்பன் wrote:சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்
பெண்கள் வீட்டில் சீரியலில் அவங்களும் சேர்ந்து ஓப்பாரி வைப்பாங்க..ஆம்பளைங்க நிலைமை....காமெடி பார்க்க முடியாது....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நல்ல மனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! நிஷாவின் 3000 பதிவு!
அனுராகவன் wrote:எங்கள் காவேரியில் கொஞ்சம் திரிப்பி விடுங்க விவசாயத்திக்கு உதவட்டும்..உப்பு சுத்திக்கரிப்பு பின் திறந்து விடுங்க...நண்பன் wrote:சண்டையா நோ நோ குடும்ப ஸ்டோரி கண்ணீர் மட்டும்தான்அனுராகவன் wrote:எனக்கு ஒரு ரோல் கொடுக்க அண்ணே! காமெடி,சண்டை..எல்லாம் தெரியும் ஒரு சான்ஸ்..நண்பன் wrote:முடிவா இது முடிவில்லாத்தொடர் கதை திரைக்கரை எல்லாம் அடியேன்தான்அனுராகவன் wrote:வாங்க பாஸ்..என்ன அண்ணே நல்மா..இரவு வேலைகள் முடிவுக்கு வந்ததா..நண்பன் wrote:சந்தோசம் அக்கா நட்பால் இணைந்தோம் அன்பால் உலகை வெல்வோம் நன்றியுடன் நண்பன்
பெண்கள் வீட்டில் சீரியலில் அவங்களும் சேர்ந்து ஓப்பாரி வைப்பாங்க..ஆம்பளைங்க நிலைமை....காமெடி பார்க்க முடியாது....
வாழ்வியலின் தத்துவத்தை அப்படியே ஒப்புவிக்கிறார் ....
பாருங்கோ ராகவனின் திறமைகளில் இதுவுமொன்றே !!!!!!!
கொஞ்சம் கசப்புத்தான் என்ன செய்வது???
சொல்லித்தான் ஆக வேண்டும் ...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Page 2 of 2 • 1, 2
Similar topics
» தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த நண்பன் பாயிஸ் அவர்களை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்து சுறா என்னும் ஜானி அண்ணாவை வாழ்த்துவோம்
» 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|