Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
+6
யாதுமானவள்
Atchaya
நண்பன்
நிலாம்
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
10 posters
Page 1 of 1
3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
அத்தனையும் அரிய முத்துக்களாய்
சேனையில் சிலாகித்து சீரிய நற்றமிழில்
நட்போடு கலந்து உறவு பேணலில்
அன்பை வென்று மகிழும் அரட்டை
மயக்கும் கவிதைகளென ஆயிரமாயிரம்
மூவாயிரம் அடைந்துவிட்ட
பாசம் நிறைந்த அக்காவுக்கு
என் மனம்நிறைந்த வாழ்த்துகள்
இவ்வாறே நட்புடனும் நலங்களுடனும்
என்றும் தொடர்ந்திட வாழ்த்தி
உங்கள் நலத்திற்காக பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள் பிரார்த்தனைகள் அக்கா
:!@!: :!@!: #heart :!@!: :!@!:
சேனையில் சிலாகித்து சீரிய நற்றமிழில்
நட்போடு கலந்து உறவு பேணலில்
அன்பை வென்று மகிழும் அரட்டை
மயக்கும் கவிதைகளென ஆயிரமாயிரம்
மூவாயிரம் அடைந்துவிட்ட
பாசம் நிறைந்த அக்காவுக்கு
என் மனம்நிறைந்த வாழ்த்துகள்
இவ்வாறே நட்புடனும் நலங்களுடனும்
என்றும் தொடர்ந்திட வாழ்த்தி
உங்கள் நலத்திற்காக பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள் பிரார்த்தனைகள் அக்கா
:!@!: :!@!: #heart :!@!: :!@!:
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
அக்காவின் 3000 பதிவிற்க்கு வாழ்த்து அட்டையுடன் இத்திரிக்கு வருகிறேன் வாழ்த்துகள் அக்கா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
*சம்ஸ் wrote:அக்காவின் 3000 பதிவிற்க்கு வாழ்த்து அட்டையுடன் இத்திரிக்கு வருகிறேன் வாழ்த்துகள் அக்கா
நடக்கட்டும் சீக்கிரம்
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
இன்னும் பல ஆயிரம் பதிவுகளை எங்களுக்கு தந்து வெற்றி நடை போட எனது வாழ்த்துக்கள்
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
தாய் மண்ணின் புகழ்பாடும்
தமிழ்ப் பெண்ணரசியே !
தமிழே அமுது என்று
கடல்கடந்து அந்நியநாட்டிலும்
தமிழ் மணம் பரப்பும்
எங்களின மாதரசியே!
கொஞ்சும் கவிமொழி பேசிடும்
மிஞ்சிடும் கவிநயம்
செஞ்சதோ வரைஞ்சதோ என
வியக்கும் வண்ணக் கவிகள்
வஞ்சமின்றி தேனாறாய்
ஊற்றெடுத்து கங்கையாய்
எங்கள் உள்ளங்களில் பாய்ந்து
எங்கள் எண்ணங்களை திசைதிரும்பாது
உங்களின் கட்டுக்கோப்பிலே வைத்திருப்பது
அருந்தவப் புதல்வியின் வெற்றி..
வெற்றி மீது வெற்றி
உன்னை வந்து சேரட்டும்
பார்வையாளனாய் இருந்து பார்க்கின்றேன்
இச் சகோதரனுமே!
வாழ்க நீவீர்! வாழ்க உமது தமிழ் பற்று.!...
வாழ்க தமிழ்! ஓங்குக உமது புகழ்!
வாழ்த்தட்டும் வையகமெங்கும்
வாழ்த்தட்டும் இத்தமிழ்மகளை !
தமிழ்ப் பெண்ணரசியே !
தமிழே அமுது என்று
கடல்கடந்து அந்நியநாட்டிலும்
தமிழ் மணம் பரப்பும்
எங்களின மாதரசியே!
கொஞ்சும் கவிமொழி பேசிடும்
மிஞ்சிடும் கவிநயம்
செஞ்சதோ வரைஞ்சதோ என
வியக்கும் வண்ணக் கவிகள்
வஞ்சமின்றி தேனாறாய்
ஊற்றெடுத்து கங்கையாய்
எங்கள் உள்ளங்களில் பாய்ந்து
எங்கள் எண்ணங்களை திசைதிரும்பாது
உங்களின் கட்டுக்கோப்பிலே வைத்திருப்பது
அருந்தவப் புதல்வியின் வெற்றி..
வெற்றி மீது வெற்றி
உன்னை வந்து சேரட்டும்
பார்வையாளனாய் இருந்து பார்க்கின்றேன்
இச் சகோதரனுமே!
வாழ்க நீவீர்! வாழ்க உமது தமிழ் பற்று.!...
வாழ்க தமிழ்! ஓங்குக உமது புகழ்!
வாழ்த்தட்டும் வையகமெங்கும்
வாழ்த்தட்டும் இத்தமிழ்மகளை !
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
Atchaya wrote:தாய் மண்ணின் புகழ்பாடும்
தமிழ்ப் பெண்ணரசியே !
தமிழே அமுது என்று
கடல்கடந்து அந்நியநாட்டிலும்
தமிழ் மணம் பரப்பும்
எங்களின மாதரசியே!
கொஞ்சும் கவிமொழி பேசிடும்
மிஞ்சிடும் கவிநயம்
செஞ்சதோ வரைஞ்சதோ என
வியக்கும் வண்ணக் கவிகள்
வஞ்சமின்றி தேனாறாய்
ஊற்றெடுத்து கங்கையாய்
எங்கள் உள்ளங்களில் பாய்ந்து
எங்கள் எண்ணங்களை திசைதிரும்பாது
உங்களின் கட்டுக்கோப்பிலே வைத்திருப்பது
அருந்தவப் புதல்வியின் வெற்றி..
வெற்றி மீது வெற்றி
உன்னை வந்து சேரட்டும்
பார்வையாளனாய் இருந்து பார்க்கின்றேன்
இச் சகோதரனுமே!
வாழ்க நீவீர்! வாழ்க உமது தமிழ் பற்று.!...
வாழ்க தமிழ்! ஓங்குக உமது புகழ்!
வாழ்த்தட்டும் வையகமெங்கும்
வாழ்த்தட்டும் இத்தமிழ்மகளை !
ஆகா ஆகா அபாரமான கவி வரிகள் அண்ணா உங்களுக்குள்ளும் ஒரு கவிஞனிருக்கிறான் எழுப்பிவிடுங்கள் வாழ்த்து வரிகளே கவிதைகளாகிவிட்டது மகிழ்கிறது மனம் பாராட்டுகள்
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
ஆமாம் ஹாசிம் பிரமாதம் தொடருங்கள் அட்சயா போட்டியில் உங்களுக்குமிடமுண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்நேசமுடன் ஹாசிம் wrote:Atchaya wrote:தாய் மண்ணின் புகழ்பாடும்
தமிழ்ப் பெண்ணரசியே !
தமிழே அமுது என்று
கடல்கடந்து அந்நியநாட்டிலும்
தமிழ் மணம் பரப்பும்
எங்களின மாதரசியே!
கொஞ்சும் கவிமொழி பேசிடும்
மிஞ்சிடும் கவிநயம்
செஞ்சதோ வரைஞ்சதோ என
வியக்கும் வண்ணக் கவிகள்
வஞ்சமின்றி தேனாறாய்
ஊற்றெடுத்து கங்கையாய்
எங்கள் உள்ளங்களில் பாய்ந்து
எங்கள் எண்ணங்களை திசைதிரும்பாது
உங்களின் கட்டுக்கோப்பிலே வைத்திருப்பது
அருந்தவப் புதல்வியின் வெற்றி..
வெற்றி மீது வெற்றி
உன்னை வந்து சேரட்டும்
பார்வையாளனாய் இருந்து பார்க்கின்றேன்
இச் சகோதரனுமே!
வாழ்க நீவீர்! வாழ்க உமது தமிழ் பற்று.!...
வாழ்க தமிழ்! ஓங்குக உமது புகழ்!
வாழ்த்தட்டும் வையகமெங்கும்
வாழ்த்தட்டும் இத்தமிழ்மகளை !
ஆகா ஆகா அபாரமான கவி வரிகள் அண்ணா உங்களுக்குள்ளும் ஒரு கவிஞனிருக்கிறான் எழுப்பிவிடுங்கள் வாழ்த்து வரிகளே கவிதைகளாகிவிட்டது மகிழ்கிறது மனம் பாராட்டுகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
நன்றி Atchaya!Atchaya wrote:
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
Atchaya wrote:தாய் மண்ணின் புகழ்பாடும்
தமிழ்ப் பெண்ணரசியே !
தமிழே அமுது என்று
கடல்கடந்து அந்நியநாட்டிலும்
தமிழ் மணம் பரப்பும்
எங்களின மாதரசியே!
கொஞ்சும் கவிமொழி பேசிடும்
மிஞ்சிடும் கவிநயம்
செஞ்சதோ வரைஞ்சதோ என
வியக்கும் வண்ணக் கவிகள்
வஞ்சமின்றி தேனாறாய்
ஊற்றெடுத்து கங்கையாய்
எங்கள் உள்ளங்களில் பாய்ந்து
எங்கள் எண்ணங்களை திசைதிரும்பாது
உங்களின் கட்டுக்கோப்பிலே வைத்திருப்பது
அருந்தவப் புதல்வியின் வெற்றி..
வெற்றி மீது வெற்றி
உன்னை வந்து சேரட்டும்
பார்வையாளனாய் இருந்து பார்க்கின்றேன்
இச் சகோதரனுமே!
வாழ்க நீவீர்! வாழ்க உமது தமிழ் பற்று.!...
வாழ்க தமிழ்! ஓங்குக உமது புகழ்!
வாழ்த்தட்டும் வையகமெங்கும்
வாழ்த்தட்டும் இத்தமிழ்மகளை !
நெஞ்சம் இனிக்கிறது தங்கள் கவிதையைக் காணும்போது. வாழ்த்தில் நான் மயங்கவில்லை ஆனால் தங்கள் கவிதை அருமை..
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
மரபுக்கு உயிர் தந்து,
இராவணனை மேடையேற்றி,
தனது குருவின் குரலாய் ஒலித்து,
சேனைக்கு சாதனை செய்ய துணையிருக்கும் தோழியே !
உன் புகழ் வாழியே!இணையத்தில் .இதயங்களிலும்,
சேனை உறவுகளிலும் ,ஊக்கமாய் இருந்தும்,
படைப்புக்கள் பல படைத்து ,மூவாயிரம் பதிவுகள்,
கடந்த தமிழே !வாழ்கவே .வாழியவே !
இராவணனை மேடையேற்றி,
தனது குருவின் குரலாய் ஒலித்து,
சேனைக்கு சாதனை செய்ய துணையிருக்கும் தோழியே !
உன் புகழ் வாழியே!இணையத்தில் .இதயங்களிலும்,
சேனை உறவுகளிலும் ,ஊக்கமாய் இருந்தும்,
படைப்புக்கள் பல படைத்து ,மூவாயிரம் பதிவுகள்,
கடந்த தமிழே !வாழ்கவே .வாழியவே !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
kalainilaa wrote:மரபுக்கு உயிர் தந்து,
இராவணனை மேடையேற்றி,
தனது குருவின் குரலாய் ஒலித்து,
சேனைக்கு சாதனை செய்ய துணையிருக்கும் தோழியே !
உன் புகழ் வாழியே!இணையத்தில் .இதயங்களிலும்,
சேனை உறவுகளிலும் ,ஊக்கமாய் இருந்தும்,
படைப்புக்கள் பல படைத்து ,மூவாயிரம் பதிவுகள்,
கடந்த தமிழே !வாழ்கவே .வாழியவே !
மிக்க நன்றி கலைநிலா... அருமையான கவிதையோடு நீங்கள் கொடுத்த வாழ்த்தில் அகமகிழ்ந்தேன். நன்றி மீண்டும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
அன்பு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அக்கா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
நேசமுடன் ஹாசிம் wrote:Atchaya wrote:தாய் மண்ணின் புகழ்பாடும்
தமிழ்ப் பெண்ணரசியே !
தமிழே அமுது என்று
கடல்கடந்து அந்நியநாட்டிலும்
தமிழ் மணம் பரப்பும்
எங்களின மாதரசியே!
கொஞ்சும் கவிமொழி பேசிடும்
மிஞ்சிடும் கவிநயம்
செஞ்சதோ வரைஞ்சதோ என
வியக்கும் வண்ணக் கவிகள்
வஞ்சமின்றி தேனாறாய்
ஊற்றெடுத்து கங்கையாய்
எங்கள் உள்ளங்களில் பாய்ந்து
எங்கள் எண்ணங்களை திசைதிரும்பாது
உங்களின் கட்டுக்கோப்பிலே வைத்திருப்பது
அருந்தவப் புதல்வியின் வெற்றி..
வெற்றி மீது வெற்றி
உன்னை வந்து சேரட்டும்
பார்வையாளனாய் இருந்து பார்க்கின்றேன்
இச் சகோதரனுமே!
வாழ்க நீவீர்! வாழ்க உமது தமிழ் பற்று.!...
வாழ்க தமிழ்! ஓங்குக உமது புகழ்!
வாழ்த்தட்டும் வையகமெங்கும்
வாழ்த்தட்டும் இத்தமிழ்மகளை !
ஆகா ஆகா அபாரமான கவி வரிகள் அண்ணா உங்களுக்குள்ளும் ஒரு கவிஞனிருக்கிறான் எழுப்பிவிடுங்கள் வாழ்த்து வரிகளே கவிதைகளாகிவிட்டது மகிழ்கிறது மனம் பாராட்டுகள்
ஆமாம் அண்ணா சூப்பர் வாழ்த்து.
:!+: :!+: :!+: :!+: :!+: :!+: :!+:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
kalainilaa wrote:மரபுக்கு உயிர் தந்து,
இராவணனை மேடையேற்றி,
தனது குருவின் குரலாய் ஒலித்து,
சேனைக்கு சாதனை செய்ய துணையிருக்கும் தோழியே !
உன் புகழ் வாழியே!இணையத்தில் .இதயங்களிலும்,
சேனை உறவுகளிலும் ,ஊக்கமாய் இருந்தும்,
படைப்புக்கள் பல படைத்து ,மூவாயிரம் பதிவுகள்,
கடந்த தமிழே !வாழ்கவே .வாழியவே !
நன்றி கலைநிலா !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
ஹம்னா wrote:அன்பு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் அக்கா.
நன்றி ஹம்னா!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
புரட்சிக்கவி சிறப்புக்கவி அன்புக்கவி எங்கள் லதாராணி யாதுமானவள் அக்காவின் மூன்றாயிரம் பதிவுகளும் முப்பதாயிரம் பதிவுக்குச்சமனானது. ஏன் என்றால் ஒவ்வொரு தமிழ் இலக்கிய வரலாறும் பல பந்திகளைக்கொண்டே இடம் பெறும் அப்படி பெரிய பெரிய சிறப்பான பதிவுகளும் அழகான கவிதைகளும் அன்பான பின்னூட்டல்களும் தந்து சேனையை அலங்கரிக்கும் அக்காவுக்கு பல்லாயிரம் நன்றியுடன் வாழ்த்துக்கள்: :flower: :flower: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart #heart
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
@. @.முனாஸ் சுலைமான் wrote:புரட்சிக்கவி சிறப்புக்கவி அன்புக்கவி எங்கள் லதாராணி யாதுமானவள் அக்காவின் மூன்றாயிரம் பதிவுகளும் முப்பதாயிரம் பதிவுக்குச்சமனானது. ஏன் என்றால் ஒவ்வொரு தமிழ் இலக்கிய வரலாறும் பல பந்திகளைக்கொண்டே இடம் பெறும் அப்படி பெரிய பெரிய சிறப்பான பதிவுகளும் அழகான கவிதைகளும் அன்பான பின்னூட்டல்களும் தந்து சேனையை அலங்கரிக்கும் அக்காவுக்கு பல்லாயிரம் நன்றியுடன் வாழ்த்துக்கள்: :flower: :flower: :flower: :flower: :flower: #heart #heart #heart #heart #heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 3000 பதிவு கடந்த சேனையின் ஔவையார் யாதுமானவள் அக்காவை வாழ்த்துவோம்
ஒளவையாருக்கு என் அன்பார்ந்த வாழ்த்துகள் :!@!:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Similar topics
» 3000 பதிவு கடந்த சேனையின் செல்லக்குட்டி மீனுவை வாழ்த்துவோம்
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 7000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 15000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» 14000ம் பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம் வாரீர்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|