Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Today at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Today at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Today at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Today at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Today at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Today at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Today at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
சேனையின் நுழைவாயில்.
+16
jaleelge
ராகவா
ahmad78
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
பானுஷபானா
kalainilaa
jasmin
கவிப்புயல் இனியவன்
மீனு
பாயிஸ்
எந்திரன்
jafuras
gud boy
Muthumohamed
ansar hayath
20 posters
Page 10 of 40
Page 10 of 40 • 1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40
சேனையின் நுழைவாயில!
First topic message reminder :
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
:flower::flower::flower:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே நலமா ..?:flower::flower::flower:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா
பானுக்காட காட்டிலதான் மழையதிகம்
யாரு நான் உங்களுக்கு சப்போட்டா பண்ணனுமா ஹாசிம் சார்? என் 3000 பதிவுக்கு வாழ்த்தாதவங்களுக்கு நான் இனி சப்போர்டும் கிடையாது சப்பாத்தும் கிடையாது்!
நிஷா உங்க மேல ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமா இருக்கானு சொல்லச்சொன்னா! (_
நிஷா உங்கள் கோப விழியைக் காட்ட வேண்டும்.....
அப்போதுதான் அவர் புரிந்து கொள்ளுவார்......
தன்னுடன் எவ்வளவு அன்புடன் ..உறவை எதிர்பாக்கிறா அக்கா என்பதை புரிந்து கொள்ளுவார்.
யாரு ஹாசிமா! அதெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும் சார்!
அதான் சொன்னிங்களே புதுத்தும்புத்தடி வாங்கின ஆரம்பத்தில் ரெம்ப நல்லா கூட்டும் , அப்புறம் தேயத்தேய தேய்ந்தே ோயிருமாம் ! தூக்கி மூலையில் போட்டு விடுவோமாம்!
நம்ம நிலையும் அப்படித்தான் போல! _*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????
தெரியாமல் போயிடுச்சே !!!!!!
நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
நான் கதா நாயகியும் இல்லை, வில்லியும் இல்லையேம்மா தாயே!
எப்பவும் குணசித்திர வேடம் மட்டும் தான்!
ஜலீல் சார்! கதா நாயகி என்றால் மட்டும் உங்கள் கனவில் காண வ்ர சொல்வீங்களோ?
அப்படி மட்டும் சொன்னிங்க! நான் தான் சார் உங்களுக்கு வில்லி! அட சொர்ணாக்கா சார் சொர்ணாக்கா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:பாருங்கப்பா குழப்பலாம் என்று நினைத்தா குழம்பா கொதிக்கிறாங்களே என்ன பண்ணலாம் நமக்கு சப்போட்டா நம்ம நிஷா அக்காவும் இன்றில்லைப்பா
பானுக்காட காட்டிலதான் மழையதிகம்
யாரு நான் உங்களுக்கு சப்போட்டா பண்ணனுமா ஹாசிம் சார்? என் 3000 பதிவுக்கு வாழ்த்தாதவங்களுக்கு நான் இனி சப்போர்டும் கிடையாது சப்பாத்தும் கிடையாது்!
நிஷா உங்க மேல ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கோபமா இருக்கானு சொல்லச்சொன்னா! (_
நிஷா உங்கள் கோப விழியைக் காட்ட வேண்டும்.....
அப்போதுதான் அவர் புரிந்து கொள்ளுவார்......
தன்னுடன் எவ்வளவு அன்புடன் ..உறவை எதிர்பாக்கிறா அக்கா என்பதை புரிந்து கொள்ளுவார்.
யாரு ஹாசிமா! அதெல்லாம் அவருக்கு ஏற்கனவே தெரியும் சார்!
அதான் சொன்னிங்களே புதுத்தும்புத்தடி வாங்கின ஆரம்பத்தில் ரெம்ப நல்லா கூட்டும் , அப்புறம் தேயத்தேய தேய்ந்தே ோயிருமாம் ! தூக்கி மூலையில் போட்டு விடுவோமாம்!
நம்ம நிலையும் அப்படித்தான் போல! _*
அய்யோ...
நான் கூறிய தும்புத்தடி எனக்கேவா ?????
ஹாஸிம் உங்களுடன் மிகவும் நிறம்பிய பாசம் வைத்தவர்...
என்பது உங்கள் இருவரினதும் கடந்து வந்த பாதையை வாசித்தனால் விளங்கினேன் நிஷா...
அவருக்கு வேலைப் பழுவாமே !!!!! வருவார்...தொடருவார்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
கடந்து வந்த பாதையென திரியா? எங்கேப்பா இருக்கின்றது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா நீண்ட நாட்களுக்குப்பின் உங்களைக் காண்கிறேன் உடலும் உள்ளமும் நலம்தானே?Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கடந்து வந்த பாதையென திரியா? எங்கேப்பா இருக்கின்றது?
பழைய திரிகளை தூசி தட்டி ...
இடுப்பு நோக நோக இருந்து வாசித்ததைச் சொன்னேன்.....
நீங்கள் சேனைக்குள் புதிய புறளியைக் கிளப்பப்போறீங்கள் மேடம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
சொர்ணக்காவாNisha wrote:jaleelge wrote:jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????
தெரியாமல் போயிடுச்சே !!!!!!
நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
நான் கதா நாயகியும் இல்லை, வில்லியும் இல்லையேம்மா தாயே!
எப்பவும் குணசித்திர வேடம் மட்டும் தான்!
ஜலீல் சார்! கதா நாயகி என்றால் மட்டும் உங்கள் கனவில் காண வ்ர சொல்வீங்களோ?
அப்படி மட்டும் சொன்னிங்க! நான் தான் சார் உங்களுக்கு வில்லி! அட சொர்ணாக்கா சார் சொர்ணாக்கா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:வாருங்கள் உறவே நலமாக உள்ளீர்களா நீண்ட நாட்களுக்குப்பின் உங்களைக் காண்கிறேன் உடலும் உள்ளமும் நலம்தானே?Muthumohamed wrote:இணைந்துள்ள அனைவரும் நலமா ?
சலாம் சார்....
நீங்கள் சகம்தானே ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:சொர்ணக்காவாNisha wrote:jaleelge wrote:jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????
தெரியாமல் போயிடுச்சே !!!!!!
நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
நான் கதா நாயகியும் இல்லை, வில்லியும் இல்லையேம்மா தாயே!
எப்பவும் குணசித்திர வேடம் மட்டும் தான்!
ஜலீல் சார்! கதா நாயகி என்றால் மட்டும் உங்கள் கனவில் காண வ்ர சொல்வீங்களோ?
அப்படி மட்டும் சொன்னிங்க! நான் தான் சார் உங்களுக்கு வில்லி! அட சொர்ணாக்கா சார் சொர்ணாக்கா!
மனிதம் நிறை பதிவுகள் ...உணர்வினை மதிக்கும் விடயத்தில் சொர்ணக்கா!!!!! !_ !_ !_ !_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் ஜலீல் ஜீ உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:கடந்து வந்த பாதையென திரியா? எங்கேப்பா இருக்கின்றது?
பழைய திரிகளை தூசி தட்டி ...
இடுப்பு நோக நோக இருந்து வாசித்ததைச் சொன்னேன்.....
நீங்கள் சேனைக்குள் புதிய புறளியைக் கிளப்பப்போறீங்கள் மேடம்...
என்ன புரளி சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:jaleelge wrote:Nisha wrote:கடந்து வந்த பாதையென திரியா? எங்கேப்பா இருக்கின்றது?
பழைய திரிகளை தூசி தட்டி ...
இடுப்பு நோக நோக இருந்து வாசித்ததைச் சொன்னேன்.....
நீங்கள் சேனைக்குள் புதிய புறளியைக் கிளப்பப்போறீங்கள் மேடம்...
என்ன புரளி சார்?
கடந்து வந்த பாதை எனும் திரி உள்ளது ...
என்று நீங்கள் தொடங்கிய திரியைத்தான் சுட்டினேன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:நண்பன் wrote:சொர்ணக்காவாNisha wrote:jaleelge wrote:jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????
தெரியாமல் போயிடுச்சே !!!!!!
நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
நான் கதா நாயகியும் இல்லை, வில்லியும் இல்லையேம்மா தாயே!
எப்பவும் குணசித்திர வேடம் மட்டும் தான்!
ஜலீல் சார்! கதா நாயகி என்றால் மட்டும் உங்கள் கனவில் காண வ்ர சொல்வீங்களோ?
அப்படி மட்டும் சொன்னிங்க! நான் தான் சார் உங்களுக்கு வில்லி! அட சொர்ணாக்கா சார் சொர்ணாக்கா!
மனிதம் நிறை பதிவுகள் ...உணர்வினை மதிக்கும் விடயத்தில் சொர்ணக்கா!!!!! !_ !_ !_ !_
பின்னே?
ஜிலீல் சார் கனவில் வரணும்னால் கதா நாயகியாக இருக்கணும்னு சொன்னால் நான் சொர்ணாக்காவாகத்தானே வில்லி வேடம் போடணும்!
கதாநாயகின்னால் பவுசு குறைந்ததும் கண்டுக்காமல் விட்டிருவிங்களே ராசா? நேக்கு எப்பவும் கதாநாயகி வேஷம் மட்டும் வேணாம் ராசா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:jaleelge wrote:நண்பன் wrote:சொர்ணக்காவாNisha wrote:jaleelge wrote:jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????
தெரியாமல் போயிடுச்சே !!!!!!
நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
நான் கதா நாயகியும் இல்லை, வில்லியும் இல்லையேம்மா தாயே!
எப்பவும் குணசித்திர வேடம் மட்டும் தான்!
ஜலீல் சார்! கதா நாயகி என்றால் மட்டும் உங்கள் கனவில் காண வ்ர சொல்வீங்களோ?
அப்படி மட்டும் சொன்னிங்க! நான் தான் சார் உங்களுக்கு வில்லி! அட சொர்ணாக்கா சார் சொர்ணாக்கா!
மனிதம் நிறை பதிவுகள் ...உணர்வினை மதிக்கும் விடயத்தில் சொர்ணக்கா!!!!! !_ !_ !_ !_
பின்னே?
ஜிலீல் சார் கனவில் வரணும்னால் கதா நாயகியாக இருக்கணும்னு சொன்னால் நான் சொர்ணாக்காவாகத்தானே வில்லி வேடம் போடணும்!
கதாநாயகின்னால் பவுசு குறைந்ததும் கண்டுக்காமல் விட்டிருவிங்களே ராசா? நேக்கு எப்பவும் கதாநாயகி வேஷம் மட்டும் வேணாம் ராசா!
ஜெஸ்மின் வாயைத் திறக்கவே இல்லையே !!!!!
அவவைக் கனவு காண்பதிற்க்கு நிறையக் காரணம் உண்டு...
அதாவது..
அவவின்: எழுத்து நடை எப்படி இருக்கும் என்று ??
அவவின் : அரட்டை எவ்வாறு அமையும் என்று தெரியாது ??
அவவின் : பதிவுகள் என்ன வகையில் அமையப் போகிறது என்ற நிலை ???
அவவின் : நற்பு தொடர்பான உணர்வுகளை எப்படி பீல் பண்ணுவா என்று அறியா நிலை ??
இன்னும் பல காரணங்களினால்தான் ....
இவைகளில் எப்படி இருப்பாங்க ஜெஸ்மின் என்று கனவு காண்பதில்....
எவ்வித தப்பினைக் காண்கிறீர்கள் பொதுமக்களே ??????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
jaleelge wrote:Nisha wrote:jaleelge wrote:நண்பன் wrote:சொர்ணக்காவாNisha wrote:jaleelge wrote:jasmin wrote:ஓகோ இங்க நிஷா அக்காதான் கதா நாயகியா .. நல்ல வேளை நம்ம பொழச்சோம்
அப்போ நீங்களும் கதாநாயகியாக வலம் வந்தவங்களோ ??????
தெரியாமல் போயிடுச்சே !!!!!!
நான் சேனைக்கு புதியவன்... இனி உங்களையும் நான் கனவு காண்பேன் !!!!!
நான் கதா நாயகியும் இல்லை, வில்லியும் இல்லையேம்மா தாயே!
எப்பவும் குணசித்திர வேடம் மட்டும் தான்!
ஜலீல் சார்! கதா நாயகி என்றால் மட்டும் உங்கள் கனவில் காண வ்ர சொல்வீங்களோ?
அப்படி மட்டும் சொன்னிங்க! நான் தான் சார் உங்களுக்கு வில்லி! அட சொர்ணாக்கா சார் சொர்ணாக்கா!
மனிதம் நிறை பதிவுகள் ...உணர்வினை மதிக்கும் விடயத்தில் சொர்ணக்கா!!!!! !_ !_ !_ !_
பின்னே?
ஜிலீல் சார் கனவில் வரணும்னால் கதா நாயகியாக இருக்கணும்னு சொன்னால் நான் சொர்ணாக்காவாகத்தானே வில்லி வேடம் போடணும்!
கதாநாயகின்னால் பவுசு குறைந்ததும் கண்டுக்காமல் விட்டிருவிங்களே ராசா? நேக்கு எப்பவும் கதாநாயகி வேஷம் மட்டும் வேணாம் ராசா!
ஜெஸ்மின் வாயைத் திறக்கவே இல்லையே !!!!!
அவவைக் கனவு காண்பதிற்க்கு நிறையக் காரணம் உண்டு...
அதாவது..
அவவின்: எழுத்து நடை எப்படி இருக்கும் என்று ??
அவவின் : அரட்டை எவ்வாறு அமையும் என்று தெரியாது ??
அவவின் : பதிவுகள் என்ன வகையில் அமையப் போகிறது என்ற நிலை ???
அவவின் : நற்பு தொடர்பான உணர்வுகளை எப்படி பீல் பண்ணுவா என்று அறியா நிலை ??
இன்னும் பல காரணங்களினால்தான் ....
இவைகளில் எப்படி இருப்பாங்க ஜெஸ்மின் என்று கனவு காண்பதில்....
எவ்வித தப்பினைக் காண்கிறீர்கள் பொதுமக்களே ??????
ரொம்பபதான் கனவு காணுகிறீர்கள் ஜீ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்க தப்புன்னு எப்போ சொன்னோம்னு துப்பு கொடுங்க சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நாங்க தப்புன்னு எப்போ சொன்னோம்னு துப்பு கொடுங்க சார்.
அப்போ...யாரும் சொல்லவே இல்லையா ???
நான்தான் உளரிட்டேனோ ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நாங்க தப்புன்னு எப்போ சொன்னோம்னு துப்பு கொடுங்க சார்.
அப்போ யாருமே சொல்லல்லயோ???
நான் தான் உளறிட்டேனோ ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா நீங்கதானே இன்று உளற வேண்டும் என்று வேண்டிக்கிட்டீர்கள் ^_ ^_jaleelge wrote:Nisha wrote:நாங்க தப்புன்னு எப்போ சொன்னோம்னு துப்பு கொடுங்க சார்.
அப்போ யாருமே சொல்லல்லயோ???
நான் தான் உளறிட்டேனோ ???
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து
போகும் கோலங்கள்...
துடுப்பு கூட பாரம்
என்று கரையைத் தேடும் ஓடங்கள்... !!
போகும் கோலங்கள்...
துடுப்பு கூட பாரம்
என்று கரையைத் தேடும் ஓடங்கள்... !!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து
போகும் கோலங்கள்...
துடுப்பு கூட பாரம்
என்று கரையைத் தேடும் ஓடங்கள்... !!
கோலங்கள் அழகாய் படைக்கனும்...
புகழ் பெறாட்டியும்..பாராட்டுப் பெறனும் என
கனவு காண்பது வாழ்வின் சிறப்பு....
நீச்சல் தெரியா நபரின் ...
ஓடங்கள் தான் துடுப்பை நம்பி பயணிப்பது..
ஓடத்தின் தப்பில்லை...
ஓடத்தில் துடுப்போடு தாவுவனின் இயலாமை.....
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலைப்பொழுதில் இணைந்திருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்..நலம்தானே!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராகவன் நாங்க நலம் நீங்கள் நலம்தானே இணைந்திருங்கள் ராகவன் இன்னும் கொஞ்சம் வேலை உள்ளது முடித்து விட்டு வருகிறேன்அனுராகவன் wrote:இனிய காலைப்பொழுதில் இணைந்திருக்கும் அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்..நலம்தானே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம்!
அனைவரும் நலமா?
நண்பன் உங்கள் ஜிமெயில் பாருங்கள்!
அனைவரும் நலமா?
நண்பன் உங்கள் ஜிமெயில் பாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் அனைவரும் நலமா?
நிஷா நிங்க இன்னைக்கு இங்கே இருப்பிங்க தானே?
நிஷா நிங்க இன்னைக்கு இங்கே இருப்பிங்க தானே?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 10 of 40 • 1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்
Page 10 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|