சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Khan11

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

5 posters

Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by ராகவா Fri 20 Jun 2014 - 20:56

மங்களூரு: கர்நாடகா மாநிலத்தில், 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அம்மாநில அரசு, வித்தியாசமான முயற்சிகளை துவக்கி உள்ளது. அதிகாலையில், மாணவர்களை படிப்பதற்கு எழுப்பி விடும்படி, அவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர்கள் மூலமாக மொபைல் போனில் அழைப்பு விடுக்கும்படி, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக, கிம்மன் ரத்னாகர் பதவி வகிக்கிறார். இவர், தட்சண கன்னடா மாவட்டத்தில், சமீபத்தில் ஆய்வு நடத்தினார். அப்போது, 10ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிப்பது குறித்து, பல்வேறு தரப்பினரிடமும் ஆலோசனை கேட்டார். இதன் அடிப்படையில், புதிய முடிவு ஒன்றை அவர் எடுத்துள்ளார். இதன்படி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு, அவர்களின் ஆசிரியர்கள் மூலமாக, தினமும் அதிகாலை 5:00 மணிக்கு, மொபைல் போன் மூலமாக அழைப்பு வரும். அப்போது, ஆசிரியர்கள், 'உங்கள் பையன் படிப்பதற்கு எழுந்து விட்டானா? இல்லையெனில், எழுப்பிவிட்டு, படிக்கச் சொல்லுங்கள்' என, அறிவுறுத்த உள்ளனர். முதல் கட்டமாக, தட்சண கன்னடா மாவட்டத்தில் மட்டும், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளனர். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, மாநிலம் முழுவதும், இதை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Tamil_News_large_1002703

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty Re: 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by jaleelge Fri 20 Jun 2014 - 23:44

நல்ல திட்டம்தான்...

ஆனால் ஆசிரியர்களை எழுப்பி விட....

 யார் தான் இருக்காங்க சார்.??????..

கொஞ்சம் சொல்லுங்கோவேன்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty Re: 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by ahmad78 Sat 21 Jun 2014 - 8:40

நல்ல விஷயம்தான்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty Re: 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by rammalar Sat 21 Jun 2014 - 9:01

அம்மா இலவசமா அலாரம் வாங்கி
கொடுப்பாங்களே...!!
-
 *_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty Re: 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by பானுஷபானா Sat 21 Jun 2014 - 10:49

என்ன தான் உருண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty Re: 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by jaleelge Sat 21 Jun 2014 - 15:44

ahmad78 wrote:நல்ல விஷயம்தான்

எது நல்ல விசயம் ???

ஆசிரியர்களை அதிகாலையில்...

எழுப்பி விடுவதக்கு யாருமில்லை என்பது...

நல்ல விசயமா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும் Empty Re: 'பசங்களை படிக்க எழுப்பி விடுங்க': காலை 5 மணிக்கு இனி போன் வரும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது; சில இடங்களில் தாமதம்
» பெண்களுக்கு வரும் காலை நேர நோய்(morning sickness)
» காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்
» மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அன்னா ஹசாரே ஞாயிறு காலை டிஸ்சார்ஜ் ஆகிறார்: மருத்துவர்கள்
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum