Latest topics
» கட்டின புடவையோட வா, போதும்!by rammalar Yesterday at 6:18
» கவிதைச்சோலை! - பூக்களின் தீபங்கள்!
by rammalar Yesterday at 6:02
» சாதிக்கும் எண்ணம் தோன்றி விட்டால்!
by rammalar Thu 30 Nov 2023 - 16:10
» இதயம் என்றும் இளமையாக இருக்கட்டும்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:55
» கீரைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:44
» சைடு வழியா தான் பார்த்தேன்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:38
» டேபிளில் எருமை மாடு படம்!
by rammalar Thu 30 Nov 2023 - 15:35
» இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு
by rammalar Wed 29 Nov 2023 - 15:03
» வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
by rammalar Wed 29 Nov 2023 - 13:23
» எலுமிச்சை இஞ்சி புதினா ஜூஸ்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» கேரட் கீர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:22
» வெந்தயப் பணியாரம்
by rammalar Wed 29 Nov 2023 - 13:21
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
by rammalar Wed 29 Nov 2023 - 13:20
» நாதஸ்வர ஓசையிலே…
by rammalar Wed 29 Nov 2023 - 13:18
» திரையிசையில் மழை பாட்டுகள்
by rammalar Wed 29 Nov 2023 - 13:11
» பேசன் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:44
» முந்திரி கத்லி
by rammalar Tue 28 Nov 2023 - 15:41
» முந்திரி ஜாமுன்
by rammalar Tue 28 Nov 2023 - 15:38
» அவல் லட்டு
by rammalar Tue 28 Nov 2023 - 15:34
» சமையல் குறிப்புகள் (மகளிர் மணி)
by rammalar Tue 28 Nov 2023 - 15:27
» சில மலர்களின் புகைப்படங்கள் -பகிர்வு
by rammalar Tue 28 Nov 2023 - 13:43
» பல்சுவை- சுட்டவை
by rammalar Tue 28 Nov 2023 - 5:50
» இந்த 7 காலை பழக்கங்கள் உங்கள் குழந்தைகளை பொறுப்பானவர்களாக மாற்றும்..
by rammalar Mon 27 Nov 2023 - 6:52
» வாழ்க்கை எனும் கண்ணாடி...
by rammalar Sun 26 Nov 2023 - 17:43
» அப்துல் கலாம் சொன்னது...
by rammalar Sun 26 Nov 2023 - 4:53
» சிரிக்க மட்டுமே...!
by rammalar Sat 25 Nov 2023 - 19:45
» வானவில் உணர்த்தும் தத்துவம்!
by rammalar Sat 25 Nov 2023 - 16:20
» பல்சுவை- சுட்டவை
by rammalar Thu 23 Nov 2023 - 19:58
» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Sat 18 Nov 2023 - 20:16
» பல்சுவை தகவல்கள் - ரசித்தவை
by rammalar Sat 18 Nov 2023 - 20:07
» முருகப்பெருமானை பற்றிய சில ருசிகர தகவல்கள்..!!
by rammalar Sat 18 Nov 2023 - 4:01
» ஷாட் பூட் த்ரீ - திரை விமர்சனம்
by rammalar Fri 17 Nov 2023 - 18:41
» அனுமனுக்கு வெற்றிலை மற்றும் வடை மாலை சாத்துவதன் காரணம் தெரியுமா?
by rammalar Fri 17 Nov 2023 - 18:05
» திருக்கோவிலூர் வைபவம்!
by rammalar Fri 17 Nov 2023 - 17:59
» கடவுள் என்பவன்: கவியரசு கண்ணதாசன் பார்வையில்…
by rammalar Fri 17 Nov 2023 - 17:53
சேனையின் நுழைவாயில்.
+13
jasmin
ந.க.துறைவன்
ahmad78
jaleelge
கவிப்புயல் இனியவன்
rinos
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ராகவா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
rammalar
Nisha
17 posters
Page 38 of 40
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
வாருங்கள் உறவுகளே சேனையோடு இணைந்திருப்போம்
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
இன்றய பொழுது அனைவருக்கும்
நன்மையாக அமையட்டும்
வாழ்க வளமுடன்
என்றும் மாறா அன்புடன்
)(( )(( )(( )((
Last edited by நண்பன் on Sun 6 Jul 2014 - 11:56; edited 1 time in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கோவத்தில டெரரா போயிருப்பீங்களோ?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
அது சரி!
யார் மேல் கோபம்?
ஏன் கோபம்?
இங்கே சேனையில் அதை யாரிடம் காட்டுவது?
காட்டுவதால் பயன் என்னவெனவெல்லாம் யோசிக்க முடியாதபடியா இருக்கேன்!
யார் மேல் கோபம்?
ஏன் கோபம்?
இங்கே சேனையில் அதை யாரிடம் காட்டுவது?
காட்டுவதால் பயன் என்னவெனவெல்லாம் யோசிக்க முடியாதபடியா இருக்கேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க எப்போதும் கோபமாக இருப்பதுமாதிரிதான் போட்டிருக்கீங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஏங்கே போட்டேன்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் இருக்கும் நிலை எப்படி இருக்கிறது என நன்றாக பாருங்கள்.
எப்பவும் கோபமாகவா இருப்பீர்கள்.
உங்க பேச்சு அப்படி தெரியவில்லையே.
எப்பவும் கோபமாகவா இருப்பீர்கள்.
உங்க பேச்சு அப்படி தெரியவில்லையே.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நான் இருக்கும் நிலை எப்படி இருக்கிறது என நன்றாக பாருங்கள்.
எப்பவும் கோபமாகவா இருப்பீர்கள்.
உங்க பேச்சு அப்படி தெரியவில்லையே.
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ கடவுளே! கடவுளே!
அது என்றோ ராகவன் என்னை தூண்டித்துருவி கேள்வி கேட்டதுக்கு போட்டது? அபப்டியே மாற்றாமல் விட்டு விட்டேன்! அதுக்கு நான் நிஜமாகவே கோபமாக இருந்துடணுமா சார்!
அஸ்க்கு புஸ்க்கு அவ்வ்வ்வ்வ்வே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இனிமயாக பேசுகிறீர்களே. உங்களிடம் கோவத்தை எதிர்பார்க்கமுடியுமா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ahmad78 wrote:நான் இருக்கும் நிலை எப்படி இருக்கிறது என நன்றாக பாருங்கள்.
எப்பவும் கோபமாகவா இருப்பீர்கள்.
உங்க பேச்சு அப்படி தெரியவில்லையே.
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ கடவுளே! கடவுளே!
அது என்றோ ராகவன் என்னை தூண்டித்துருவி கேள்வி கேட்டதுக்கு போட்டது? அபப்டியே மாற்றாமல் விட்டு விட்டேன்! அதுக்கு நான் நிஜமாகவே கோபமாக இருந்துடணுமா சார்!
அஸ்க்கு புஸ்க்கு அவ்வ்வ்வ்வ்வே
அதனால தான் நான் உங்க கிட்ட பயந்து பயந்து பேசுவேன் )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இனிமயாக பேசுகிறீர்களே. உங்களிடம் கோவத்தை எதிர்பார்க்கமுடியுமா?
அது தான் அடிக்கடி பேசுறிங்களா? ரெம்ப த்தான் கண்டுட்டிங்க சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நோன்பு முடியட்டும். உங்கள அடிக்கடி தொந்தரவு பண்றேன்.
அப்ப என்னக்கண்டு நீங்க பயப்படனும்.
அப்ப என்னக்கண்டு நீங்க பயப்படனும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:ahmad78 wrote:நான் இருக்கும் நிலை எப்படி இருக்கிறது என நன்றாக பாருங்கள்.
எப்பவும் கோபமாகவா இருப்பீர்கள்.
உங்க பேச்சு அப்படி தெரியவில்லையே.
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ கடவுளே! கடவுளே!
அது என்றோ ராகவன் என்னை தூண்டித்துருவி கேள்வி கேட்டதுக்கு போட்டது? அபப்டியே மாற்றாமல் விட்டு விட்டேன்! அதுக்கு நான் நிஜமாகவே கோபமாக இருந்துடணுமா சார்!
அஸ்க்கு புஸ்க்கு அவ்வ்வ்வ்வ்வே
அதனால தான் நான் உங்க கிட்ட பயந்து பயந்து பேசுவேன் )*
பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ நீங்கள் என்னிடம் பயந்து பேசினிங்களா மேடம்? நம்பிட்டேன் நம்பிட்டேன் மேடம்! உங்க கால் வாரலுக்கு இன்னிக்கு யாரும் அகப்படவில்லையா மேடம்.. அதான் என்னை பிடிச்சிட்டிங்களா மேடம்.
உங்களுக்கு உங்க தம்பி தான் சரி மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நோன்பு முடியட்டும். உங்கள அடிக்கடி தொந்தரவு பண்றேன்.
அப்ப என்னக்கண்டு நீங்க பயப்படனும்.
நாங்க துணிந்திட்டால் யாருக்கும் பயபப்டவே மாட்டோமாக்கும்.
துணியும் வரை தான் எல்லாமே! துணிந்த பின் பயமேன் மனமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுவையுமா பயமுறுத்தி வச்சிருக்கீங்க?
பாவம் பானு.
பாவம் பானு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:நோன்பு முடியட்டும். உங்கள அடிக்கடி தொந்தரவு பண்றேன்.
அப்ப என்னக்கண்டு நீங்க பயப்படனும்.
அடடா அப்ப்டியே பேசி தொந்தரவு செய்துட்டாலும்........ !*
இன்னைக்கு என்னவோ அதிசயம் தான் இவ்ளோ நேரம் நீங்க பேசுறது. இல்லனா 2 பதிவுலயே பதில் சொல்லிட்டு எனக்கென்னனு போவிங்க நாங்க தான் பதில் வருமானு தொன்னாந்துக்கிட்டு இருப்போம் ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:ahmad78 wrote:நான் இருக்கும் நிலை எப்படி இருக்கிறது என நன்றாக பாருங்கள்.
எப்பவும் கோபமாகவா இருப்பீர்கள்.
உங்க பேச்சு அப்படி தெரியவில்லையே.
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ கடவுளே! கடவுளே!
அது என்றோ ராகவன் என்னை தூண்டித்துருவி கேள்வி கேட்டதுக்கு போட்டது? அபப்டியே மாற்றாமல் விட்டு விட்டேன்! அதுக்கு நான் நிஜமாகவே கோபமாக இருந்துடணுமா சார்!
அஸ்க்கு புஸ்க்கு அவ்வ்வ்வ்வ்வே
அதனால தான் நான் உங்க கிட்ட பயந்து பயந்து பேசுவேன் )*
பானூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ நீங்கள் என்னிடம் பயந்து பேசினிங்களா மேடம்? நம்பிட்டேன் நம்பிட்டேன் மேடம்! உங்க கால் வாரலுக்கு இன்னிக்கு யாரும் அகப்படவில்லையா மேடம்.. அதான் என்னை பிடிச்சிட்டிங்களா மேடம்.
உங்களுக்கு உங்க தம்பி தான் சரி மேடம்!
அவரைத் தான் காணோமே:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம் வரும் போதும் சொல்வதில்லை. போகும் போதும் சொல்வதில்லை.. நினைச்சால் வருவார்.. நினைச்சால் போவார் ரகம் இவர் மட்டுமே!
எப்போ வருவார்.. எப்போ எஸ்கேப் ஆவார்னே தெரியாதுப்பா!
எப்போ வருவார்.. எப்போ எஸ்கேப் ஆவார்னே தெரியாதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னைக்கு வேலையை சீக்கிரமா முடிச்சிட்டேன்.
அதான் இவ்வளவு நேர உரையாடல்.
இன்னும் 30 நிமிடங்களில் ரூம் போய்விடுவேன்.
அதான் இவ்வளவு நேர உரையாடல்.
இன்னும் 30 நிமிடங்களில் ரூம் போய்விடுவேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆமாம் வரும் போதும் சொல்வதில்லை. போகும் போதும் சொல்வதில்லை.. நினைச்சால் வருவார்.. நினைச்சால் போவார் ரகம் இவர் மட்டுமே!
எப்போ வருவார்.. எப்போ எஸ்கேப் ஆவார்னே தெரியாதுப்பா!
வரட்டும் பார்த்துக்கலாம் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா நான் போட்டது முஹைதீனை குறித்து. நீங்க புரிந்தது தும்பியை குறித்தா!
தும்பி நெட் இல்லை இல்லை என்பார் ஆனால் எல்லா இடமும் ஆன்லைனில் இருப்பார் அதன் மர்மம் தான் என்னவென எனக்கு புரியவில்லை!
தும்பி நெட் இல்லை இல்லை என்பார் ஆனால் எல்லா இடமும் ஆன்லைனில் இருப்பார் அதன் மர்மம் தான் என்னவென எனக்கு புரியவில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஏம்பா இந்தகொலைவெறி. எதுனாலும் கையில உடனே அடிக்க எதாவது தூக்கிடுறீங்க.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நிஜத்தில் முடியாது தானே! அதுதான் இப்படி நிழலில் மட்டுமாவது எதையாவது தூக்கி மிரட்டி பார்க்கின்றோம்.
ஆனால் நீங்கள் தான் பயப்படுவதே இல்லையே!
ஆனால் நீங்கள் தான் பயப்படுவதே இல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹா நான் போட்டது முஹைதீனை குறித்து. நீங்க புரிந்தது தும்பியை குறித்தா!
தும்பி நெட் இல்லை இல்லை என்பார் ஆனால் எல்லா இடமும் ஆன்லைனில் இருப்பார் அதன் மர்மம் தான் என்னவென எனக்கு புரியவில்லை!
அச்சச்சோ... *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இப்ப எதுக்கு அச்சச்சோனுட்டு இந்த ஓட்டம் ))&

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இப்ப நடக்கிறது பெண்கள் ராஜ்ஜியம்தானே. பயந்துதான் போகவேண்டியிருக்கிறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 38 of 40 • 1 ... 20 ... 37, 38, 39, 40

» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 38 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|