Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 11 of 40
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அப்படித்தான் போய்ட்டிருக்கு பானு. வேறு வழி
#)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க நண்பன் சார்!
சாப்பிட்டாகி விட்டதா?
சாப்பிட்டாகி விட்டதா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ஒன்றுகூடிட்டீங்களா?
மனைவி மகனை பார்த்து 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.
தேடுதுப்பா
சரிப்பா! அதுக்கு கவலைப்பட்டால் என்னாகும் சொல்லுங்கள். தனியே இருக்கும் நேரம் மனம் சோர்ந்து உடல் நிலைதான் சரியில்லாமல் போகும். கவலைப்படாதீர்கள்! சேனை வந்து எங்க கூட பதிவுகள் போட்டு பேசிட்டிருங்கள். கொஞ்சம் மனம் ஆறுதலா இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதனாலதான் கொஞ்சமாவது வந்திட்டிருக்கேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
சாப்பிட்டேன் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டீர்களா?Nisha wrote:வாங்க நண்பன் சார்!
சாப்பிட்டாகி விட்டதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம் வாய்க்கு ருஷியா சாப்பிர்ரீங்கNisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
நாங்களும்தான் சமைக்கிறோம் உங்களுக்கு கொடுத்து வைக்கனும் சாப்பிட அவ்வளவு ருஷியாக இருக்கும் (:)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...
எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கசகசா என்றால் என்ன அக்கா ?பானுஷபானா wrote:Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...
எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
முஹைதீன் இன்னும் அதிகமாக வாங்கன்னு கெஞ்சினால் கொஞ்சமா வரேன்னு சமாளிக்கின்றீர்களா..
உங்களை ...... #* (_ ))& இந்த அடிக்கும் ஸ்மைலிஸ் காணாதுப்பா.. இன்னுமின்னும் பெரிய பொம்மைல்லாம்
சேனையில் இருந்தால் தினம் இப்படி அடி விழும் சார் உங்களுக்கு!
உங்களை ...... #* (_ ))& இந்த அடிக்கும் ஸ்மைலிஸ் காணாதுப்பா.. இன்னுமின்னும் பெரிய பொம்மைல்லாம்
சேனையில் இருந்தால் தினம் இப்படி அடி விழும் சார் உங்களுக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ம்ம் வாய்க்கு ருஷியா சாப்பிர்ரீங்கNisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
நாங்களும்தான் சமைக்கிறோம் உங்களுக்கு கொடுத்து வைக்கனும் சாப்பிட அவ்வளவு ருஷியாக இருக்கும் (:)
ஹாஹா!
எனக்கு உங்க சாப்பாடு ரெம்ப பிடிக்குமே, அச்சாறு பிரியாணி எல்லாம் சூப்பராக இருக்கும். ரெம்ப வாசனையுடன் கமகமகமகமகமவென இருக்குமே! நெய் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:கசகசா என்றால் என்ன அக்கா ?பானுஷபானா wrote:Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...
எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ்னு சொல்வாங்க...இப்போ அதை யூஸ் செய்யக்கூடாதுனு சொல்றாங்க. அதை சாப்பிட்டால் போதை தருமாம்...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:முஹைதீன் இன்னும் அதிகமாக வாங்கன்னு கெஞ்சினால் கொஞ்சமா வரேன்னு சமாளிக்கின்றீர்களா..
உங்களை ...... #* (_ ))& இந்த அடிக்கும் ஸ்மைலிஸ் காணாதுப்பா.. இன்னுமின்னும் பெரிய பொம்மைல்லாம்
சேனையில் இருந்தால் தினம் இப்படி அடி விழும் சார் உங்களுக்கு!
*# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:கசகசா என்றால் என்ன அக்கா ?பானுஷபானா wrote:Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...
எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
ஹேய லூசுத்தும்பி உங்களுக்கு கசகசா தெரியாதா! (_ நம்மூரில் சர்பத்தில் போட்டு தருவார்கள். கறுப்பு நிறத்தில் கடுகை விட சின்னதாய் இருக்கும். தண்ணீரில் ஊறவைத்தால் பெஷன் பிருட் பழ விதை போல் வருமே! வெயில் காலம் கலர் கலராய் சர்பத்தில் ஐஸ்கட்டி போட்டு கசகசா சேர்த்து குடித்தால் .. அப்பப்பா சூப்பரோ சுப்பர்.
கசகசா கோடை வெயிலுக்கு நம் வயிறை குளிர்மையாக்கும் தெரியுமா?
அரபி நாடுகளுக்கு கசகசா கொண்டு செல்ல தடை இருக்கு. இது துளசி விதை என்கின்றார்கள். ஆனாலும் அரபி நாடுகளில்மிககடுமையாக தடை செய்ய்பட்ட போதைபொருளோடு இதையும் சேர்த்திருக்காங்க!
இதுவே இந்தியச்சமையலில் அதிலும் வட இந்தியசமையலில் கசகசா முக்கிய இடம் வகிக்கின்றது.
பானு நான் சொதி வைக்கும் முறை என் சமயலறை திரியில் பகிர்கின்றேன்பா! வெயிட்ப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஹைய்யோ நிஷா கசகசா அது இல்ல !*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அடடா! நாங்கள் கசகசா என ஊரில் நம்பி குளிர்பானங்களுக்கு இடும் இந்த கறுப்பு கசகசா தடை செய்யப்ட்ட போதை தரும் கசகசா இல்லையாம்.
இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். இலங்கையில் சில இடங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” எப்பதாகும்.
இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யுமாம்.
அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் உண்மையான கசகசா தான் தடுக்கப்பட்டது.
இணையத்தில் படித்தேன் ! தனிப்பதிவாக போடுகின்ரேன்பா
இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். இலங்கையில் சில இடங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” எப்பதாகும்.
இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யுமாம்.
அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் உண்மையான கசகசா தான் தடுக்கப்பட்டது.
இணையத்தில் படித்தேன் ! தனிப்பதிவாக போடுகின்ரேன்பா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ஹைய்யோ நிஷா கசகசா அது இல்ல !*
ஆமாவாம் பானு! ஆனால் நாங்கள் இலங்கையில் இருந்த போதும் இப்ப இங்கும் அந்த க்றுப்பு விதையைத்தான் கசகசா என்போம்பா!
இன்றைக்கு தான் தேடி பார்த்து விபரம் அறிந்தேன் ! )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமா ஆமா ஒரு நாள் ஜமாய்ச்சிடலாம்Nisha wrote:நண்பன் wrote:ம்ம் வாய்க்கு ருஷியா சாப்பிர்ரீங்கNisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
நாங்களும்தான் சமைக்கிறோம் உங்களுக்கு கொடுத்து வைக்கனும் சாப்பிட அவ்வளவு ருஷியாக இருக்கும் (:)
ஹாஹா!
எனக்கு உங்க சாப்பாடு ரெம்ப பிடிக்குமே, அச்சாறு பிரியாணி எல்லாம் சூப்பராக இருக்கும். ரெம்ப வாசனையுடன் கமகமகமகமகமவென இருக்குமே! நெய் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இந்தக் கசகசா எனக்கு தெரியும் அக்கா ஆனால் கறி சமைக்கும் போது போடும் கசகசா பற்றி அறிய விரும்பினேன்Nisha wrote:நண்பன் wrote:கசகசா என்றால் என்ன அக்கா ?பானுஷபானா wrote:Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!
சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..
உங்களுக்கு தர முடியாது! )* )*
அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...
எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
ஹேய லூசுத்தும்பி உங்களுக்கு கசகசா தெரியாதா! (_ நம்மூரில் சர்பத்தில் போட்டு தருவார்கள். கறுப்பு நிறத்தில் கடுகை விட சின்னதாய் இருக்கும். தண்ணீரில் ஊறவைத்தால் பெஷன் பிருட் பழ விதை போல் வருமே! வெயில் காலம் கலர் கலராய் சர்பத்தில் ஐஸ்கட்டி போட்டு கசகசா சேர்த்து குடித்தால் .. அப்பப்பா சூப்பரோ சுப்பர்.
கசகசா கோடை வெயிலுக்கு நம் வயிறை குளிர்மையாக்கும் தெரியுமா?
அரபி நாடுகளுக்கு கசகசா கொண்டு செல்ல தடை இருக்கு. இது துளசி விதை என்கின்றார்கள். ஆனாலும் அரபி நாடுகளில்மிககடுமையாக தடை செய்ய்பட்ட போதைபொருளோடு இதையும் சேர்த்திருக்காங்க!
இதுவே இந்தியச்சமையலில் அதிலும் வட இந்தியசமையலில் கசகசா முக்கிய இடம் வகிக்கின்றது.
பானு நான் சொதி வைக்கும் முறை என் சமயலறை திரியில் பகிர்கின்றேன்பா! வெயிட்ப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
#) #)Nisha wrote:பானுஷபானா wrote:ஹைய்யோ நிஷா கசகசா அது இல்ல !*
ஆமாவாம் பானு! ஆனால் நாங்கள் இலங்கையில் இருந்த போதும் இப்ப இங்கும் அந்த க்றுப்பு விதையைத்தான் கசகசா என்போம்பா!
இன்றைக்கு தான் தேடி பார்த்து விபரம் அறிந்தேன் ! )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கிண்டல் பண்ணினிங்க அழுதுருவேன்! )* )* )* )* )* :( :( :( :( :( :( :( :( தும்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இந்த கசகசா வேற என தெரியாமல் நாங்கள் என்ன இங்கே என்னையும் சேர்த்து பலர் வட இந்திய உணவுக்கு குளிர்பானத்தில் இடும் சப்ஜா கசகசாவை தான் அரைத்து சேர்ப்போம்.
ஒரு முறை சப்பாத்திக்கு குருமா செய்து சப்ஜா கசகசா வை போட்டு எனக்கு அதன் சுவை பிடிக்காமல் போன பின் இப்ப சேர்ப்பதில்லை. இப்ப என்னன்னால் அது வேற சமையலுக்கு இடுவது வேற ஓபியம் வகை கசகசாவாம்!
ஐய்யோ ஐய்யோ! !* !* !* _* _* _* தாங்கவே முடியவில்லைப்பா!
இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இந்த கசகசா வேற என தெரியாமல் நாங்கள் என்ன இங்கே என்னையும் சேர்த்து பலர் வட இந்திய உணவுக்கு குளிர்பானத்தில் இடும் சப்ஜா கசகசாவை தான் அரைத்து சேர்ப்போம்.
ஒரு முறை சப்பாத்திக்கு குருமா செய்து சப்ஜா கசகசா வை போட்டு எனக்கு அதன் சுவை பிடிக்காமல் போன பின் இப்ப சேர்ப்பதில்லை. இப்ப என்னன்னால் அது வேற சமையலுக்கு இடுவது வேற ஓபியம் வகை கசகசாவாம்!
ஐய்யோ ஐய்யோ! !* !* !* _* _* _* தாங்கவே முடியவில்லைப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சத்தியமா கிண்டல் பண்ணல அக்கா ஆனால் நல்லா சிரித்து விட்டேன் சத்தமாகNisha wrote:கிண்டல் பண்ணினிங்க அழுதுருவேன்! )* )* )* )* )* :( :( :( :( :( :( :( :( தும்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இந்த கசகசா வேற என தெரியாமல் நாங்கள் என்ன இங்கே என்னையும் சேர்த்து பலர் வட இந்திய உணவுக்கு குளிர்பானத்தில் இடும் சப்ஜா கசகசாவை தான் அரைத்து சேர்ப்போம்.
ஒரு முறை சப்பாத்திக்கு குருமா செய்து சப்ஜா கசகசா வை போட்டு எனக்கு அதன் சுவை பிடிக்காமல் போன பின் இப்ப சேர்ப்பதில்லை. இப்ப என்னன்னால் அது வேற சமையலுக்கு இடுவது வேற ஓபியம் வகை கசகசாவாம்!
ஐய்யோ ஐய்யோ! !* !* !* _* _* _* தாங்கவே முடியவில்லைப்பா!
ஹா ஹா ஹி ஹா
/) /) /) /)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இன்றைக்கு உங்களுக்கு வீட்டுக்கு போனதும் சொல்லி சிரிக்க நான் தான் அகப்பட்டேனா? :kick:
சிரிங்க சிரிங்க!
நான் இப்படித்தான்பா அப்பப்பா ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருப்பேன்! :} :pale:
சிரிங்க சிரிங்க!
நான் இப்படித்தான்பா அப்பப்பா ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருப்பேன்! :} :pale:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 11 of 40 • 1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 11 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|