சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர் Khan11

செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர்

2 posters

Go down

செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர் Empty செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர்

Post by ராகவா Sat 16 Aug 2014 - 19:44


செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர் Tamil_News_large_1046680

சென்னை: பம்மல் அரசு பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில், அ.தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் இளங்கோவன் அலைபேசியில் பேசியபடியே, தேசியக் கொடியை ஏற்றியது கண்டு, ஆசிரியர்களும், மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பம்மல், அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தேசியக் கொடி ஏற்ற, அ.தி.மு.க.,வை சேர்ந்தவரும் வழக்கறிஞருமான, பம்மல் நகராட்சி தலைவர் இளங்கோவன் வருகைக்காக, பள்ளியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், பம்மல் நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பெற்றோர் கூடி இருந்தனர்.காலை 9:௦௦ மணியளவில், தொண்டர்கள் புடைசூழ, அலைபேசியில் பேசியபடியே காரில் இருந்து இறங்கிய இளங்கோவன், நேராக வீறுநடைபோட்டு கொடிக்கம்பம் இருக்கும் இடத்திற்கு சென்றார்.அலைபேசியில் பேசுவதில் மட்டுமே முழுகவனத்தையும் செலுத்திக் கொண்டே வந்த இளங்கோவன், பள்ளி நிர்வாகத்தின் வரவேற்பைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

''அவசரமாக செல்ல வேண்டி உள்ளது,'' என, கூறிய இளங்கோவன், கையில் இருந்த அலைபேசியை, தோள்பட்டை இடுக்கில் சொருகியபடி, தலையை அடைகொடுத்து, அலைபேசியில் பேசியபடியே தேசியக் கொடியை ஏற்றினார்.அதன்பின், தோள்பட்டையில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து, கையில் வைத்தபடி பேசிக் கொண்டே காரில் ஏறிச் சென்றார்.நகராட்சி தலைவரின் இந்த அலட்சியமான செயல் கண்டு, பள்ளி வளாகத்தில் இருந்த அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.'நாட்டின் இறையாண்மையை, களங்கப்படுத்தமாட்டேன்' என, பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட இந்த மக்கள் பிரதிநிதியின் செயல், நாட்டை, நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என, பார்வையாளர்கள் தலையில் அடித்துக் கொண்டு புலம்பினர்.

நன்றி: தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர் Empty Re: செல்போனில் பேசிக்கொண்டே கொடி ஏற்றிய பம்மல் நகராட்சி தலைவர்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun 17 Aug 2014 - 5:04

அரசியல்வாதிகள் எதையும் மீறலாம் என்ற எண்ணம்தான் காரணம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum