Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+12
முனாஸ் சுலைமான்
SAFNEE AHAMED
பாயிஸ்
பானுஷபானா
கவியருவி ம. ரமேஷ்
ந.க.துறைவன்
rammalar
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ராகவா
நண்பன்
16 posters
Page 37 of 40
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( “இனிய வணக்கம் நண்பர்களே”)(()(()(()(()(()(()(()((
இணைந்திருக்கும் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருடனும் இருக்கட்டும்.
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:எல்லோரும் சாபிட்டாச்சா?
இல்லை பசிக்குது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அடிக்கடி செலவு குறையனும்னு பிரட் சாப்பிடாதீங்க.
அப்படின்னால் தினம்சமைத்து அனுப்புங்க! சமைக்காமல் ஈசியாய் சாப்பிடும் ஒரே உணவு பிரெட் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அத அடிக்கடி தின்றால் உடம்புக்கு கெடுதல்னு படிச்சேன்பா. கவனமா இருங்க
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அத அடிக்கடி தின்றால் உடம்புக்கு கெடுதல்னு படிச்சேன்பா. கவனமா இருங்க
நிஜம் சொன்னால் இங்கே தினம் காலை உணவு எல்லோருமே பிரெட் தான்பா.
இரவும் அரிசி மா, அரிசி சேர்ந்த சாப்பாடு சாப்பிட்டால் பிரபாவுக்கு காலையில் சுகர் அதிகமாகின்றது என்பதால் இரவு உண்வு கோதுமையில் தான்.
கோதுமை ரொட்டி, பிட்டு என செய்தாலும் வாரம் மூன்று நாள் இரவும் பிரெட் தான். 2 துண்டு பிரெட்டுடன் ஒரு சாயா குடிச்சால் போதும் என்பார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:எல்லோரும் சாபிட்டாச்சா?
இல்லை பசிக்குது!
அடடா உடனே கெளம்பி வாங்க சூடா செய்து தரேன் எறால் சம்பா , சாம்பார், மீன் பொரிச்சு சோறு i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வரமாட்டேன்ன தெரிஞ்சு பானு என்னவெல்லாம் அடுக்குறாங்க.
இன்னும் சொல்லவேண்டியதுதானே
இன்னும் சொல்லவேண்டியதுதானே
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:எல்லோரும் சாபிட்டாச்சா?
இல்லை பசிக்குது!
அடடா உடனே கெளம்பி வாங்க சூடா செய்து தரேன் எறால் சம்பா , சாம்பார், மீன் பொரிச்சு சோறு i*
அதுக்கென்ன இதோ கிளம்பிட்டேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:வரமாட்டேன்ன தெரிஞ்சு பானு என்னவெல்லாம் அடுக்குறாங்க.
இன்னும் சொல்லவேண்டியதுதானே
அட நிஜமாத் தான் சொல்றேன். இன்னைக்கு நைட்டோ, அல்லது காலைலயோ வந்தா நான் சொன்னது கண்டிப்பா கிடைக்கும் {_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:எல்லோரும் சாபிட்டாச்சா?
இல்லை பசிக்குது!
அடடா உடனே கெளம்பி வாங்க சூடா செய்து தரேன் எறால் சம்பா , சாம்பார், மீன் பொரிச்சு சோறு i*
அதுக்கென்ன இதோ கிளம்பிட்டேன்பா!
நானும் கெளம்பிட்டேன் சாப்பாடு ரெடி செய்ய *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சரி சரி வருகின்றோம்
சமைத்து வையுங்கள்.
சமைத்து வையுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்ம்ம் வரும்போது பெரிய பர்சலோட வந்து இறங்குங்க 2 பேரும்...
என்ன உங்க தும்பிய காணோம் நிசா
என்ன உங்க தும்பிய காணோம் நிசா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ம்ம்ம்ம் வரும்போது பெரிய பர்சலோட வந்து இறங்குங்க 2 பேரும்...
என்ன உங்க தும்பிய காணோம் நிசா
பெரிய பார்சலா?
அது எதுக்கு? நாங்களே சமைத்து எடுத்துட்டு வரணுமா மேடம்!
தும்பியா? யார் அது? யாருக்கு தெரியும் பானு! இப்படித்தான் அப்பப்பா சொல்லாமல் கொள்ளாமல் இருந்து விடுறார். என்னன்னு புரியல்லை. அப்புறம் வந்து வேலை அது இது என்பார். கண்டுக்காமல் விட்டாச்சு. அவங்கவங்களுக்கு எல்லாம் புரியணும். காணாவிட்டால் தேடுவாங்களே.. கவலைப்படுவார்களோ.. என்னாச்சு ஏதாச்சுன்னு பதறிபோவார்களேன்னு புரியணும்.
எனக்கு எதுவும் தெரியாது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் வரும்போது பெரிய பர்சலோட வந்து இறங்குங்க 2 பேரும்...
என்ன உங்க தும்பிய காணோம் நிசா
பெரிய பார்சலா?
அது எதுக்கு? நாங்களே சமைத்து எடுத்துட்டு வரணுமா மேடம்!
தும்பியா? யார் அது? யாருக்கு தெரியும் பானு! இப்படித்தான் அப்பப்பா சொல்லாமல் கொள்ளாமல் இருந்து விடுறார். என்னன்னு புரியல்லை. அப்புறம் வந்து வேலை அது இது என்பார். கண்டுக்காமல் விட்டாச்சு. அவங்கவங்களுக்கு எல்லாம் புரியணும். காணாவிட்டால் தேடுவாங்களே.. கவலைப்படுவார்களோ.. என்னாச்சு ஏதாச்சுன்னு பதறிபோவார்களேன்னு புரியணும்.
எனக்கு எதுவும் தெரியாது!
நான் தான் சமைச்சு தரேனு சொல்லிட்டேனே. சாக்லேட் பிஸ்கெட் இப்படி எடுத்து வாங்கனு சொன்னேன்.
தேடனும்னு தான் ஒளிஞ்சிட்டு இருக்காரோ...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:ம்ம்ம்ம் வரும்போது பெரிய பர்சலோட வந்து இறங்குங்க 2 பேரும்...
என்ன உங்க தும்பிய காணோம் நிசா
பெரிய பார்சலா?
அது எதுக்கு? நாங்களே சமைத்து எடுத்துட்டு வரணுமா மேடம்!
தும்பியா? யார் அது? யாருக்கு தெரியும் பானு! இப்படித்தான் அப்பப்பா சொல்லாமல் கொள்ளாமல் இருந்து விடுறார். என்னன்னு புரியல்லை. அப்புறம் வந்து வேலை அது இது என்பார். கண்டுக்காமல் விட்டாச்சு. அவங்கவங்களுக்கு எல்லாம் புரியணும். காணாவிட்டால் தேடுவாங்களே.. கவலைப்படுவார்களோ.. என்னாச்சு ஏதாச்சுன்னு பதறிபோவார்களேன்னு புரியணும்.
எனக்கு எதுவும் தெரியாது!
நான் தான் சமைச்சு தரேனு சொல்லிட்டேனே. சாக்லேட் பிஸ்கெட் இப்படி எடுத்து வாங்கனு சொன்னேன்.
தேடனும்னு தான் ஒளிஞ்சிட்டு இருக்காரோ...
ஓ சாக்லெட், பிஸ்கட் கேட்டா வாங்குவார்கள். வெறும் கையை வீசிட்டு வந்தால் சாப்பாடு கிடைக்காதோ?
நான் தேடவில்லை. தேட மாட்டேன் மாட்டேன் மாட்டேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வெறும் கையோடு வந்தாலும் சாப்பாடு போடுவேன் ஆனாலும் பேச்சுக்கு சொன்னேன். அப்புறம் அடடா பானு சொல்லி இருந்தா கொண்டு வந்திருப்பேனே என்று நீங்க வருத்தப்படும்படி ஆகிடுமில்லையா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னவேணும் சொல்லுங்க பானு. நவம்பர்ல ஊர் வருவேன். சொல்லுங்க வாங்கி வர்றேன.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஆஹா! இது நல்ல ஐடியா தான் பானு!
இந்த முஹைதீனிடம் பதிவுகளை மொத்தமாய் ஒரே நாளில் இடாமல் இட்ட பதிவுகளின் பின்னூட்டங்களையும் கவனித்து பதில் சொல்ல சொல்லுங்கப்பா!
ரெம்ப பதிவு போட்டால் ஒரேயடியாக படித்து பின்னூட்டம் இட முடியல்லப்பா. #* #*
இந்த முஹைதீனிடம் பதிவுகளை மொத்தமாய் ஒரே நாளில் இடாமல் இட்ட பதிவுகளின் பின்னூட்டங்களையும் கவனித்து பதில் சொல்ல சொல்லுங்கப்பா!
ரெம்ப பதிவு போட்டால் ஒரேயடியாக படித்து பின்னூட்டம் இட முடியல்லப்பா. #* #*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:என்னவேணும் சொல்லுங்க பானு. நவம்பர்ல ஊர் வருவேன். சொல்லுங்க வாங்கி வர்றேன.
சொன்னா தான் வாங்கி வருவிங்களா? சொல்லாம வாங்கி வரனும் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:என்னவேணும் சொல்லுங்க பானு. நவம்பர்ல ஊர் வருவேன். சொல்லுங்க வாங்கி வர்றேன.
எனக்கு துபாய் ஏயார்போட்டில் இருப்பதை போன்ற தங்கத்தில் செய்த பேரிச்சை மரம் ஒன்றே ஒன்று மட்டும் போதும் சார். ரெம்ப பெரிய ஆசையெல்லாம் எனக்கு கிடையவே கிடையாது சாரி. சின்ன ஆசைதான் சார். சின்ன செலவு தான் சார்.
வாங்கி அனுப்பிச்சிருங்க சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆஹா! இது நல்ல ஐடியா தான் பானு!
இந்த முஹைதீனிடம் பதிவுகளை மொத்தமாய் ஒரே நாளில் இடாமல் இட்ட பதிவுகளின் பின்னூட்டங்களையும் கவனித்து பதில் சொல்ல சொல்லுங்கப்பா!
ரெம்ப பதிவு போட்டால் ஒரேயடியாக படித்து பின்னூட்டம் இட முடியல்லப்பா. #* #*
அடடா நீங்க வேற நிஷா இதெல்லாம் ரொம்ப நாள் முன்னால தனிமடல்ல சொல்லிட்டேன் கொஞ்சமா பதிவு போடுங்க. உங்களின் பதிவுகள் பாதிக்கு மேல் பின்னூட்டம் இல்லாம பின்னால போகுது .சில பதிவுகள் படிக்காமலே இருக்குனு சொல்லிட்டேன். அப்போது என்னால் ஃப்ரீயாக வர முடிந்த சமயத்தில எல்லோரின் பதிவையும் திருத்திக் கொண்டிருக்கும் போது கவனித்து சொன்னேன். ஆமாவானு கேட்டுப் பாருங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ahmad78 wrote:என்னவேணும் சொல்லுங்க பானு. நவம்பர்ல ஊர் வருவேன். சொல்லுங்க வாங்கி வர்றேன.
எனக்கு துபாய் ஏயார்போட்டில் இருப்பதை போன்ற தங்கத்தில் செய்த பேரிச்சை மரம் ஒன்றே ஒன்று மட்டும் போதும் சார். ரெம்ப பெரிய ஆசையெல்லாம் எனக்கு கிடையவே கிடையாது சாரி. சின்ன ஆசைதான் சார். சின்ன செலவு தான் சார்.
வாங்கி அனுப்பிச்சிருங்க சார்.
அப்ப்டினா எனக்கு அதுல முழு மரம் கூட வேணாம். பாதி மரம் போதும் முஹைதீன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
மாஷாஅல்லாஹ் நல்லா ஞாபகசக்தி
உண்மைதான் பானு. நீங்க சொன்னது எனக்கு ஞாபகத்தில் இருக்கு.
நீங்க இப்படி சொல்றீங்க. குறைவா பதிவு போட்டா நிஷா மேடம்அடிக்க வர்றாங்க.
நான் என்ன செய்றது?
உண்மைதான் பானு. நீங்க சொன்னது எனக்கு ஞாபகத்தில் இருக்கு.
நீங்க இப்படி சொல்றீங்க. குறைவா பதிவு போட்டா நிஷா மேடம்அடிக்க வர்றாங்க.
நான் என்ன செய்றது?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ஆள் இப்ப எஸ்கேப் ஆகிருவார் பாருங்க.. இன்னும் நான்கு நாளுக்கு அப்புறம் நாம் இதை மறந்துடோம்னு நிச்சயமாக முடிவானதும் திரும்ப எட்டிப்பார்ப்பார்.. ((( (((
எங்கே போனீர்கள் என்றால் ரெம்ப வேலைப்பா என்பார். நடக்குமா நடக்காதான்னு பார்த்திரலாமா பானு. i* i*
பேரிச்சை மரம் அதுவும் தங்க மரம் மட்டும் நாம் மறக்க மாட்டோம்.
எங்கே போனீர்கள் என்றால் ரெம்ப வேலைப்பா என்பார். நடக்குமா நடக்காதான்னு பார்த்திரலாமா பானு. i* i*
பேரிச்சை மரம் அதுவும் தங்க மரம் மட்டும் நாம் மறக்க மாட்டோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்க கேட்டது என் கண்ணுக்கு தெரியலப்பா. அந்த எழுத்துக்கள் மடடும மஙகலா தெரியுது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஆள் இப்ப எஸ்கேப் ஆகிருவார் பாருங்க.. இன்னும் நான்கு நாளுக்கு அப்புறம் நாம் இதை மறந்துடோம்னு நிச்சயமாக முடிவானதும் திரும்ப எட்டிப்பார்ப்பார்.. ((( (((
எங்கே போனீர்கள் என்றால் ரெம்ப வேலைப்பா என்பார். நடக்குமா நடக்காதான்னு பார்த்திரலாமா பானு. i* i*
பேரிச்சை மரம் அதுவும் தங்க மரம் மட்டும் நாம் மறக்க மாட்டோம்.
ஆமாமா ....பார்க்கலாம் பார்க்கலாம்.
குறைவா பதிவு போட்டா அடிக்கிறீங்கனு சொல்றாரே நிஷா என்னனு கேளுங்க (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 37 of 40 • 1 ... 20 ... 36, 37, 38, 39, 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 37 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|