Latest topics
» பல்சுவைby rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
சேனையின் நுழைவாயில்.
+10
SAFNEE AHAMED
சுறா
Farsan S Muhammad
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
Nisha
ahmad78
பானுஷபானா
நண்பன்
14 posters
Page 26 of 40
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
)(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நல்ல சமாளிப்பு மேடம்! நீங்கள் வேற பானு!
நேற்று எட்டாம் திகதி ஒமானிலிருந்து திரும்பி விடுவேன் என சொன்னார் பானு! கடந்த நான்கு நாளா ஒரு தகவலும் இல்லை! சேனையும் வரவில்லை! என்னாச்சு என யோசிச்சிட்டிருக்கேன்! ஊருலகம் இருக்கும் நிலையில் சொன்னது சொன்னபடி செய்யல்லை எனில் ஒரு தகவல் தரணும் என தோணாதா?
இந்த வாலுகளை நம்பவே கூடாது ! இப்படித்தான் போனால் போன இடம்வந்தால் வந்த இடம்! _* _* இதில் பிரபா வேற முஸ்ம்மில் வந்தாச்சா வந்தாச்சா.. எப்போது வருவார் என நாளைக்கு பத்து தடவை கேட்டுக்கொண்டிருக்கின்றார்! )*)*)*
என் மகனிடம் அனுப்பி இவர்களை டியூசன் எடுக்க சொல்லணும்பா!^_
நேற்று எட்டாம் திகதி ஒமானிலிருந்து திரும்பி விடுவேன் என சொன்னார் பானு! கடந்த நான்கு நாளா ஒரு தகவலும் இல்லை! சேனையும் வரவில்லை! என்னாச்சு என யோசிச்சிட்டிருக்கேன்! ஊருலகம் இருக்கும் நிலையில் சொன்னது சொன்னபடி செய்யல்லை எனில் ஒரு தகவல் தரணும் என தோணாதா?
இந்த வாலுகளை நம்பவே கூடாது ! இப்படித்தான் போனால் போன இடம்வந்தால் வந்த இடம்! _* _* இதில் பிரபா வேற முஸ்ம்மில் வந்தாச்சா வந்தாச்சா.. எப்போது வருவார் என நாளைக்கு பத்து தடவை கேட்டுக்கொண்டிருக்கின்றார்! )*)*)*
என் மகனிடம் அனுப்பி இவர்களை டியூசன் எடுக்க சொல்லணும்பா!^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
அனைவரும் நலமுடன் வாழ பிரார்த்திக்கின்றேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நல்ல சமாளிப்பு மேடம்! நீங்கள் வேற பானு!
நேற்று எட்டாம் திகதி ஒமானிலிருந்து திரும்பி விடுவேன் என சொன்னார் பானு! கடந்த நான்கு நாளா ஒரு தகவலும் இல்லை! சேனையும் வரவில்லை! என்னாச்சு என யோசிச்சிட்டிருக்கேன்! ஊருலகம் இருக்கும் நிலையில் சொன்னது சொன்னபடி செய்யல்லை எனில் ஒரு தகவல் தரணும் என தோணாதா?
இந்த வாலுகளை நம்பவே கூடாது ! இப்படித்தான் போனால் போன இடம்வந்தால் வந்த இடம்! _* _* இதில் பிரபா வேற முஸ்ம்மில் வந்தாச்சா வந்தாச்சா.. எப்போது வருவார் என நாளைக்கு பத்து தடவை கேட்டுக்கொண்டிருக்கின்றார்! )*)*)*
என் மகனிடம் அனுப்பி இவர்களை டியூசன் எடுக்க சொல்லணும்பா!^_
பார்த்திங்களா பிரபா அண்ணன் கூட அவரைக் கேட்க்கிறார் என்றால் நீங்க சொல்லாமல் சொல்வாரா. எட்டாம் தேதி வருவது எனக்குத் தெரியாதே.
வரட்டும் உங்க மகன் கிட்ட பிரம்பு குடுத்து உங்க தும்பியை ஒப்படைக்கலாம் i*
நான் எங்க சமாளிச்சேன் நீங்களே சொல்லி இருக்கிங்க பாருங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என் மகன் எங்கே போனாலும் அரை மணி நேரம் தாமதம் எனிலும் நான் பயந்து கவலைப்படுவேன் என போன் பண்ணி அம்மா நான் இங்கே இன்னாருடன் நிற்கின்ரேன்! இத்தனை மணிக்கு வருவேன் என சொல்லிருவான் தெரியுமா?
முன்னாடி ஒருமுறை இப்படி சொல்லாமல் போய் நான் அவனை காணோம்னு அழ ஆரம்பிச்சு எப்சி மேடம் அண்ணன் வந்ததும் பேச்சென்றால் பேச்சு! அம்மா உன்னால் அழுறா பார் என! அதென்னமோ பானு இங்கே அதிகம் பயம் இல்லை எனினும்வீட்டை விட்டு போனவர்கள் வீடு வந்து சேரும் வரை மனம் அடிச்சிக்கத்தான் செய்யிது!
எனக்கெல்லாம் நான் பாசம் வைத்தவர்கள் சரியான தகவல் இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்காச்சும் போனால் தூக்கமும் வராது,சாப்பிடவும் தோனாது, எந்த வேலையும் ஓடாது! நான் நலம் எனும் ஒரு வார்த்தை வரும் வரை என்னாச்சுன்னு பதறிட்டிருப்பேன்!
அதனால் தான் நான் யாரிடமும் ரெம்ப பாசம் வைப்பதில்லை!
தும்பி வரட்டும்! இன்னிக்கு முழுக்க என்னை டல்லாக்கியதுக்கு ஒரு வாரம் நானும் எஸ்கேப் ஆகிர போறேன்!
முன்னாடி ஒருமுறை இப்படி சொல்லாமல் போய் நான் அவனை காணோம்னு அழ ஆரம்பிச்சு எப்சி மேடம் அண்ணன் வந்ததும் பேச்சென்றால் பேச்சு! அம்மா உன்னால் அழுறா பார் என! அதென்னமோ பானு இங்கே அதிகம் பயம் இல்லை எனினும்வீட்டை விட்டு போனவர்கள் வீடு வந்து சேரும் வரை மனம் அடிச்சிக்கத்தான் செய்யிது!
எனக்கெல்லாம் நான் பாசம் வைத்தவர்கள் சரியான தகவல் இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்காச்சும் போனால் தூக்கமும் வராது,சாப்பிடவும் தோனாது, எந்த வேலையும் ஓடாது! நான் நலம் எனும் ஒரு வார்த்தை வரும் வரை என்னாச்சுன்னு பதறிட்டிருப்பேன்!
அதனால் தான் நான் யாரிடமும் ரெம்ப பாசம் வைப்பதில்லை!
தும்பி வரட்டும்! இன்னிக்கு முழுக்க என்னை டல்லாக்கியதுக்கு ஒரு வாரம் நானும் எஸ்கேப் ஆகிர போறேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நம்பி வந்திருக்கேன் தம்பி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என் மகன் எங்கே போனாலும் அரை மணி நேரம் தாமதம் எனிலும் நான் பயந்து கவலைப்படுவேன் என போன் பண்ணி அம்மா நான் இங்கே இன்னாருடன் நிற்கின்ரேன்! இத்தனை மணிக்கு வருவேன் என சொல்லிருவான் தெரியுமா?
முன்னாடி ஒருமுறை இப்படி சொல்லாமல் போய் நான் அவனை காணோம்னு அழ ஆரம்பிச்சு எப்சி மேடம் அண்ணன் வந்ததும் பேச்சென்றால் பேச்சு! அம்மா உன்னால் அழுறா பார் என! அதென்னமோ பானு இங்கே அதிகம் பயம் இல்லை எனினும்வீட்டை விட்டு போனவர்கள் வீடு வந்து சேரும் வரை மனம் அடிச்சிக்கத்தான் செய்யிது!
எனக்கெல்லாம் நான் பாசம் வைத்தவர்கள் சரியான தகவல் இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் எங்காச்சும் போனால் தூக்கமும் வராது,சாப்பிடவும் தோனாது, எந்த வேலையும் ஓடாது! நான் நலம் எனும் ஒரு வார்த்தை வரும் வரை என்னாச்சுன்னு பதறிட்டிருப்பேன்!
அதனால் தான் நான் யாரிடமும் ரெம்ப பாசம் வைப்பதில்லை!
தும்பி வரட்டும்! இன்னிக்கு முழுக்க என்னை டல்லாக்கியதுக்கு ஒரு வாரம் நானும் எஸ்கேப் ஆகிர போறேன்!
எனக்கும் தான் நிஷா பையன் நான் போகும்போது வீட்டில் இல்லையென்றால் உடனே போன் செய்து கேட்டுடுவேன். சில நேரம் மறந்துருவான். லேட்டானாலும் போன் செய்து கொண்டே இருப்பேன். வீடு வந்தால் தான் நிம்மதியா இருக்கும்.
நீங்க எஸ்கேப் ஆனா உங்க தும்பி விட்டுருவாராக்கும். வாட்ஸப்ல மெசேஜ் போட்டு கேக்கலாமே நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நம்பி வந்திருக்கேன் தம்பி
வாங்க தம்பி இன்னைக்கு ஆடு வேட்டைக்கு போகலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நம்பி வந்திருக்கேன் தம்பி
வாங்கோ வாங்கோ!
உங்களை தான் வலை வீசி தேடிகிட்டிருந்தோம் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:
எனக்கும் தான் நிஷா பையன் நான் போகும்போது வீட்டில் இல்லையென்றால் உடனே போன் செய்து கேட்டுடுவேன். சில நேரம் மறந்துருவான். லேட்டானாலும் போன் செய்து கொண்டே இருப்பேன். வீடு வந்தால் தான் நிம்மதியா இருக்கும்.
நீங்க எஸ்கேப் ஆனா உங்க தும்பி விட்டுருவாராக்கும். வாட்ஸப்ல மெசேஜ் போட்டு கேக்கலாமே நிஷா.
வாட்ஸ் அப்பில் மேசேஜ் போடும் படி நெட் இருந்திருந்தால் அவரே மெசேஜ் போட்டிருப்பார் எனும் நம்பிக்கை பானு! அவங்களுக்கா தோணாத வரை நான் கேட்க் வேண்டாம்னு இருந்தேன்! இப்ப போட்டிரலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு ஆளுக்கு மொபைல்ல இருந்து பெருநாள் வாழ்த்து சொன்னேன்பா.
அதற்கு பதிலே இல்லைப்பா.
அதற்கு பதிலே இல்லைப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:
எனக்கும் தான் நிஷா பையன் நான் போகும்போது வீட்டில் இல்லையென்றால் உடனே போன் செய்து கேட்டுடுவேன். சில நேரம் மறந்துருவான். லேட்டானாலும் போன் செய்து கொண்டே இருப்பேன். வீடு வந்தால் தான் நிம்மதியா இருக்கும்.
நீங்க எஸ்கேப் ஆனா உங்க தும்பி விட்டுருவாராக்கும். வாட்ஸப்ல மெசேஜ் போட்டு கேக்கலாமே நிஷா.
வாட்ஸ் அப்பில் மேசேஜ் போடும் படி நெட் இருந்திருந்தால் அவரே மெசேஜ் போட்டிருப்பார் எனும் நம்பிக்கை பானு! அவங்களுக்கா தோணாத வரை நான் கேட்க் வேண்டாம்னு இருந்தேன்! இப்ப போட்டிரலாம்!
ம்ம் கேட்டுட்டு எனக்கும் சொல்லுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:ஒரு ஆளுக்கு மொபைல்ல இருந்து பெருநாள் வாழ்த்து சொன்னேன்பா.
அதற்கு பதிலே இல்லைப்பா.
யாருக்கு முஹைதீன். (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:ஒரு ஆளுக்கு மொபைல்ல இருந்து பெருநாள் வாழ்த்து சொன்னேன்பா.
அதற்கு பதிலே இல்லைப்பா.
யாருக்கு முஹைதீன். (_
அன்னிக்கு என் பிறந்த நாளும் வந்திச்சு! எனக்கொரு வாழ்த்து சொல்லணும்னு யாருக்காச்சும் தோணிச்சா? (_(_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அதே போன் நம்பர்தான்.
சாரி நிஷ◌ா மேடம்.
சாரி நிஷ◌ா மேடம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அதே போன் நம்பர்தான்.
சாரி நிஷ◌ா மேடம்.
எதுக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கு வாழ்த்து சொல்லலைலா அதற்குத்தான்.
பண்டிகைதினங்கள் போல் பிறந்தநாட்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை.
என் பிறந்தநாளை யாராவது நினைவூட்டினால்தான் ஞாபகம் வரும்.
பண்டிகைதினங்கள் போல் பிறந்தநாட்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை.
என் பிறந்தநாளை யாராவது நினைவூட்டினால்தான் ஞாபகம் வரும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:உங்களுக்குத்தான்பா
4 தேதி அனுப்பி இருந்திங்க. பார்த்தேன். என் மொபைல் சரி இல்லனு என் தங்கை மொபைல் வச்சிருகேன் அதான் நம்பர் தெரியல மன்னிச்சிருங்கப்பா. ஒரு போன் செய்து பேசி இருக்கலாமே. (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மையைச் சொன்னால்
தயக்கம்தான் காரணம்.
பேசுவோம் பானு.
தயக்கம்தான் காரணம்.
பேசுவோம் பானு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:உண்மையைச் சொன்னால்
தயக்கம்தான் காரணம்.
பேசுவோம் பானு.
அது சரி தயக்கம் இல்ல பனுகிட்ட பயம்னு தைரியமா ஒத்துக்கோங்க ^_ ^_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
இதுவரை எந்த பெண்கள்கிட்டயும் பேசினதில்ல (அதற்கு மனைவிகிட்ட பேசுறதில்லையான்னு கேட்டுறாதீங்க)
நிஷாகிட்ட பேசினேன் அவங்களுடைய சின்னபுள்ள குரலும் இலங்கைத்தமிழும் கேட்டுகிட்டே இருக்கலாம்னு தோனும்.
நிஷாகிட்ட பேசினேன் அவங்களுடைய சின்னபுள்ள குரலும் இலங்கைத்தமிழும் கேட்டுகிட்டே இருக்கலாம்னு தோனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:இதுவரை எந்த பெண்கள்கிட்டயும் பேசினதில்ல (அதற்கு மனைவிகிட்ட பேசுறதில்லையான்னு கேட்டுறாதீங்க)
நிஷாகிட்ட பேசினேன் அவங்களுடைய சின்னபுள்ள குரலும் இலங்கைத்தமிழும் கேட்டுகிட்டே இருக்கலாம்னு தோனும்.
அப்படிலாம் கேக்க மாட்டோம்...
எனக்கும் நிஷா பேசுவது ரொம்ப பிடிக்கும் 10 வயதுடைய குழந்தையின் குரல் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். இப்போது தான் சேனை திறந்தது. :(
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்ம்ம் வாங்க!
உங்களுக்கும் சேனை பிரச்சனையாய் தானிருக்கு!
உங்களுக்கும் சேனை பிரச்சனையாய் தானிருக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:இதுவரை எந்த பெண்கள்கிட்டயும் பேசினதில்ல (அதற்கு மனைவிகிட்ட பேசுறதில்லையான்னு கேட்டுறாதீங்க)
நிஷாகிட்ட பேசினேன் அவங்களுடைய சின்னபுள்ள குரலும் இலங்கைத்தமிழும் கேட்டுகிட்டே இருக்கலாம்னு தோனும்.
அப்படிலாம் கேக்க மாட்டோம்...
எனக்கும் நிஷா பேசுவது ரொம்ப பிடிக்கும் 10 வயதுடைய குழந்தையின் குரல் தான்
என்னப்பா பேசிட்டிருக்கிங்க! என் குரல் தான் சின்ன பிள்ளைக்குரலா? நானும் சின்னபிள்ளை தானேப்பா! சுறா சாருக்கு சின்ன பிள்ளை தானே!^_
ஜெய் அண்ணா ஒரு முறை சொன்ன நினைவு எனக்கு வயது தான் ஏறுதாம் , ஆனால் பழக்கங்கள், செயல்கள் , எழுத்துக்களில் மட்டும் வயது ஏறல்லையாம் என!
அதென்னமோ எல்லோரும் இதையே சொல்கின்றார்கள்! நான் என்ன செய்வது! எல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
முஹைதீன் சார் ! என் பேச்சை கேட்க பிடிக்காமல் சொல்லாமல் கொள்ளாமல் கட் செய்திட்டு போயிட்டு என் பேச்சை கேட்டிட்டே இருக்கலாம் என நினைத்தேன்னுல்லாம் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா சொல்லக்கூடாதாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 26 of 40 • 1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 26 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|