Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Today at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
+6
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
நண்பன்
சுறா
Nisha
10 posters
Page 5 of 5
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
First topic message reminder :
சேனைத்தமிழ் உலாவில் மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை போட்டியை தானாய் முன் வந்து சிரத்தையுடன் நடத்தி மதிப்பீடுகளை அறிவித்திடவும் தயாராக இருக்கும் சுறா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்கின்றேன்.
போட்டி எனும் போது எந்த இடமும் களை கட்டும். அதற்கு நம் சேனை மட்டும் விதிவிலக்கா என்ன?
கவிதைப்போட்டி என்றதும் ரெம்ப நாள் சேனை வராதிருந்த சில உறவுகளை சேனையில் அடிக்கடி காண முடிவதும் ஓரிருவர் ஆர்வமாய் கவிதைகளை பதிந்ததும்.. சேனைக்கே புத்துயிராய் இருந்ததெனில் அதில் மிகையில்லை.
கடந்த சில வாரங்களாக கவிதை கொடு கவிதை கொடு என.. ஒவ்வொருவரையும் கவிதை யால் சிந்திக்க வைக்கவும் போட்டியின் முடிவில் இம்முறை பரிசில்கள் வழங்கா விட்டாலும் சேனை இருக்கும் நாளெல்லாம் அவர்கள் வாழ் நாள் முழுக்க நினைத்து மகிழகூடியவாறு பதக்கம் ஒன்றை அணிவிக்கலாம் என முடிவெடுத்ததும்... எம் முடிவுக்கு பெரியோராய் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனர்களும் ஒத்துழைத்ததும் மாற்றங்கள் செய்ய முனைந்ததும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் ஒன்றாய் இருக்கின்றது.
ஏற்கனவே முன் அறிவித்தபடி இன்று போட்டியின் முடிவை அறிவ்க்க தம் வேலைப்பணிகளுக்கிடையிலும் எம்முடன் இணைந்து பணி செய்யும் சுறாவுக்கு என் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!
கவிதைபோட்டி என்றதும் தயங்காது ஆர்வத்தோடு பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நன்றிகளும், பாராட்டுகளும்.
போட்டி முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில்...... !
சேனைத்தமிழ் உலாவில் மிக நெடிய நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு கவிதை போட்டியை தானாய் முன் வந்து சிரத்தையுடன் நடத்தி மதிப்பீடுகளை அறிவித்திடவும் தயாராக இருக்கும் சுறா அவர்களுக்கு முதலில் நன்றி சொல்கின்றேன்.
போட்டி எனும் போது எந்த இடமும் களை கட்டும். அதற்கு நம் சேனை மட்டும் விதிவிலக்கா என்ன?
கவிதைப்போட்டி என்றதும் ரெம்ப நாள் சேனை வராதிருந்த சில உறவுகளை சேனையில் அடிக்கடி காண முடிவதும் ஓரிருவர் ஆர்வமாய் கவிதைகளை பதிந்ததும்.. சேனைக்கே புத்துயிராய் இருந்ததெனில் அதில் மிகையில்லை.
கடந்த சில வாரங்களாக கவிதை கொடு கவிதை கொடு என.. ஒவ்வொருவரையும் கவிதை யால் சிந்திக்க வைக்கவும் போட்டியின் முடிவில் இம்முறை பரிசில்கள் வழங்கா விட்டாலும் சேனை இருக்கும் நாளெல்லாம் அவர்கள் வாழ் நாள் முழுக்க நினைத்து மகிழகூடியவாறு பதக்கம் ஒன்றை அணிவிக்கலாம் என முடிவெடுத்ததும்... எம் முடிவுக்கு பெரியோராய் சேனை நிறுவனரும் தலைமை நடத்துனர்களும் ஒத்துழைத்ததும் மாற்றங்கள் செய்ய முனைந்ததும் மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் தரும் ஒன்றாய் இருக்கின்றது.
ஏற்கனவே முன் அறிவித்தபடி இன்று போட்டியின் முடிவை அறிவ்க்க தம் வேலைப்பணிகளுக்கிடையிலும் எம்முடன் இணைந்து பணி செய்யும் சுறாவுக்கு என் மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி!
கவிதைபோட்டி என்றதும் தயங்காது ஆர்வத்தோடு பங்கு பற்றிய அனைத்து கவிஞர்களுக்கும் என் நன்றிகளும், பாராட்டுகளும்.
போட்டி முடிவுகள் இன்னும் சிறிது நேரத்தில்...... !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
நண்பன் wrote:நேசமுடன் ஹாசிம் உங்களுக்கு எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் பல கரைகளில் பரிசு பெற்ற கவிஞர் அல்லவா நீங்கள் ம்ம் மறுபடியும் மக்கள் மனதில் சிறப்புக் கவிஞர் பட்டம் பெற்று விட்டீர்கள் மிக்க சந்தோசம்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்
சச்சின் எங்கு விளையாடினாலும் பட்டைய கிளப்புவாருன்னு எங்களுக்கு தெரியுமே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
வாழ்த்துக்கள் முதல் பரிசு பெற்ற ஹாசிம் கவிஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
அருமை எனக்கு மதிப்பீட்டு புள்ளி 300
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
அடுத்த கதைப்போட்டிக்கு தயாராகுங்கள் இனியவன்!
போட்டியில் கலந்து கொண்டாலே 100 மதிப்பெண்கள் ஊக்கப்பரிசாக கிடைககுமே!
போட்டியில் கலந்து கொண்டாலே 100 மதிப்பெண்கள் ஊக்கப்பரிசாக கிடைககுமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
எப்போது ...?Nisha wrote:அடுத்த கதைப்போட்டிக்கு தயாராகுங்கள் இனியவன்!
போட்டியில் கலந்து கொண்டாலே 100 மதிப்பெண்கள் ஊக்கப்பரிசாக கிடைககுமே!
Re: கவிதைப்போட்டிக்கான முடிவு! முதல் வெற்றியாளராய் நேசமுடன் ஹாசிம்!
கே.இனியவன் wrote:எப்போது ...?Nisha wrote:அடுத்த கதைப்போட்டிக்கு தயாராகுங்கள் இனியவன்!
போட்டியில் கலந்து கொண்டாலே 100 மதிப்பெண்கள் ஊக்கப்பரிசாக கிடைககுமே!
http://www.chenaitamilulaa.net/t48840-topic
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 5 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» 47000ம் பதிவுகளுடன் நேசமுடன் ஹாசிம் அசத்திக்கொண்டிருக்கிறார் நாமும் வாழ்த்துவோம்
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» ஹிபா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( நேசமுடன் ஹாசிம் மகள் ஹிபா )
» மோடியின் முத்தான முதல் முடிவு!
» இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம்.
» 46000ம் பதிவுகளை கடந்து செல்லும் நேசமுடன் ஹாசிம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்..
» ஹிபா குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ( நேசமுடன் ஹாசிம் மகள் ஹிபா )
» மோடியின் முத்தான முதல் முடிவு!
Page 5 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|