சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Khan11

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

3 posters

Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 7:12

ஒரு 
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு 
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....
ஒரு 
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!!!

#

என் உயிரை உருக்கி ....
நான் எழுதும் கவிதைகள்    
என்னை ஊனமாக்கி என் மனதை ...
இருளாக்கி இருந்தாலும் ....
கவிதைகள் உலகவலம் வருகிறது ...
உலகறிய செய்த ரசிகனே ...
உன்னை நான் எழுந்து நின்று ....
தலை வணங்குகிறேன் .....!!!

#

என் 
இரவுகளின் வலி...... 
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....
பகலின் வலி அவள் எப்போது ....
இரவில் கனவில வருவாள் ....?
ஏங்கிக்கொண்டிருக்கும் இதயத்துக்கு ...
புரியும் .....
ரசிகனே உனக்குத்தான் புரியும் ....
நான் படுகின்ற வலியின் வலி ......!!!

#

ஒருதலையாக காதலித்தேன் ...
காதலின் இராஜாங்கம் என்னிடம் ....
காதலை சொன்னேன் ....
என் இராஜாங்கமே சிதைந்தது .....
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....
கண்டு கொல்லாதே ரசிகனே .....!!!

#

என் 
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...
வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!!!

#

வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!!!

#

என்னை உசிப்பி விட்டு ....
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....
என்னை காதல் பைத்தியம் ....
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...
என்னை பைத்தியம் போல் ....
அவர்களுக்கு காட்டுகிறது ....
காதல்கிழியாமலே இருக்கிறது .....!!!

#

பள்ளி 
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...
ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....
வலிகளில் இன்பம் காண்போம் .....!!!

#

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!

#

என் 
கவிதைகள் பூத்துகொண்டே .....
இருக்கிறது பூ என்றால் வாடும் ....
மீண்டும் மரத்தில் பூக்கும் ....
பாவம் இதயம்  முள் வேலிக்குள்...
சிக்கிதவிர்க்கிறது.....
இலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...
துளிர்விடாமல் இருக்காது ....
என்னவள் மீண்டும் வருவாள் என்று ...
இந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....
ரசிகனே எனக்கு நீதான் துணை ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 7:48

காதல் வலிகளையும்  ரசிகனின் பெருமையையும் எழுத்துச்சொல்லும் உங்கள் கவிதை வரிகள் மிகவும் என்னைக் கவர்ந்தது 

உங்கள் கற்பனைதான் என்றாலும் சில வரிகள் அப்படியே மனதை கலங்கத்தான் வைக்கிறது எம்மோடும் ஒட்டி உறவாடுகிறது 
பள்ளி 
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 7:50

இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 8:08

நண்பன் wrote:இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!
ஆக்கிடலாம் 
தலைப்பு  கவிஞர் ரசிகன் கவிதை 
ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் 
அந்த ரசிகன் யாருமில்லை நீங்கள் தான் உண்மை 
உங்களை நினைத்து தான் சத்தியமாய் எழுதினேன் 
ரசிகன் என்று போட்டேன் 
முத்தம் முத்தம் முத்தம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 8:17

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!
ஆக்கிடலாம் 
தலைப்பு  கவிஞர் ரசிகன் கவிதை 
ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் 
அந்த ரசிகன் யாருமில்லை நீங்கள் தான் உண்மை 
உங்களை நினைத்து தான் சத்தியமாய் எழுதினேன் 
ரசிகன் என்று போட்டேன் 
முத்தம் முத்தம் முத்தம்


என்னை நினைத்து எழுதினீர்களா வாவ் அவ்வளவு வரிகளும் அருமையாக உள்ளது 
உங்கள் கவிதை  வரிகளை நான் படிக்கும் போது   அது என்னவோ தெரியல 
நானே எனது  மனக்கவலைகளை மனச்சுமைகளை இறக்கி வைப்பது போன்ற ( பீலிங்க்  நினைப்பு எண்ணம் )
உண்மையில் இந்தக்கவிதை வரிகள் ஒவ்வொண்றும் என்னோடும் என் உணர்வுகளோடும் ஒட்டி உறவாடுகிறது அவ்வளவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்களும் நன்றிகளும்  சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 8:19

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Thu 4 Jun 2015 - 8:22

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:இந்த வரிகளை எனதாக்கிக்கொண்டால் எப்படி வரும் தெரியுமா?
வேதனையில் 
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் நண்பர்களால் மட்டுமே .....!!!
ஆக்கிடலாம் 
தலைப்பு  கவிஞர் ரசிகன் கவிதை 
ஒன்றை நினைவில் வைத்துகொள்ளுங்கள் 
அந்த ரசிகன் யாருமில்லை நீங்கள் தான் உண்மை 
உங்களை நினைத்து தான் சத்தியமாய் எழுதினேன் 
ரசிகன் என்று போட்டேன் 
முத்தம் முத்தம் முத்தம்


என்னை நினைத்து எழுதினீர்களா வாவ் அவ்வளவு வரிகளும் அருமையாக உள்ளது 
உங்கள் கவிதை  வரிகளை நான் படிக்கும் போது   அது என்னவோ தெரியல 
நானே எனது  மனக்கவலைகளை மனச்சுமைகளை இறக்கி வைப்பது போன்ற ( பீலிங்க்  நினைப்பு எண்ணம் )
உண்மையில் இந்தக்கவிதை வரிகள் ஒவ்வொண்றும் என்னோடும் என் உணர்வுகளோடும் ஒட்டி உறவாடுகிறது அவ்வளவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்களும் நன்றிகளும்  சலூட்
உண்மை ....
அதே உணர்வோடுதான் நானும் எழுதினேன் 
என் எண்ணமும் உங்கள் எண்ணமும் ஒன்றே 
அதுதான் கவிதையில் பிரதி பலித்தது 
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by *சம்ஸ் Thu 4 Jun 2015 - 8:30

சிந்தனைக்கு உயிர் கொடுத்தது உங்கள் வரிகள்.
வரிகளுக்கு உயிர் கொடுத்தது நண்பனின் பதில்கள்
ரசிகனின் ரசனையும் கவிஞரின் வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Thu 4 Jun 2015 - 9:12

*சம்ஸ் wrote:சிந்தனைக்கு உயிர் கொடுத்தது உங்கள் வரிகள்.
வரிகளுக்கு உயிர் கொடுத்தது நண்பனின் பதில்கள்
ரசிகனின் ரசனையும் கவிஞரின் வரிகளும் அருமை வாழ்த்துக்கள்.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 5:04

நண்பன் wrote:என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!
இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!





அப்பாடியோ அருமை அருமை 

நான் சொன்னேன் தானே நீங்கள் நல்ல கவிஞர் 

கவிதையை ரசிப்பதுடன் அதில் இப்படி இருந்தால் நன்று என்று சொலவதென்றால் 

எத்துனை திறமைசாலி நீங்கள் அருமை அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by நண்பன் Tue 9 Jun 2015 - 10:09

கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!
இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!





அப்பாடியோ அருமை அருமை 

நான் சொன்னேன் தானே நீங்கள் நல்ல கவிஞர் 

கவிதையை ரசிப்பதுடன் அதில் இப்படி இருந்தால் நன்று என்று சொலவதென்றால் 

எத்துனை திறமைசாலி நீங்கள் அருமை அருமை

மிக்க நன்றி மிகவும் சந்தோசம்  சலூட் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by கவிப்புயல் இனியவன் Tue 9 Jun 2015 - 12:19

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:
நண்பன் wrote:என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!!!


இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!
இந்த வரிகளைப் பாருங்கள் 
என்னை ஒரு சிலர் வெளிச்சமாகத்தான் பார்க்கிறார்
ஆனால் நிறையப் பேருக்குத் தெரிவதில்லை
நான் உருகிக்கொண்டிருக்கிறேன் என்று...!





அப்பாடியோ அருமை அருமை 

நான் சொன்னேன் தானே நீங்கள் நல்ல கவிஞர் 

கவிதையை ரசிப்பதுடன் அதில் இப்படி இருந்தால் நன்று என்று சொலவதென்றால் 

எத்துனை திறமைசாலி நீங்கள் அருமை அருமை

மிக்க நன்றி மிகவும் சந்தோசம்  சலூட் சலூட்
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...! Empty Re: கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum