Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Page 1 of 1
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( அ ) ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
------
அ கிலத்தில் உனக்கான ....
அ ன்புக்காதலி பிறந்து விட்டாள்...
அ வள் யார் எப்போது கிடைப்பாள்....?
அ வதிப்படாதே அவஸ்தை படாதே ....
அ வதார புருஷர் போல் தோன்றுவாள் ...!!!
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Re: " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
" அ " முதல் " ஃ" வரை காதல் - ( ஆ ) ...!!!
----
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!!
&
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
----
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
ஆ ருயிரே என்று அழைத்துப்பார் ....
ஆ சை வார்த்தைகளை தவிர்த்துப்பார் ...
ஆ ணழகன் நீ என ஏற்றுகொள்வாள் ....
ஆ னந்தமாய் காதலோடு வாழ்ந்திடு ....!!!
&
" அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
Re: " அ " முதல் " ஃ" வரை காதல் ...!!!
அவள் என் எழில் அழகி
----------------------------------
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
அவள் என் எழில் அழகி
தமிழில் காதல் செய்
----------------------------------
அ வளிடம் இதயத்தை கொடு ....
அ வளையே இதயமாக்கு .....
அ வளிடம் நீ சரணடை ....
அ வள் தான் உன் உயிரென இரு
அ வளுக்காய் உயிர் வாழ்ந்துடு ....!!!
ஆ யிரம் பூக்களில் ஒருத்தியவள் ...
ஆ ராதனைக்குரிய அழகியவள் ....
ஆ த்ம ஞானத்துடன் பிறந்தவள் ....
ஆ யிரம் ஜென்மங்கள் அவளே....
ஆ ருயிர் காதலியவள் ......!!!
இ தயமாய் அவளை வைத்திரு ....
இ ன்பமாய் வாழ்வாய் எந்நாளும் ....
இ ன்பத்துக்காய் பயன் படுத்தாதே .......
இ ன்னுயிராய் அவளை பார் .....
இ ல்லறம் சிறக்கும் எப்போதும் ......!!!
ஈ ட்டி போல் கண்ணால் குத்துவாள் ......
ஈ ரக்கண்ணால் வசப்படுத்துவாள் .....
ஈ ரேழு ஜென்மத்துக்கு இன்பம் தருவாள் ......
ஈ ருயிர் ஓருயிராய் வாழ்ந்துபார் ......
ஈ டில்லா இன்பத்தை காண்பாய் ......!!!
உ யிரே என்று அழைத்துப்பார் ......
உ டல் முழுதும் மின்சாரம் பாயும் ........
உ ள்ளத்தில் ஒரு இளமை தோன்றும் ....
உ தட்டிலும் ஒரு கவர்ச்சி தோன்றும் .....
உ ண்மை காதல் அடையாளம் அவை .....!!!
ஊ ரெல்லாம் தேடினாலும் கிடைக்காது .....
ஊ ற்று போல் கிடைக்கும் அவள் அன்பு ......
ஊ ண் உறக்கத்தை கெடுக்கும் அவள் அழகு .....
ஊ சி போல் இதயத்தில் குத்துவாள் ......
ஊ ழி அழியும் வரை அவளையே காதலி .....!!!
எ கினன் படைத்த அற்புதம் அவள் .......
எ ண்ணம் முழுக்க நிறைந்தவள்அவள் .......
எ த்தனை பிறவி எடுத்தாலும் இவள் போல் ....
எ வனுக்கும் கிடைக்காத அற்புதம் அவள் ......
எ ழில் அழகி அரசிளங்குமரி அவள் ......!!!
&
கவிப்புயல் இனியவன்
அவள் என் எழில் அழகி
தமிழில் காதல் செய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|