சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை! Khan11

அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!

Go down

அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை! Empty அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை!

Post by rammalar Mon 17 Dec 2018 - 11:36

அம்மா நடிகையா நானா? முதலில் தயங்கி விட்டு இன்று பிளந்து கட்டும் நடிகை! Prahathi

திரைக்கதை மன்னர்’ என்று புகழப்படும் நடிகர் கம் 
இயக்குனர் பாக்யராஜின் ‘வீட்ல விசேஷங்க’ திரைப்படம் 
மூலமாகத் தமிழுக்கு நாயகியாக அறிமுகமானவர் நடிகை 
பிரகதி. 

அறிமுகப்படம் வெற்றிப்படமாகவே அமைந்த போதிலும் 
அடுத்தடுத்த பரபரப்பாக படங்களில் ஒப்பந்தமாகாத 
நிலையில் பெரிதாக சோபிக்காத சில திரைப்படங்களில் 
நாயகியாக நடித்து விட்டு பிரகதி சோர்ந்திருந்த நேரம் அது. 

ஒரு படப்பிடிப்பில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுடன் 
இவர் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பிரகதிக்கு 
டோலிவுட்டில் இருந்து ஒரு வாய்ப்பு வருகிறது. 

தொலைபேசியில் அழைத்தவர்கள்... தாங்கள் சுரேஷ் 
புரொடக்‌ஷன்ஸில் இருந்து பேசுவதாகவும் தாங்கள் 
புதிதாகத் துவங்கவிருக்கும் ஒரு தெலுங்குப் படத்தில் 
காஜல் அகர்வாலுக்கு அம்மாவாக நடிக்க பிரகதிக்கு 
விருப்பமா? என்றும் கேட்டிருக்கிறார்கள். 

முதலில் அதிர்ந்து தான் போனார் பிரகதி. ஏனென்றால் 
அப்போது அவருக்கு வயது வெறும் 24. ஆண்டவா 
இதென்ன சோதனை? அம்மாவா? நானா? என்று பெரிதும் 
தயங்கினாலும் வாய்ப்பு வேண்டாம் என்று ஒதுக்கவில்லை. 

குழப்பத்தில் ஆழ்ந்திருந்தவரிடம் நடிகை ஸ்ரீவித்யா 
என்னவென்று வினவவே... தனக்கு வந்த இந்த சோதனை 
அழைப்பைப் பற்றி விவரித்திருக்கிறார் பிரகதி. ஸ்ரீவித்யா 
சற்றும் யோசிக்கவில்லை, ‘அதனாலென்ன, நீ நடிகை...
எந்த வேடமாக இருந்தாலும் நடிக்கத்தானே வேண்டும்.
அம்மாவா என்று ஏன் யோசனை?

நான் கூட வெகு இளம் வயதில் அம்மா நடிகையாக 
ஆனேன். நீயும் அப்படி முடிவெடு என்று சொல்லவில்லை. 
அம்மா வேடத்திற்கும் பிரகாஷமான எதிர்காலம் இருக்கிறது. 

நீ ஹீரோயினாகவே மட்டும் தான் நடிப்பேன் என்று 
முடிவெடுத்தால் நிறையக் காத்திருக்க வேண்டியதிருக்கும். 

ஒருவேளை வாய்ப்புகள் சரியாக அமையாவிட்டால் 
என்ன செய்வாய்? சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தெலுங்கில் 
பெரிய நிறுவனம். அவர்களது படத்தில் அம்மாவாக 
நடிப்பதென்றால் நிச்சயம் அது சும்மா வந்து நின்று விட்டுப் 
போகும் வேலையாக இருக்காது. 

நிச்சயம் பெயர் சொல்லிக்கொள்ளும் படியாகவே இருக்கும். 
அதனால் என் கண் முன்னால் நீ அவர்களது வாய்ப்பை ஒப்புக் 
கொள் என்று அன்பாகக் கட்டளையிட்டிருக்கிறார்.


ஸ்ரீவித்யா எவ்வளவு பெரிய நடிகை! அவரே இப்படிச் 
சொல்கிறார் என்றால் அதில் பொருளில்லாமல் இருக்காது.

எனவே நான் எனக்கு வந்த அம்மா நடிகை வாய்ப்பை ஒப்புக் 
கொண்டேன். இதோ இன்றும் உங்கள் முன்னால் இளமையான 
அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறேன். 

எனக்கு இந்த வேடத்தில் ஃபீல்டு அவுட் என்ற பேச்சுக்கே 
இடமில்லை. என்று சிரிக்கிறார் நடிகை பிரகதி.


உண்மை தானே? ஒருவேளை ஹீரோயினாகவே தான் 
நடிப்பேன், என்று ஒற்றைக் காலில் நின்றிருந்தால் இன்று 
பிரகதி என்ற ஒரு அருமையான நடிகையை நாம் இழந்திருப்போம்.

வாய்ப்புக் கிடைக்காமல் தன் துக்கத்தைப் போக்கிக் கொள்ள 
தின்று தின்றே குண்டாகி மன உளைச்சலில் வீழ்ந்து 
ஒருவழியா திரையுலகை விட்டே அவர் இல்லாமல் போக 
நேர்ந்திருக்கும். அந்த சோகம் நேராமல் தன்னைக் காத்த 
பெருமை நடிகை ஸ்ரீவித்யாவையே சேரும் என நேசமுடன் 
தெலுங்கு யூ டியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த 
நேர்காணலொன்றில் பகிர்ந்திருக்கிறார் பிரகதி.

கோலிவுட், டோலிவுட் தாண்டி இன்று சின்னத்திரையிலும் 
இவரொரு இளைமயான அம்மா!
-
By சரோஜினி
தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» என் காதலிக்கு இன்னொருவன் தாலி கட்டும் - முன் என் உயிர் இந்த உலகத்தை விட்டு பிரியும்
» தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 304 பஸ் நிலையங்களில் ‘அம்மா குடிநீர்’ விற்பனை
» மலிவு விலையில் "அம்மா உப்பு' முதல்வர் இன்று தொடக்கி வைக்கிறார்
» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum