சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு Khan11

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு

2 posters

Go down

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு Empty அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு

Post by *சம்ஸ் Mon 21 Mar 2011 - 6:21

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு Large_209366

டோக்கியோ : ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் பழுதடைந்துள்ள உலைகள் மூடப்பட்டு விடும் என்று, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பலியானோர் மற்றும் மாயமானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தொட்டு விட்டது.
புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தில் தற்போது, 1 மற்றும் 2ம் உலைகளில், மின்சார கேபிள்கள் இணைப்புப் பணி முடிந்து, 2ம் உலையில், மின்சாரம் மூலம் நீரை உலைக்குள் செலுத்தும் பணி துவங்கி விட்டது.

பிற உலைகளுக்கு விரைவில் மின் இணைப்புப் பெறப்பட்டு விடும். அதே நேரம், புளூட்டோனியம் மற்றும் யுரேனியம் என்ற இரு எரிபொருட்களும் உள்ள 3ம் உலையில், நேற்று 14 மணி நேரம் தொடர்ந்து 2,400 டன் நீர் ஊற்றப்பட்டது. 4ம் உலையில் நேற்று 80 டன் நீர் ஊற்றப்பட்டது. நான்கு உலைகளிலும் குளிரூட்டும் முறைகள் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளன. அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சின் அளவும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து நேற்று பேட்டியளித்த அமைச்சரவைத் தலைமைச் செயலர் யுக்கியோ எடானோ,"குளிரூட்டும் முறைகள் வெற்றியடைந்த பின், பாதிக்கப்பட்ட உலைகள் கான்கிரீட் கலவையால் ஒரேயடியாக மூடப்படும்' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் பலியானோரின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை 8,133 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 12,272 பேர் காணாமல் போய்விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மியாகி மாகாணத்தில் மட்டும் 4,882 பேர் பலியாகியுள்ளனர். மேலும், ஒரு லட்சம் சிறுவர் சிறுமியர் இடம் மாறியுள்ளதாக, அந்நாட்டு சிறுவர் பாதுகாப்பு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஜப்பானின் புக்குஷிமா மாகாணத்தில் இருந்து பிற பகுதிகளுக்கு வினியோகமாகும் பால் விற்பனைக்கு, அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அவரை மற்றும் மொச்சை காய்கறிகளில், நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருப்பதாக தைவான் தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு Empty Re: அணு உலைகளை மூட திட்டம் : பூகம்ப பலி 20 ஆயிரமாக உயர்வு

Post by நண்பன் Mon 21 Mar 2011 - 11:27

தகவலுக்கு நன்றி ரசிகன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு
» சிகரெட் மீதான தமிழக அரசின் வாட் வரி உயர்வு-விலை உயர்வு-பற்றாக்குறை
» புக்குஷிமா அணுமின் உலைகளை பார்வையிட்டனர் பத்திரிகையாளர்கள்
» புகு'pமா அணு உலைகளை குளிர்விக்கத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சல்
» 40 ஆண்டுகள் பழமையான அணு உலைகளை அழிக்க ஜப்பான் அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum