Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
35 வயதிலும் அழகாக திகழ
+3
*சம்ஸ்
நண்பன்
நிலா
7 posters
Page 1 of 1
35 வயதிலும் அழகாக திகழ
35 வயதில் தான் ஒரு பெண் முழுமை யான அழகுடன் இருக்கிறார் என்கின்றனர், அழகியல் ஆய்வாளர்கள். அழகு குறித்த தெளிவான நிலை, கட்டுக்கோப்பான உடல், தாய்மை மற்றும் பூரிப்புஎன ஒரு பெண், 35 வயதில் அழகின் முழுமையை அடைந்து விடுகின்றனர்.
வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியானவாழ்க்கை, ஒன்னோ இரண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறுநிலைகளை கடந்த நிலையில் தெளி வான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின் றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயற்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக் கின்றன.இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். மேலும் சருமத்தின்மினு மினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கறுப்பாக தோன்றஆரம்பிக்கும்.
சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல்,பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்து கொள்வது நல்லது.
சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும். இதற்கு தெர்மோ ஹெர்பல் மாஸ்க்' போடலாம். இதனால் சருமம் இறுக்க மாகி சுருக்கம் நீங்கும். வயதைகுறைத்துக் காட்ட நிறைய பேஷியல் உள்ளது. சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.
வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களின் ஓரத்தில் கீழ்பகுதியில் கரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே இதை நீக்க, முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது. 35 வயதை கடக்கும்போது, ஹோர்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் கழுத்து பகுதியில் கறுப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக தங்க சங்கிலியை தடிமனாகஅணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கழுத்தில் கறுப்பு நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறு தூள்,எலுமிச்சைச் சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சருமத்தில் உள்ள செபேஷியல் சுரப்பிகள் செயல்பாடு குறையும்.மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதைகடப்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற் படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பியூட்டிபார் லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம். வயது ஏறஏற கால்களின் மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும். இதற்குஇரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்கவைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து பாதங்களை தேய்த்து கழுவினால் மென்மை யாகி அழகாக மாறும். உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.
அதேபோல், கைகளில் சருமம் வறண்டு நரம்புகள் வெளியே தெரிந்தால் இளமையாகதோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினமும் காலை, இரவு வேளைகளில் ஆன்டி ஏஜிங் க்ரீம்' அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய் தால் இரத்த ஓட்டம் அதிகரித்து கைகள் இளமையாகும்.
35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போடமாட் டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும்.50 வயதுவரை ஹென்னா பயன்படுத் தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க்பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம். ஹெயார் டையில் இருக்கும் அமோ னியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹெயர் டையை பயன்படுத் துவது நல்லது. அமோனியா இல்லாத ஹெயர்டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக் கின்றன. ஹெயர் டை தொடர்ந்து பயன்படுத் துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹெயர் டைபயன் படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை ஹெயர் ஸ்பா' செய்து கொள்ளவும்.
மொய்ரைஸர்', காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரீம் பயன்படுத்துவதுநல்லது. கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.
வயது மற்றும் பல்வேறு நிலைகளைக் கடந்து உயர்ந்த நிலைக்கு வருதல், மகிழ்ச்சியானவாழ்க்கை, ஒன்னோ இரண்டோ குழந்தைகளை வளர்த்தல் மற்றும் பிரசவம் என்று பல்வேறுநிலைகளை கடந்த நிலையில் தெளி வான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.ஆனாலும், 35 வயதுக்கு பின்னர், சருமபாதுகாப்பு அவசியம் என்கின் றனர் அழகுக்கலை நிபுணர்கள். ஏனென்றால் சருமத்தின் செயற்பாடுகள் மெதுவாக குறைய ஆரம்பிக் கின்றன.இதனால் தோலில் படை, தேமல் போன்ற சரும சிக்கல்கள் தோன்றும். மேலும் சருமத்தின்மினு மினுப்பும், பளபளப்பும் குறைய ஆரம்பிக்கும். கண்களைச் சுற்றி கறுப்பாக தோன்றஆரம்பிக்கும்.
சருமத்தில் வருவதுபோல் கூந்தலிலும் மாற்றங்கள் ஏற்படும். முடி உதிர்தல், முடி முறிதல்,பொடுகுத் தொல்லை, கூந்தல் மினுமினுப்பு மற்றும் ஜொலிப்பு குறைதல் ஆகியவை ஏற்படும். 35வயது கடந்தவர்கள் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை பேஷியல் செய்து கொள்வது நல்லது.
சிலருக்கு சரும சுருக்கங்கள் இருக்கும். இதனால் இளமை குறைய ஆரம்பிக்கும். இதற்கு தெர்மோ ஹெர்பல் மாஸ்க்' போடலாம். இதனால் சருமம் இறுக்க மாகி சுருக்கம் நீங்கும். வயதைகுறைத்துக் காட்ட நிறைய பேஷியல் உள்ளது. சருமத்துக்கு தகுந்த பேஷியலை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் இளமை உங்கள் வசமாகிவிடும்.
வயதை சரியாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களின் ஓரத்தில் கீழ்பகுதியில் கரட் சாற்றில் நனைத்த பஞ்சை, ஒத்தி எடுத்தால் சுருக்கம் மறையும். சிலருக்கு கண்களின் கீழ் பகுதியில் நீர்க்கட்டு போன்று வீங்கி இருக்கும். இதற்கு காரணம் கொலஸ்ட்ராலே இதை நீக்க, முக்கிய மசாஜ் உள்ளது. சிறந்த பியூட்டி பார்லருக்கு சென்று மசாஜ் செய்து அதை நீக்கிவிடுவது நல்லது. 35 வயதை கடக்கும்போது, ஹோர்மோன்களில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் கழுத்து பகுதியில் கறுப்பு நிறத்தில் திட்டுக்கள் போன்று பரவும். குறிப்பாக பல பெண்கள் தங்களுடைய வசதியை செல்வாக்கை வெளியில் காட்டுவதற்காக தங்க சங்கிலியை தடிமனாகஅணிவார்கள். தங்க செயினின் உராய்வால் கழுத்தில் கறுப்பு நிறம் போன்று ஏற்படும். இதற்கு பயறு தூள்,எலுமிச்சைச் சாறு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து கலவையை அந்த இடத்தில் பூசி மசாஜ் செய்து கழுவினால் கறுப்பு நிறம் நீங்கும்.
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு சருமத்தில் உள்ள செபேஷியல் சுரப்பிகள் செயல்பாடு குறையும்.மினுமினுப்பு குறையும். இதனால் வறட்சி தோன்றி முதுமை எட்டிப் பார்க்கும். 35 வயதைகடப்பதால் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை ஏற் படுவதால் மருந்து சாப்பிடுவோம். இதில் உள்ள ரசாயனங்கள் உடலில் கலப்பதாலும் வறட்சி ஏற்படும். வாரத்திற்கு ஒருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்தால் வறட்சியை கட்டுப்படுத்தும். படை மற்றும் கரும்புள்ளிகள் இருந்தால் பியூட்டிபார் லருக்கு சென்று மாற்றி சருமத்தை பாதுகாக்கலாம். வயது ஏறஏற கால்களின் மென்மை குறைந்து கரடுமுரடு தன்மைக்கு மாறி வரும். இதற்குஇரவில் தூங்குவதற்கு முன்பாக லேசான சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து கால்களை மூழ்கவைக்கவும். கால்மணி நேரம் கழித்து கால்களை எடுத்து பாதங்களை தேய்த்து கழுவினால் மென்மை யாகி அழகாக மாறும். உடம்பும் புத்துணர்ச்சி பெறும்.
அதேபோல், கைகளில் சருமம் வறண்டு நரம்புகள் வெளியே தெரிந்தால் இளமையாகதோற்றமளிக்காது. நகம் கூட நிறம்மாறி காணப்படும். இதற்கு தினமும் காலை, இரவு வேளைகளில் ஆன்டி ஏஜிங் க்ரீம்' அல்லது பேபி லோஷன்களை பயன்படுத்தி மசாஜ் செய் தால் இரத்த ஓட்டம் அதிகரித்து கைகள் இளமையாகும்.
35 வயதில் தலைமுடிக்கு டை போடுவது அவ்வளவு நல்லதல்ல. இப்படி 35 வயதிலேயே கூந்தலுக்கு டை போடும் பழக்கம் உள்ளவர்கள், கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து டை போடமாட் டார்கள். அதுமட்டுமின்றி, தலைமுடியும் செம்பட்டை நிறத்துக்கு மாறிவிடும்.50 வயதுவரை ஹென்னா பயன்படுத் தலாம். அப்படியே டை போடும் அவசியம் என்றால், டார்க்பிரவுன், பர்கன்டி ஷேட் ஆகிய நிறத்தை பயன்படுத்தலாம். ஹெயார் டையில் இருக்கும் அமோ னியா தலைக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். ஆதலால் அமோனியா இல்லாத ஹெயர் டையை பயன்படுத் துவது நல்லது. அமோனியா இல்லாத ஹெயர்டை தற்போது மார்க்கெட்டில் அதிகமாக கிடைக் கின்றன. ஹெயர் டை தொடர்ந்து பயன்படுத் துபவர்களுக்கு படை தோன்றும் வாய்ப்பு அதிகம். ஹெயர் டைபயன் படுத்துபவர்கள் மாதம் ஒருமுறை ஹெயர் ஸ்பா' செய்து கொள்ளவும்.
மொய்ரைஸர்', காம்பெக்ட், பவுண்டேஷன் ஆகிய மூன்றும் கலந்த கிரீம் பயன்படுத்துவதுநல்லது. கண்களுக்கு காஜல் பென்சிலை பயன்படுத்திய பிறகு, பீலிகளுக்கு கிரீம் நிறத்தில் ஐ ஷேடோ கொடுக்க வேண்டும்.
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 வயதிலும் அழகாக திகழ
பதிவுக்கு நன்றி :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 35 வயதிலும் அழகாக திகழ
சாதிகீன் wrote:அவசியமான வயசாச்சே :];:
அப்போ நீங்கள்எனக்கு மாமா மாதிரி :+=+: :+=+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 35 வயதிலும் அழகாக திகழ
ப்யூட்டி பார்லர் செல்வதனால் தான் சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடுகிறது...
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 35 வயதிலும் அழகாக திகழ
சிறிது உண்மை :];: :];:யாதுமானவள் wrote:ப்யூட்டி பார்லர் செல்வதனால் தான் சீக்கிரம் வயதான தோற்றம் வந்துவிடுகிறது...
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: 35 வயதிலும் அழகாக திகழ
சிறிது இல்லை நிலா... இது தான் உண்மை. வெறும் புருவங்கள் சரி செய்துகொள்ள மட்டும் பார்லர் போனால் நல்லது. மற்றபடியான விஷயங்கள் எல்லாமே விரைவில் முகத்தை பாழாக்கிவிடும்.
இயற்கையாக .. வீட்டில் வெறும் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் உடலில் தேய்த்து அரைமணிநேரம் பொறுத்து குளித்தால் போதும்... பார்ழர்க்கு தொடர்ந்து செல்லும் எந்தப் பெண்ணையும் விட இயற்கை அழகு செய்துகொள்ளும் பெண் அழகாகவும் 35 வயது அல்ல 45 வயதிலும் இளமையாகத் தெரிவாள்.
இயற்கையாக .. வீட்டில் வெறும் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் உடலில் தேய்த்து அரைமணிநேரம் பொறுத்து குளித்தால் போதும்... பார்ழர்க்கு தொடர்ந்து செல்லும் எந்தப் பெண்ணையும் விட இயற்கை அழகு செய்துகொள்ளும் பெண் அழகாகவும் 35 வயது அல்ல 45 வயதிலும் இளமையாகத் தெரிவாள்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 35 வயதிலும் அழகாக திகழ
யாதுமானவள் wrote:சிறிது இல்லை நிலா... இது தான் உண்மை. வெறும் புருவங்கள் சரி செய்துகொள்ள மட்டும் பார்லர் போனால் நல்லது. மற்றபடியான விஷயங்கள் எல்லாமே விரைவில் முகத்தை பாழாக்கிவிடும்.
இயற்கையாக .. வீட்டில் வெறும் ஆலிவ் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் உடலில் தேய்த்து அரைமணிநேரம் பொறுத்து குளித்தால் போதும்... பார்ழர்க்கு தொடர்ந்து செல்லும் எந்தப் பெண்ணையும் விட இயற்கை அழகு செய்துகொள்ளும் பெண் அழகாகவும் 35 வயது அல்ல 45 வயதிலும் இளமையாகத் தெரிவாள்.
இதில் அதிக உண்மை உள்ளது
பார்லர் சில நேரம் நமக்கு உதவும் அத சொன்னேன்
நன்றி உங்கள் கருத்துக்கு
:”@: :”@:
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: 35 வயதிலும் அழகாக திகழ
35 வயது அழகான வயதுதான் நிலா 45 வயதுக்கு மேலேதான் அழகாக இருக்க மருந்து சொல்லுங்க ஏன் என்றால் சேனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாங்களும் இருக்கிறோமே.
Re: 35 வயதிலும் அழகாக திகழ
முனாஸ் சுலைமான் wrote:35 வயது அழகான வயதுதான் நிலா 45 வயதுக்கு மேலேதான் அழகாக இருக்க மருந்து சொல்லுங்க ஏன் என்றால் சேனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாங்களும் இருக்கிறோமே.
ஆமா .. பெண்கள் பகுதியில் உங்களுக்கென்ன வேலை ?.. இது பெண்களுக்கான அழகுக் குறிப்புங்க முனாஸ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: 35 வயதிலும் அழகாக திகழ
தலைப்பை மாற்றி விடுகிறேன் 45 வயதுக்கு மேல் அழகாய் திகழ! :”@:முனாஸ் சுலைமான் wrote:35 வயது அழகான வயதுதான் நிலா 45 வயதுக்கு மேலேதான் அழகாக இருக்க மருந்து சொல்லுங்க ஏன் என்றால் சேனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாங்களும் இருக்கிறோமே.
நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37
Re: 35 வயதிலும் அழகாக திகழ
ஓகே சும்மா பார்க்கவேண்டும் என்றுதான் வந்தேன் :here: :,”,:யாதுமானவள் wrote:முனாஸ் சுலைமான் wrote:35 வயது அழகான வயதுதான் நிலா 45 வயதுக்கு மேலேதான் அழகாக இருக்க மருந்து சொல்லுங்க ஏன் என்றால் சேனையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் நாங்களும் இருக்கிறோமே.
ஆமா .. பெண்கள் பகுதியில் உங்களுக்கென்ன வேலை ?.. இது பெண்களுக்கான அழகுக் குறிப்புங்க முனாஸ்
Re: 35 வயதிலும் அழகாக திகழ
சரி சரி ஒண்ணும் குற்றமில்ல ... padichchu தெரிஞ்சிகிட்டு... மனைவிக்கு, அக்க தங்கைகளுக்கு தோழிகளுக்கு சொல்லலாம் தப்பில்லை,. aa
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» முதுமைச்சுருக்கமின்றி இளமையழகுடன் திகழ
» இல்லற ஞானியாக திகழ...
» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
» 40 வயதிலும் இளமை நீடிக்க
» அறுபது வயதிலும் அசத்தும் பறவை
» இல்லற ஞானியாக திகழ...
» 95 வயதிலும் ஒயாத உழைப்பு
» 40 வயதிலும் இளமை நீடிக்க
» அறுபது வயதிலும் அசத்தும் பறவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|