சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

அந்த இருவர்!  Khan11

அந்த இருவர்!

+2
நண்பன்
abuwasmee
6 posters

Go down

அந்த இருவர்!  Empty அந்த இருவர்!

Post by abuwasmee Mon 13 Jun 2011 - 23:16

அந்த இருவர்!  Two


பனீ இஸ்ரவேலர்களில் இருவர் மார்க்க சகோதரர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவர் பாவம் செய்பவராக இருந்தார். மற்றொருவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபாட்டுடன் இருந்தார். வணக்கத்தில் ஈடுபட்டு வந்த நபர், பாவத்தைச் செய்யும் நபரைக் குறைக் கண்டவராக இருந்தார். அவரிடம், "பாவத்தை விட்டு வீடு" என்று அறிவுரை கூறினார். "என்னை வீடு! என் இறைவன் என்னை மன்னித்து விடுவான்! எனக்கு பாதுகாவலனாக நீ அனுப்பபட்டுள்ளாயா? என அந்த பாவம் செய்பவர் கூறினார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் உன்னை மன்னிக்க மாட்டான். உன்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யமாட்டான்" என்று வணக்கசாலி கூறினார். அந்த இருவரும் மரணித்தனர். அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டுவரப்பட்டனர். அப்போது வணக்கசாலியிடம், " நீ என்னை அறிந்தவனா? அல்லது நீ எனக்கு பொறுப்புதாரியா?" என்று அல்லாஹ் கேட்டான். பாவம் செய்தவரிடமோ, நீ என் அருளினால் சொர்க்கம் செல்! என்று கூறிவிட்டு, வணக்கசாலியை நரகத்திற்கு கொண்டுச்செல்லுங்கள்!" என்று கட்டளையிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) - நூல்: அபூதாவூத்).
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by நண்பன் Mon 13 Jun 2011 - 23:27

மிகவும் சிறந்த ஹதீஸ் தொகுப்பு உறவே இதன் காரணம் என்ன தெளிவான விளக்கம் கிடைக்குமா உறவே முடிந்தால் தாருங்கள் நன்றி

கண்டிப்பா நாம் மற்றவர்களை பார்த்து நீ நரகவாதி என்று கூற முடியாது என்பது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 14 Jun 2011 - 10:57

மிக மிக முக்கியமான ஹதீஸ் அறிவித்தீர்கள் நன்றி சகோ


அந்த இருவர்!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அந்த இருவர்!  Empty அந்த இருவர்!

Post by abuwasmee Mon 20 Jun 2011 - 18:45

யாருக்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கிடையாது, என்பதே இந்த ஹதீஸின் முக்கிய கருத்து.
abuwasmee
abuwasmee
புதுமுகம்

பதிவுகள்:- : 155
மதிப்பீடுகள் : 3

http://www.abuwasmeeonline.blogspot.com

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by abuajmal Mon 20 Jun 2011 - 19:38

அந்த இருவர்!  480414 அந்த இருவர்!  517195சகோ.என்றும் தொடர்ந்திருங்கள் வாழ்த்துக்கள்
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by *சம்ஸ் Mon 20 Jun 2011 - 21:09

abuwasmee wrote:யாருக்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கிடையாது, என்பதே இந்த ஹதீஸின் முக்கிய கருத்து.
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by *சம்ஸ் Mon 20 Jun 2011 - 21:10

முக்கிய ஹதீஸ் தொகுப்புக்கு நன்றி தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by kalainilaa Mon 20 Jun 2011 - 23:18

நண்பன் wrote:மிகவும் சிறந்த ஹதீஸ் தொகுப்பு உறவே இதன் காரணம் என்ன தெளிவான விளக்கம் கிடைக்குமா உறவே முடிந்தால் தாருங்கள் நன்றி

கண்டிப்பா நாம் மற்றவர்களை பார்த்து நீ நரகவாதி என்று கூற முடியாது என்பது எவ்வளவு உண்மை என்பது புரிகிறது நன்றி.
@. @.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by நண்பன் Mon 20 Jun 2011 - 23:28

abuwasmee wrote:யாருக்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் பங்கு கிடையாது, என்பதே இந்த ஹதீஸின் முக்கிய கருத்து.
மிகவும் மகிழ்ச்சி என்றும் இணைந்திருங்கள் அஷ்மியின் தந்தையே :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அந்த இருவர்!  Empty Re: அந்த இருவர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum