Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
நண்பனே ஆறுதல்
+2
rinos
*சம்ஸ்
6 posters
Page 1 of 1
நண்பனே ஆறுதல்
நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பனே ஆறுதல்
மிகவும் அருமைய்ளும் அருமை சம்ஸ் :”@:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: நண்பனே ஆறுதல்
மத்திய கிழக்கில் உள்ள எங்களைப்போன்ற உள்ளங்களின் தவிப்புத்தான் இந்த வரிகள் @. @.*சம்ஸ் wrote:நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நண்பனே ஆறுதல்
அட ! நான் நினைத்தேன் நம்ம நிறுவனருக்கு நல்ல புத்தி வந்து கவிதை எல்லாம் போட ஆரம்பிச்சிட்டாரே. இனி பதிவுகள் வருமே என...!
அப்புறம் பார்த்தால்.. ரெம்பபழையபதிவு.. ஹச் ஹச் ஹச்
யாருப்பா பரனில் ஏறி கிடைக்கும் தூசியெல்லாம் தட்டி சுத்தப்படுத்துவது? (_
ஆனாலும் கவிதை பற்றி சொல்லத்தான் வேண்டும். மனதில் சோகத்தினை, உள்ளத்தின் உறங்கி இருப்பதை உள உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். ~/
வெளி நாடென புறப்பட்டு பணம் சம்பாதிக்க மனதில் ஆசைகளை அடகு வைக்கும் நிலைதான் அல்லவா?
அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!
இன்னும் எழுதுங்கள்!
அப்புறம் பார்த்தால்.. ரெம்பபழையபதிவு.. ஹச் ஹச் ஹச்
யாருப்பா பரனில் ஏறி கிடைக்கும் தூசியெல்லாம் தட்டி சுத்தப்படுத்துவது? (_
ஆனாலும் கவிதை பற்றி சொல்லத்தான் வேண்டும். மனதில் சோகத்தினை, உள்ளத்தின் உறங்கி இருப்பதை உள உணர்வுகளை மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார். ~/
வெளி நாடென புறப்பட்டு பணம் சம்பாதிக்க மனதில் ஆசைகளை அடகு வைக்கும் நிலைதான் அல்லவா?
அருமையாக எழுதி இருக்கின்றீர்கள் சம்ஸ் அவர்களே!
இன்னும் எழுதுங்கள்!
Last edited by Nisha on Tue 12 Aug 2014 - 8:29; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனே ஆறுதல்
நண்பன் wrote:மத்திய கிழக்கில் உள்ள எங்களைப்போன்ற உள்ளங்களின் தவிப்புத்தான் இந்த வரிகள் @. @.*சம்ஸ் wrote:நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
தலைப்பில் நன்பனே ஆறுதல் என இருந்ததே ! கவனிக்க மாட்டீர்களோ துரைசார்!
நண்பனே ஆறுதல் என சொல்லும் நண்பன் நீங்கள் தானா சார்? நண்பனை தாயென சொல்லி இருக்கின்ரார்.. சபாஷ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நண்பனே ஆறுதல்
முதலில் என் கண்ணில் பட்டது நான் மாற்ற நினைத்தேன்..Nisha wrote:நண்பன் wrote:மத்திய கிழக்கில் உள்ள எங்களைப்போன்ற உள்ளங்களின் தவிப்புத்தான் இந்த வரிகள் @. @.*சம்ஸ் wrote:நிம்மதி இழந்து
நினைவுகளை அலையவிட்டு
உணர்வை பலிகொடுத்து
உறக்கத்தை பாழாக்கி
உன்நினைவில் தினமும் -நான்
கட்டாரில் காலங்களை
கனவுகளில் கழித்தபடி
கண்களில் கண்ணீரோடு
மனதில் சோகங்கள் சுமந்து
சொல்லி அழ கவிதை
எனும் வரிகளுடன்
மூச்சாய் சுவாசிக்கும்
என்னவளை எண்ணி
தவிக்கும் தவிப்பை
தாவி தலை தடவ
தாயாட்டம் என் நண்பர்கள் கூட்டம்
தலைப்பில் நன்பனே ஆறுதல் என இருந்ததே ! கவனிக்க மாட்டீர்களோ துரைசார்!
நண்பனே ஆறுதல் என சொல்லும் நண்பன் நீங்கள் தானா சார்? நண்பனை தாயென சொல்லி இருக்கின்ரார்.. சபாஷ்!
அப்பரம் நண்பன் அண்ணாவை அழைக்க நினைத்து திரியே மேலே எடுத்து போட்டுவிட்டேன்..
உங்கள் கண்ணில் சிக்கியது ..அதை நம் நண்பன் அண்ணா மாற்றுவார்..ஹா..ஹா..டேக் டீ..ஸி பாலி..ஸி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனே ஆறுதல்
மீண்டும் படித்தேன் துடித்தேன்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: நண்பனே ஆறுதல்
!_ !_rinos wrote:மீண்டும் படித்தேன் துடித்தேன்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: நண்பனே ஆறுதல்
அருமையாக இருக்கு கவிதை சம்ஸ்
அண்ணா
நன்றி
அண்ணா
நன்றி
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Similar topics
» அந்த நாள்! ஞாபம்! நெஞ்சிலே! வந்ததே! நண்பனே! நண்பனே!
» நண்பனே எனது உயிர் நண்பனே
» நீயும் என் நண்பனே :-
» நண்பனே மறுமை காத்திருக்கிறது
» நன்பனே ஆறுதல்
» நண்பனே எனது உயிர் நண்பனே
» நீயும் என் நண்பனே :-
» நண்பனே மறுமை காத்திருக்கிறது
» நன்பனே ஆறுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|