Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
செம்மொழி மாநாடு !!
3 posters
Page 1 of 1
செம்மொழி மாநாடு !!
வெற்றி !!
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!
நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!
காவேரி நீரை ..
கானல் நீராக்கினாலும்..
ஏழை விவசாயி..
எலிக்கறியுண்டு..
தன்னுயிர் ஈந்தாலும் ..
ஈழத்தில் கோரமாய்..
கொன்று குவிக்கபடுவதை..
ஈரமனம் இன்றி.. அலட்சியமாய் வேடிக்கை பார்த்தாலும்..
அழுகின்ற
தமிழ் மக்களை
நினையாமல்..
அரியணையில்..
தன் மக்கள் நிலைத்தால் போதும் என ..
அன்பொழுக நினைத்தவரின் ..
செம்மொழி மாநாடு..
மாபெரும் வெற்றி!!
வெற்றி !!
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!
நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!
விலைவாசி உயர்த்தி விட்டு..
இலவசதிட்டம் தந்து...
வளர்ச்சி திட்டம் மறந்து..
மின்சாரத்தை துண்டித்து ..
இருட்டில் தமிழன் இருந்தாலும்..
தன் தவறை மறைக்க ..
செம்மொழி மாநாடு காணும்
தமிழ் இனத் தலைவரின் ..
செம்மொழி மாநாடு !!
மாபெரும் வெற்றி!! வெற்றி!!
வெற்றி !!
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!
நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!
எழுதியவர் :K.S.RAJMOHAN நன்றி
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!
நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!
காவேரி நீரை ..
கானல் நீராக்கினாலும்..
ஏழை விவசாயி..
எலிக்கறியுண்டு..
தன்னுயிர் ஈந்தாலும் ..
ஈழத்தில் கோரமாய்..
கொன்று குவிக்கபடுவதை..
ஈரமனம் இன்றி.. அலட்சியமாய் வேடிக்கை பார்த்தாலும்..
அழுகின்ற
தமிழ் மக்களை
நினையாமல்..
அரியணையில்..
தன் மக்கள் நிலைத்தால் போதும் என ..
அன்பொழுக நினைத்தவரின் ..
செம்மொழி மாநாடு..
மாபெரும் வெற்றி!!
வெற்றி !!
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!
நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!
விலைவாசி உயர்த்தி விட்டு..
இலவசதிட்டம் தந்து...
வளர்ச்சி திட்டம் மறந்து..
மின்சாரத்தை துண்டித்து ..
இருட்டில் தமிழன் இருந்தாலும்..
தன் தவறை மறைக்க ..
செம்மொழி மாநாடு காணும்
தமிழ் இனத் தலைவரின் ..
செம்மொழி மாநாடு !!
மாபெரும் வெற்றி!! வெற்றி!!
வெற்றி !!
வெற்றி என்று
பீற்றிகொள்ளுவோம் !!
நாமே தமிழர் என
போற்றிக்கொள்ளுவோம் !!
எழுதியவர் :K.S.RAJMOHAN நன்றி
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: செம்மொழி மாநாடு !!
ஈழத்தில் கோரமாய்..
கொன்று குவிக்கபடுவதை..
ஈரமனம் இன்றி.. அலட்சியமாய் வேடிக்கை பார்த்தாலும்..
அழுகின்ற
தமிழ் மக்களை
நினையாமல்..
அரியணையில்..
தன் மக்கள் நிலைத்தால் போதும் என ..
அன்பொழுக நினைத்தவரின் ..
செம்மொழி மாநாடு..
மாபெரும் வெற்றி!! இதுக்கு எதுக்காம் றினோஸ் தம்பி.
கொன்று குவிக்கபடுவதை..
ஈரமனம் இன்றி.. அலட்சியமாய் வேடிக்கை பார்த்தாலும்..
அழுகின்ற
தமிழ் மக்களை
நினையாமல்..
அரியணையில்..
தன் மக்கள் நிலைத்தால் போதும் என ..
அன்பொழுக நினைத்தவரின் ..
செம்மொழி மாநாடு..
மாபெரும் வெற்றி!! இதுக்கு எதுக்காம் றினோஸ் தம்பி.
Re: செம்மொழி மாநாடு !!
முனாஸ் சுலைமான் wrote:ஈழத்தில் கோரமாய்..
கொன்று குவிக்கபடுவதை..
ஈரமனம் இன்றி.. அலட்சியமாய் வேடிக்கை பார்த்தாலும்..
அழுகின்ற
தமிழ் மக்களை
நினையாமல்..
அரியணையில்..
தன் மக்கள் நிலைத்தால் போதும் என ..
அன்பொழுக நினைத்தவரின் ..
செம்மொழி மாநாடு..
மாபெரும் வெற்றி!! இதுக்கு எதுக்காம் றினோஸ் தம்பி.
ஆமா நல்லா கேளுங்க முனாஸ்
![கோபம்](/users/3212/14/48/64/smiles/2500415925.gif)
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» செம்மொழி தமிழாய்வு மையத்தின் தொல்காப்பியர் விருதுக்கு கந்தசாமி தேர்வு
» உலக தமிழ் எழுத்தாளர் மாநாடு !
» மாடுகள் கூட்டிய மாநாடு...!
» இதழ்களின் வட்டமேஜை மாநாடு
» வவுனியாவில் ஸ்ரீல.மு.கா பேராளர் மாநாடு
» உலக தமிழ் எழுத்தாளர் மாநாடு !
» மாடுகள் கூட்டிய மாநாடு...!
» இதழ்களின் வட்டமேஜை மாநாடு
» வவுனியாவில் ஸ்ரீல.மு.கா பேராளர் மாநாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|