Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Today at 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
2 posters
Page 1 of 1
பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
சென்னை: மக்கள் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் வரை அமைச்சர்கள் யாரும் பாராட்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு விழாக்கள் ஆடம்பரமின்றி நடக்கின்றன. முதல்வர் கலந்துகொள்ளும் விழாவாகினும் வீண் செலவு செய்யக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அவற்றை விரைந்து தீர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மக்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் வரை அமைச்சர்கள் யாரும் பாராட்டு விழாக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் நேற்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சின்னையா இந்த தகவலைத் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
அதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசு விழாக்கள் ஆடம்பரமின்றி நடக்கின்றன. முதல்வர் கலந்துகொள்ளும் விழாவாகினும் வீண் செலவு செய்யக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மக்கள் பிரச்சனைகளுக்கு முக்கியதுவம் கொடுத்து அவற்றை விரைந்து தீர்க்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மக்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் வரை அமைச்சர்கள் யாரும் பாராட்டு விழாக்களில் கலந்துகொள்ளக் கூடாது என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சின்னையா தெரிவித்துள்ளார்.
சென்னை உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி சார்பில் நேற்று மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சின்னையா இந்த தகவலைத் தெரிவித்தார்.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாராட்டுக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடாது: அமைச்சர்களுக்கு ஜெ. தடை உத்தரவு
வரவேற்கத்தக்க முன்னேற்றம் இது தொடரணும்
Similar topics
» புறக்கணிப்பு முடிவு வாபஸ் சட்டசபை கூட்டங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்
» முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!
» முஸ்லீம்களுடன் கை குலுக்க கூடாது : கேம்பிரிட்ஜ் ஆசிரியர்களுக்கு உத்தரவு
» வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
» அரசு விழாக்கள், கூட்டங்களில் பாட்டில் குடிநீருக்குத் தடை
» அமைச்சர்களுக்கு வகுப்பெடுத்தார் மோடி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|