Latest topics
» கால பைரவர் யார்?by rammalar Today at 14:06
» பூக்கள்
by rammalar Today at 8:35
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Wed 26 Jun 2024 - 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Wed 26 Jun 2024 - 4:43
ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல்களையும் தடுப்பது இயலாத காரியம்- ராகுல் பேச்சு
3 posters
Page 1 of 1
ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல்களையும் தடுப்பது இயலாத காரியம்- ராகுல் பேச்சு
நாட்டில் நடைபெறும் 99 சதவீத தீவிரவாதத் தாக்குதல்கள் பாதுகாப்புப் படையினர் தடுத்துக் கொண்டுதான் உள்ளனர். ஆனால், அத்தனை தீவிரவாதத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியம், மிகவும் கடினமான காரியம் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
எதையும் வித்தியாசமாக பேசுவதே ராகுல் காந்தியின் சமீப கால ஸ்டைலாகியுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை இணைத்து, நாட்டை பசுமையாக்க நினைப்பது வீண் வேலை என்று முன்பு பேசினார். இதற்கு கடும் கண்டனங்களை அவர் சம்பாதித்தார்.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியம் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 99 சதவீத தீவிரவாதத்தாக்குதல்களை தீவிரக் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையினரின் சீரிய பணிகள் மூலம் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.
இருப்பினும் ஒவ்வொரு தாக்குதலையும் தடுப்பது என்பது இயலாத காரியம், மிகவும் கடினமானதும் கூட.
முன்பெல்லாம் தீவிரவாதத் தாக்குதலால் நாம் நிலைகுலைந்து போனோம். இப்போது சமாளிக்கப் பழகி விட்டோம். மக்கள் மிகச் சிறந்த முறையில் சமாளி்த்து விடுகிறார்கள். நம்மிடையே ஒற்றுமை அதிகரித்துள்ளது.
நாம் ஒற்றுமையுடன் இருந்து தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடினால் 100 சதவீத தீவிரவாத தாக்குதல்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
அடிமட்ட அளவிலிருந்து தீவிரவாதத்திற்கு எதிரான மனோபாவம் மக்களுக்கு வர வேண்டும். வறுமை ஒழிப்பு, கல்வியறிவை அதிகரிப்பது உள்ளிட்டவை மூலம் இதை சாதிக்க முடியும்.
அமெரிக்காவில் நியூயார்க் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். அதேசமயம், ஆப்கானிஸ்தான் உள்ளி நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கர்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர் என்றார் ராகுல்.
எதையும் வித்தியாசமாக பேசுவதே ராகுல் காந்தியின் சமீப கால ஸ்டைலாகியுள்ளது. நாட்டில் உள்ள நதிகளை இணைத்து, நாட்டை பசுமையாக்க நினைப்பது வீண் வேலை என்று முன்பு பேசினார். இதற்கு கடும் கண்டனங்களை அவர் சம்பாதித்தார்.
இந்த நிலையில் தீவிரவாதத் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது என்பது இயலாத காரியம் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், 99 சதவீத தீவிரவாதத்தாக்குதல்களை தீவிரக் கண்காணிப்பு மற்றும் உளவுத்துறையினரின் சீரிய பணிகள் மூலம் பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.
இருப்பினும் ஒவ்வொரு தாக்குதலையும் தடுப்பது என்பது இயலாத காரியம், மிகவும் கடினமானதும் கூட.
முன்பெல்லாம் தீவிரவாதத் தாக்குதலால் நாம் நிலைகுலைந்து போனோம். இப்போது சமாளிக்கப் பழகி விட்டோம். மக்கள் மிகச் சிறந்த முறையில் சமாளி்த்து விடுகிறார்கள். நம்மிடையே ஒற்றுமை அதிகரித்துள்ளது.
நாம் ஒற்றுமையுடன் இருந்து தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடினால் 100 சதவீத தீவிரவாத தாக்குதல்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியும்.
அடிமட்ட அளவிலிருந்து தீவிரவாதத்திற்கு எதிரான மனோபாவம் மக்களுக்கு வர வேண்டும். வறுமை ஒழிப்பு, கல்வியறிவை அதிகரிப்பது உள்ளிட்டவை மூலம் இதை சாதிக்க முடியும்.
அமெரிக்காவில் நியூயார்க் தாக்குதல் சம்பவத்திற்குப் பின்னர் ஒரு தீவிரவாத தாக்குதல் சம்பவமும் நடைபெறவில்லை. ஆனால் இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாதிகள் தாக்கி வருகின்றனர். அதேசமயம், ஆப்கானிஸ்தான் உள்ளி நாடுகளில் தொடர்ந்து அமெரிக்கர்கள் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர் என்றார் ராகுல்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல்களையும் தடுப்பது இயலாத காரியம்- ராகுல் பேச்சு
எந்த தீவரவாதமும்,மறையவேண்டும்
மனித நேயம் பிறக்கவேண்டும் .
மனித நேயம் பிறக்கவேண்டும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ஒவ்வொரு தீவிரவாத தாக்குதல்களையும் தடுப்பது இயலாத காரியம்- ராகுல் பேச்சு
நாம் ஒற்றுமையுடன் இருந்து தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடினால் 100 சதவீத தீவிரவாத தாக்குதல்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியும். @.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும் ஒவ்வொரு சிறப்பு உண்டு..!
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம்!
» புத்தாண்டில் நல்ல காரியம்
» முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -)
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம்!
» புத்தாண்டில் நல்ல காரியம்
» முறியடிக்க இயலாத சாதனை வீராங்கனை கெமனேசி.(ஒலிம்பிக் -)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|