சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Today at 21:59

» பூக்கள்
by rammalar Today at 19:13

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Today at 19:06

» கால பைரவர் யார்?
by rammalar Today at 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Today at 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Today at 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Today at 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Today at 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Yesterday at 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Yesterday at 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Yesterday at 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Yesterday at 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Yesterday at 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Yesterday at 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Yesterday at 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Yesterday at 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27

» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39

» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04

» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11

» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05

» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02

» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57

» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28

» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45

» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39

» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52

» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37

» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09

வரதட்சணை கொடுமைபுளியங்குடியில் கணவன் கைது Khan11

வரதட்சணை கொடுமைபுளியங்குடியில் கணவன் கைது

Go down

வரதட்சணை கொடுமைபுளியங்குடியில் கணவன் கைது Empty வரதட்சணை கொடுமைபுளியங்குடியில் கணவன் கைது

Post by *சம்ஸ் Fri 24 Dec 2010 - 10:16

புளியங்குடி:புளியங்குடியில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டார்.புளியங்குடி ஊரணி தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது மகன் ரகுமத்துல்லா. இவருக்கும் மதுரையை சேர்ந்த யாஷின் முஹம்மது மகள் பாத்திமாவிற்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பணம், நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்களும் கொடுக்கப்பட்டது.இந்நிலையில் ரகுமத்துல்லா சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது பாத்திமாவிடம் வரதட்சணை கேட்டு மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வந்தனர்.

பாத்திமா இதுகுறித்து கணவர் ரகுமத்துல்லாவிடம் தெரிவித்துள்ளார். ஆனால் ரகுமத்துல்லா இதை கண்டுகொள்ளவில்லை. பின்னர் மனைவியை ரகுமத்துல்லா சிங்கப்பூர் அழைத்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் பாத்திமா கற்பமானார். சிங்கப்பூரிலிருந்து பிரசவத்திற்காக மதுரை வந்தார். குழந்தை பிறந்த பின்பும் ரகுமத்துல்லாவின் குடும்பத்தினர் யாரும் குழந்தையை பார்க்க செல்லவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அதிகமான பணம், நகை ஆகியவை கொண்டு வந்தால் மட்டுமே ரகுமத்துல்லாவுடன் வாழ முடியும், இல்லையென்றால் ரகுமத்துல்லாவிற்கு வேறு ஒரு திருமணம் நடத்துவோம் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.இதுகுறித்து பாத்திமா புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் ரகுமத்துல்லா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 9 பேர் மீது வழக்குபதிவு செய்து ரகுமத்துல்லாவை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

:];: :];: தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum