Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
குடும்ப நல நீதிமன்றங்கள்..
2 posters
Page 1 of 1
குடும்ப நல நீதிமன்றங்கள்..
1984 ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உயர்நீதிமன்றங்களைக் கலந்தாலோசித்து, மாநிலங்கள் குடும்ப நீதிமன்றங்களை அமைக்க வழிவகை செய்யப்பட்டது.
குடும்பத்தில் கணவன், மனைவியரிடையே ஏற்படும் விரிசல்கள், உடலுறவுக்கு மறுக்கும் கணவன் அல்லது மனைவியை சரிக்கட்ட கட்டாயப்படுத்த தொடரப்படும் வழக்குகள், மணவிலக்கு, நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குகள், செல்லுபடியாகும் திருமணமா? செல்லுபடியாகாத திருமணமா? என்பது போன்ற வழக்குகள், குழந்தை பராமரிப்பு, ஜீவனாம்சம், சொத்துரிமைகள் போன்ற குடும்ப விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து இந்த நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன.
குடும்ப நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, ஊடல் கொண்ட இருதுருவங்களாக விலகி நிற்கும் கணவன் மனைவியரிடையே சமரசத்தை ஏற்படுத்துவதுதான். குடும்ப நீதிமன்ற நீதிபதி, பெரும்பாலும், நடுவரைப் போல் சமரச அதிகாரியைப் போல், இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தவே பாடுபடுகிறார். தேவைப்பட்டால் குடும்ப நீதிமன்றம் உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி குடும்ப வழக்குகளில் சமரசம் செய்து வைக்க முயலுகிறது. இருதரப்பிற்கும் உடன்பாட்டை உருவாக்க ஆலோசகர்களையும் நீதிமன்றம் நியமிக்கிறது.
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஏதாவதொரு கட்டத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் சமரசம் ஏற்படும் என்பதற்கான அறிகுறி தோன்றுமானால், சமரசம் உருவாவதற்காக தேவையான அளவிற்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து விட்டு, கணவனும், மனைவியும் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.
குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி, கணவனோ அல்லது மனைவியோ வழக்கறிஞர் வைத்து வழக்கை நடத்தக்கூடாது. நீதி நிலைநாட்டப்படுவதற்கு அவசியமென்று குடும்ப நீதிமன்றம் கருதுமானால் சட்டநிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.
வழக்கில் சம்பந்தப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ விரும்பினால், குடும்ப நீதிமன்ற விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குடும்ப நீதிமன்ற நீதிபதி அவரது உசிதப்படி, அவசியமென்று கருதினால் ரகசியமாக (இன்கேமரா) விசாரணையை நடத்தலாம்.
குடும்பத்தில் கணவன், மனைவியரிடையே ஏற்படும் விரிசல்கள், உடலுறவுக்கு மறுக்கும் கணவன் அல்லது மனைவியை சரிக்கட்ட கட்டாயப்படுத்த தொடரப்படும் வழக்குகள், மணவிலக்கு, நீதிமன்றம் மூலம் விவாகரத்து வழக்குகள், செல்லுபடியாகும் திருமணமா? செல்லுபடியாகாத திருமணமா? என்பது போன்ற வழக்குகள், குழந்தை பராமரிப்பு, ஜீவனாம்சம், சொத்துரிமைகள் போன்ற குடும்ப விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து இந்த நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன.
குடும்ப நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, ஊடல் கொண்ட இருதுருவங்களாக விலகி நிற்கும் கணவன் மனைவியரிடையே சமரசத்தை ஏற்படுத்துவதுதான். குடும்ப நீதிமன்ற நீதிபதி, பெரும்பாலும், நடுவரைப் போல் சமரச அதிகாரியைப் போல், இருவருக்கும் சமரசம் ஏற்படுத்தவே பாடுபடுகிறார். தேவைப்பட்டால் குடும்ப நீதிமன்றம் உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், சமூக நல அமைப்புகள் ஆகியவற்றின் சேவைகளைப் பயன்படுத்தி குடும்ப வழக்குகளில் சமரசம் செய்து வைக்க முயலுகிறது. இருதரப்பிற்கும் உடன்பாட்டை உருவாக்க ஆலோசகர்களையும் நீதிமன்றம் நியமிக்கிறது.
வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, ஏதாவதொரு கட்டத்தில் கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் சமரசம் ஏற்படும் என்பதற்கான அறிகுறி தோன்றுமானால், சமரசம் உருவாவதற்காக தேவையான அளவிற்கு வழக்கு விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்து விட்டு, கணவனும், மனைவியும் சமரசம் செய்து கொள்ள வாய்ப்பளிக்கிறது.
குடும்ப நீதிமன்றங்களில் சட்டப்படி, கணவனோ அல்லது மனைவியோ வழக்கறிஞர் வைத்து வழக்கை நடத்தக்கூடாது. நீதி நிலைநாட்டப்படுவதற்கு அவசியமென்று குடும்ப நீதிமன்றம் கருதுமானால் சட்டநிபுணரின் ஆலோசனையைப் பெறலாம்.
வழக்கில் சம்பந்தப்பட்ட கணவனோ அல்லது மனைவியோ விரும்பினால், குடும்ப நீதிமன்ற விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குடும்ப நீதிமன்ற நீதிபதி அவரது உசிதப்படி, அவசியமென்று கருதினால் ரகசியமாக (இன்கேமரா) விசாரணையை நடத்தலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குடும்ப நல நீதிமன்றங்கள்..
:“: :“:சரண்யா wrote: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|