Latest topics
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
துபாயில் நடந்த வானலை வளர்தமிழின் கவியரங்கம்
Page 1 of 1
துபாயில் நடந்த வானலை வளர்தமிழின் கவியரங்கம்
துபாயில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் 52-வது மாத சிறப்பிதழான “பாதைகளும் பயணங்களும்” வெளியீடு மற்றும் கவியரங்கம் கடந்த 15-ம் தேதி காலை 10 மணியளவில் துபாய் கராமா சிவஸ்டார் பவனில் நடைபெற்றது.
விழாவின் சிறப்பு விருந்தினராக இடியே ஸ்டார் நிறுவனத்தின் வியாபார அபிவிருத்தி பொது மேலாளர் கோவை பாலாஜி பார்த்த சாரதி அவர்களும் மற்றும் மஸ்கட் தமிழ்ச்சங்க கலை இலக்கியச் செயலாளர் பஷீர் அஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.
நர்கீஸ் ஜியா மற்றும் ஜெயா பழனி ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, அமைப்பின் இணைச் செயலாளர் கீழை ராஸா வரவேற்புரை ஆற்றினார். கவிஞர்கள் ஜியாவுதீன் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவியரங்கிற்கு தலைமை வகித்தனர்.
நிவேதிதா ஆனந்தன், நீரோடை மலிக்கா, நர்கீஸ் ஜியா, ஜெயா பழனி, மதுக்கூர் ரூமி, பாஸ் என்ற பாஸ்கரன், கீழை ராஸா, காவிரிமைந்தன், சிம்மபாரதி, சந்திரசேகர், துரை மலைவேல், முகவை காளிதாஸ், செய்யது ஹுசைன், தஞ்சாவூரான், ஜெயராமன் ஆனந்தி, ஒகளூர் நிலவன் மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
தொடர்ந்து பாதைகளும் பயணங்களும் இதழ் வெளியீட்டில் முதல் மூன்று பிரதிகளை பாலாஜி பார்த்தசாரதி, கோவை அசோக், மற்றும் நீரோடை மலிக்கா ஆகியோர் வெளியிட முறையே ஹாஜா முகைதீன், மதுரை மஹாலிங்கம் மற்றும் நர்கீஸ் ஜியாவுதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பாலாஜி பார்த்தசாரதி மற்றும் பஷீர் அஹமது ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் தலைவர் கோவிந்தராஜன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்க, ஆலோசகர் காவிரிமைந்தன் மற்றும் துணைச் செயலாளர் முகவை முகில் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
முதலில் பேசிய சிவஸ்டார் உணவகத்தின் உரிமையாளரும், அமைப்பின் தலைவருமான கோவிந்தராஜன் தமிழ்த்தேரின் பவனி வளைகுடாவெங்கும் இன்னும் சிறப்பாக நடைபெறவேண்டுமென்றும், அதற்காக தமிழார்வலர்கள் பலரும் தமிழ்த்தேரில் இணைய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் பாலாஜி பார்த்தசாரதி, கோவைக்கே உரிய நகைச்சுவையுடன் கூட்டத்தை கலகலப் பூட்டியதுடன், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சில வெற்றி வழிமுறைகளை விழாவின் தலைப்பிற்குள் செலுத்தி, உற்சாக உரையாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பஷீர் அஹமது கவிதை என்பது எந்த இடத்திலிருந்து வரும் என்பதை யாரும் யூகிக்க முடியாது என்று கூறிய அவர், கடந்து வந்த பாதை மற்றும் வரலாற்றை யாரும் மறந்து விடக் கூடாதென்றும், அதே போன்று அழிந்து கொண்டிருக்கும் வரலாறுகளை மீட்டெடுக்கும் பொருட்டு தான் செய்துவரும் ஆராய்ச்சிகளையும் பற்றி பேசியதுடன் ஒரு சிறு கவிதையை வாசித்துக் காட்டி கைதட்டலை அள்ளிக் கொண்டார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய காவிரிமைந்தன் அமீரமெங்கும் பவனிவரும் தமிழ்த்தேர் தலைவர் கோவிந்த ராஜன் கூறியது போல் வளைகுடாவெங்கும் பவனி வரவேண்டும் என்றவர் அதற்கு முதல் படியாக சிறப்பு விருந்தினர் மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து படைப்புகளை தமிழ்த்தேர் இதழுக்கு அனுப்பித் தரவேண்டுமென்ற கோரிக்கையை வைக்க, பஷீர் அவர்களும் மஸ்கட் மற்றும் கத்தார் தமிழ்ச்சங்களிலிருந்து தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத்தின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வண்ணம் சிறப்பு விருந்தினர் பாலாஜி பார்த்த சாராதி அவர்களால் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
இறுதியாக அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. காவிரிமைந்தன், தஞ்சாவூரான், ஆனந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, அபுதாபி பழனி மற்றும் கீழை ராஸா ஆகியோர் நிகழ்ச்சி்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தட்ஸ் தமிழ்
விழாவின் சிறப்பு விருந்தினராக இடியே ஸ்டார் நிறுவனத்தின் வியாபார அபிவிருத்தி பொது மேலாளர் கோவை பாலாஜி பார்த்த சாரதி அவர்களும் மற்றும் மஸ்கட் தமிழ்ச்சங்க கலை இலக்கியச் செயலாளர் பஷீர் அஹமது அவர்களும் கலந்து கொண்டனர்.
நர்கீஸ் ஜியா மற்றும் ஜெயா பழனி ஆகியோரின் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, அமைப்பின் இணைச் செயலாளர் கீழை ராஸா வரவேற்புரை ஆற்றினார். கவிஞர்கள் ஜியாவுதீன் மற்றும் தஞ்சாவூரான் ஆகியோர் கவியரங்கிற்கு தலைமை வகித்தனர்.
நிவேதிதா ஆனந்தன், நீரோடை மலிக்கா, நர்கீஸ் ஜியா, ஜெயா பழனி, மதுக்கூர் ரூமி, பாஸ் என்ற பாஸ்கரன், கீழை ராஸா, காவிரிமைந்தன், சிம்மபாரதி, சந்திரசேகர், துரை மலைவேல், முகவை காளிதாஸ், செய்யது ஹுசைன், தஞ்சாவூரான், ஜெயராமன் ஆனந்தி, ஒகளூர் நிலவன் மற்றும் ஜியாவுதீன் ஆகியோர் கவிபாட கவியரங்கு இனிதே நிறைவுற்றது.
தொடர்ந்து பாதைகளும் பயணங்களும் இதழ் வெளியீட்டில் முதல் மூன்று பிரதிகளை பாலாஜி பார்த்தசாரதி, கோவை அசோக், மற்றும் நீரோடை மலிக்கா ஆகியோர் வெளியிட முறையே ஹாஜா முகைதீன், மதுரை மஹாலிங்கம் மற்றும் நர்கீஸ் ஜியாவுதீன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பாலாஜி பார்த்தசாரதி மற்றும் பஷீர் அஹமது ஆகியோருக்கு அமைப்பின் சார்பில் தலைவர் கோவிந்தராஜன், பொருளாளர் ஆனந்தன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கவுரவிக்க, ஆலோசகர் காவிரிமைந்தன் மற்றும் துணைச் செயலாளர் முகவை முகில் ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
முதலில் பேசிய சிவஸ்டார் உணவகத்தின் உரிமையாளரும், அமைப்பின் தலைவருமான கோவிந்தராஜன் தமிழ்த்தேரின் பவனி வளைகுடாவெங்கும் இன்னும் சிறப்பாக நடைபெறவேண்டுமென்றும், அதற்காக தமிழார்வலர்கள் பலரும் தமிழ்த்தேரில் இணைய வேண்டுமென்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.
தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் பாலாஜி பார்த்தசாரதி, கோவைக்கே உரிய நகைச்சுவையுடன் கூட்டத்தை கலகலப் பூட்டியதுடன், வாழ்வில் வெற்றி பெறுவதற்கான சில வெற்றி வழிமுறைகளை விழாவின் தலைப்பிற்குள் செலுத்தி, உற்சாக உரையாற்றி அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளிச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய பஷீர் அஹமது கவிதை என்பது எந்த இடத்திலிருந்து வரும் என்பதை யாரும் யூகிக்க முடியாது என்று கூறிய அவர், கடந்து வந்த பாதை மற்றும் வரலாற்றை யாரும் மறந்து விடக் கூடாதென்றும், அதே போன்று அழிந்து கொண்டிருக்கும் வரலாறுகளை மீட்டெடுக்கும் பொருட்டு தான் செய்துவரும் ஆராய்ச்சிகளையும் பற்றி பேசியதுடன் ஒரு சிறு கவிதையை வாசித்துக் காட்டி கைதட்டலை அள்ளிக் கொண்டார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய காவிரிமைந்தன் அமீரமெங்கும் பவனிவரும் தமிழ்த்தேர் தலைவர் கோவிந்த ராஜன் கூறியது போல் வளைகுடாவெங்கும் பவனி வரவேண்டும் என்றவர் அதற்கு முதல் படியாக சிறப்பு விருந்தினர் மஸ்கட் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து படைப்புகளை தமிழ்த்தேர் இதழுக்கு அனுப்பித் தரவேண்டுமென்ற கோரிக்கையை வைக்க, பஷீர் அவர்களும் மஸ்கட் மற்றும் கத்தார் தமிழ்ச்சங்களிலிருந்து தன்னாலான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத்தின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வண்ணம் சிறப்பு விருந்தினர் பாலாஜி பார்த்த சாராதி அவர்களால் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.
இறுதியாக அமைப்பின் பொதுச்செயலாளர் சிம்மபாரதி நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. காவிரிமைந்தன், தஞ்சாவூரான், ஆனந்தன், ஜியாவுதீன், சிம்மபாரதி, அபுதாபி பழனி மற்றும் கீழை ராஸா ஆகியோர் நிகழ்ச்சி்க்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தட்ஸ் தமிழ்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» கவியரங்கம்.
» துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை சங்கமம்
» துபாயில் சூப்பர் பஸ்....
» நான் துபாயில்....
» துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு
» துபாய் வானலை வளர்தமிழ் அமைப்பின் கவிதை சங்கமம்
» துபாயில் சூப்பர் பஸ்....
» நான் துபாயில்....
» துபாயில் இந்தியருக்கு 6 கோடி பரிசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|