சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

தூங்கு செல்லம் தூங்கு…  Khan11

தூங்கு செல்லம் தூங்கு…

Go down

தூங்கு செல்லம் தூங்கு…  Empty தூங்கு செல்லம் தூங்கு…

Post by ஹம்னா Tue 28 Dec 2010 - 18:54

தூங்கு செல்லம் தூங்கு…  Sleeping


தூக்கத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வேகமாக வளர்கிறது. உங்கள் செல்லக் குழந்தைகளும் சுகமாக தூங்கி, ஆரோக்கியமாக வளர இந்த வழிகளை கடைபிடிக்கலாம்…

* குழந்தைகள் தூங்குவதற்கான முன்னேற்பாடுகள் அவசியம். படுக்கை அறை வெளிச்சம் குறைவான இடமாகவும், எந்தவித சத்தமும் தூக்கத்திற்கு இடைறு செய்யாத இடமாகவும் இருக்க வேண்டும். அதிகம் வெப்பமான அறையாக இருக்கக் கூடாது. காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும்.

* படுக்கை மெத்தை மற்றும் குழந்தைகள் தூங்கும்போது உடுத்தியிருக்கும் துணி போன் றவை சுத்தமாகவும், ஈரமின்றியும் இருக்க வேண் டும். படுக்கை அறை மற்றும் குழந்தையின் உடல் ஈ, எறும்பு மற்றும் பூச்சிகள் நெருங்கி வர வாய்ப்பில்லாதவாறு சுத்தமாக இருக்க வேண்டும்.

* குழந்தைகள் உறங்கும்போது அமைதியை காத்து அசவுகரியங்களை களைவதில் கவனம் செலுத்துங்கள்.

* தாய்மார்கள் தங்கள் குழந்தை தூங்கும் நேரத்தை அறிந்து வைத்திருப்பார்கள். சில அறி குறிகளை வைத்து குழந்தைகள் தூங்க ஆயத்த மாகிறது என்பதை கண்டுகொள்வர். குழந்தை கள் விளையாட்டை நிறுத்தி கண்களை கசக்கத் தொடங்கினால் உறக்கம் கண்ணைக் கட்டுகிறது என்று அர்த்தம். அப்போது குழந்தைகளுக்கு கொட்டாவி வரலாம். சில குழந்தைகள் திடீ ரென்று அர்த்தமில்லாமல் அழத் தொடங்கும். இன்னும் சில குழந்தைகள் அம்மாவின் இடுப்பு, தோளில் இருந்தபடியே தூங்கி வழியத் தொடங்கும். இவையெல்லாம் தூக்கத்தின் அறிகுறிகள். இவற்றை கண்டு உணரும் தாய்மார்கள் லேசாக தாலாட்டைப் பாடி தொட்டில் அல்லது பாயில் கிடத்தினால் குழந்தை ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிடும்.

* சுழற்சி முறையில் சரியான நேரத்திற்கு உறங்கச் செல்கிறதா என்று கவனியுங்கள். குழந்தைகள் பிறந்த சில மாதங்களை தூங்கியேதான் கழிக்கும். பால் குடிக்கும் நேரத்தில் கூட அரைகுறை தூக்கத்தில்தான் இருக்கும். முழித்திருப்பது, விளையாடும் நேரம் மிகக்குறுகியதாகவே இருக்கும். இந்த வேளைகளை தவிர்த்து சரியான இடைவெளியில் குழந்தைகள் தூங்க செல்கிறதா? என்பதில் பெற்றோர் கவனம் வைக்க வேண்டும். சரியான நேரத்திற்கு உணவு புகட்டி உறங்க வைக்க வேண்டும்.


* குழந்தைகள் தூங்கும் சூழல் எப்போதும் ஒன்றுபோல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தொட்டிலில் போடுவது, சப்தம் எழுப்பும் பொம்மைகளுடன் கிடத்துவது, தாலாட்டு பாடுவது, தட்டிக் கொடுத்து தூங்க வைப்பது என்று எந்த சூழலில் குழந்தை தூங்கப் பழகுகிறதோ, அந்தச் சூழல் தினமுமகிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண் டும். அதேபோல தினமும் கதைசொல்லி, பாட்டுப்பாடி தூங்க வைத்துவிட்டு திடீரென்று அவைகளை நிறுத்தி விடுவதுகூட குழந்தையின் தூக்கத்திற்கு இடைறாக அமையும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* குழந்தை வயிற்றுக்கு சாப்பிட்ட பிறகும், நன்கு குளிப்பாட்டிய பிறகும் தூங்க வைத்தால் நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறும். குழந்தை தூங்கத் தொடங்கிய பிறகும் கதை சொல்வதைத் தொடரக்கூடாது. தொட்டிலை ஆட்டவும் கூடாது.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum