சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி Khan11

சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி

2 posters

Go down

சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி Empty சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 3:58

சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி
லக்ஷ்மி பரசுராமன்
இலங்கை யைச் சேர்ந்த இரு தமிழ் இளை ஞர்கள் சைப்பிரஸ் தெக்கெ லிய கடலில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரி யொருவர் தெரிவித்தார்.

லிங்க கொடிவேல் வினோராஜ் (21) மற்றும் முத்துலிங்கம் பிரபா கர் (26) ஆகிய இலங்கையர்கள் இருவரே சம்பவத்தில் உயிரிழந்திருப்பதாக சைப்பிரஸிலுள்ள இலங்கை கொன்சுயூலர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இச்சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. சைப்பிரஸில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள் கடலில் நீராடியுள்ளனர். இதன்போதே மேற்படி இரு இளைஞர்களும் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். நீராடச் சென்று சுமார் 15 நிமிடங்களில் தம்முடன் நீராடிய இரு இளைஞர்களையும் காணவில்லையென ஏனைய மூன்று நண்பர்களும் சைப்பிரஸ் பொலிஸில் முறையிட்டதையடுத்தே, பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சுமார் மூன்று மணித்தியாலங்களின் பின் சென்று தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன் போது இலங்கையைச் சேர்ந்த மேற்படி இரு தமிழ் இளைஞர்களினதும் சடலங்கள் கரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவர்களுடைய சொந்த இடம், வயது மற்றும் ஏனைய விவரங்கள் தொடர்பாக சைப்பிரஸ் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அமைச்சின் கொன்சுயுலர் பிரிவு சைப்பிரஸிலுள்ள கொன்சுலர் பிரிவுடன் இணைந்து உயிரிழந்தவர்களின் சடலங்களை இலங்கைக்கு எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சின் அதிகாரி கூறினார்.

இவ்விருவரும் நீந்துவதற்கு தெரி யாமல் கடலுக்குச் சென்றதன் விபரீ தமே இதுவென சைப்பிரஸ் பொலி ஸார் தெரிவித்துள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி Empty Re: சைப்பிரஸ் கடலில் இரு இலங்கை இளைஞர்கள் பலி

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:51

:!#:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை கடலில் மர்ம தீப்பிழம்பு
» வங்கக் கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது- சென்னை வானிலை ஆய்வு மையம்
» சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மாற்ற மாட்டோம்: இலங்கை அறிவிப்பு
» இலங்கை தமிழர் பிரச்சினை:இந்தியா-இலங்கை ஒப்பந்தம்
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum