சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by rammalar Today at 9:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21

» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27

» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17

» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15

» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53

» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47

» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42

» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55

» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24

» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18

» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33

» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44

» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59

» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13

» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06

» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45

» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17

» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16

» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29

» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30

» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15

» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27

» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25

» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24

» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23

» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30

» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25

» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23

» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47

எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி Khan11

எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி

Go down

எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி Empty எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 5:00

பெங்களூர்: சுரங்க ஊழல் புகாருக்குள்ளாகியுள்ள எதியூரப்பா மீதான புகார்களை விசாரிக்குமாறு கர்நாடக லோக் ஆயுக்தாவுக்கு அம்மாநில ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் அனுமதி அளித்துள்ளார்.

மேலும் எதியூரப்பா மீது குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுரங்க ஊழல் குறித்த லோக் ஆயுக்தாவின் அறிக்கையை முழுமையாகப் பரிசீலித்த ஆளுநர் பரத்வாஜ், அதில் கோரியுள்ளபடி எதியூரப்பாவுக்கு எதிரான விசாரணை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார் என்று ராஜ்பவன் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்த அறிக்கையை வெளியிட்ட லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே அதன் பிரதியை மத்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

புதிதாக பதவியேற்றுள்ள லோக் ஆயுக்தா நீதிபதி சிவராஜ் பாட்டீல், விரைவில் எதியூரப்பா மீதான நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி Empty Re: எதியூரப்பா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு ஆளுநர் அனுமதி

Post by kalainilaa Thu 4 Aug 2011 - 5:01

ஊழலின் மொத்த உருவமாய் இருந்துக்கொண்டு ,பிஜேபி ஊழலை பத்தி பேசுவது தான் வேடிக்கை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக் ஆயுக்தாவுக்கு iலா அரசு திட்டவட்ட மறுப்பு
» என் மீதான காங்கிரஸின் ஊழல் புகாரை காங். நிரூபிக்கும் வரை உண்ணாவிரதம்- அன்னா
» ஆளுநர் அலவிக்காக பிரார்த்தியுங்கள்
» ஆளுநர் அலவிக்கு கெளரவிப்பு விழா
» விளம்பர அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி யாழ். மாநகர சபைக்கு 50 லட்சம் ரூபா நட்டம்; தொடர்கிறது மாநகர முதல்வரின் ஊழல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum