Latest topics
» பலவகை -ரசித்தவைby rammalar Today at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
Page 1 of 1
ஏன் குழந்தை பிறந்தவுடன் அழுகிறது? இன்னும் சுவாரஸ்யமான சில..
வேகமான கார்கள்(பெராரி enzo போல ) 8 .1 மீட்டர் வரை வேகத்தை ஆர்முடுக்கும் . அதாவது ௦ இலிருந்து 60 mph வரை தனது வேகத்தை 3 .3 செக்கனில் கொண்டு வரும் ..ஆனால் சிறுத்தை இந்த காரை விட வேகம் . 3 அடிகள் வைத்தவுடனனேயே 40 mph வேகத்தை பெற்றுவிடும்.
இந்த சீதா ஓடுவதற்கே பிறந்த மிருகம் போல உடல் வடிவமைப்பு . சீதாவின் மெலிந்த கால்கள் சிறிய தலை ,மிருதுவான உடல்ப்பகுதி அனைத்தும் காற்றால் ஏற்ப்படும் தடையை குறைக்கிறது .அதன் சராசரி எடை 57 கிலோ கிராம்கள். அதனால் தூக்கி ஓடுவதற்கு அதிக எடையும் இல்லை .
அதன் பலமான இதயத்திநூடு கூடுதலான இரத்தம் பம்பப்படுகிறது .பெரிய நுரையீரல் மற்றும் மூக்குத்துவாரம் கூடுதலான காற்றை உள்ளெடுத்து வெளிவிட உதவுகிறது .அதன் இதயத்துடிப்பும் வேகத்திற்கு ஏற்ப்ப அதிகரிக்கிறது .
புதிதாக குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறது . பெற்றோர் சந்தோசத்தில் இருந்தாலும் அந்த குழந்தை அழுவதற்கு உயிரியல் காரணம் இருக்கிறது .
தாயின் கருப்பையினுள் இருந்த குழந்தை முதன் முதலாக வெளி உலகிற்க்கு வரும் போது முதலாவது தப்பி பிழைக்கும் செயலை தொடங்குகிறது . அது அழுகையுடன் தொடங்குகிறது .
அது உயிர் வாழ அவசியமான இந்த கத்தலுடன் கூடிய அழுகை மூலம் இதுவரை பலூன் போல செயல்ப்படாது இருந்த அதன் நுரையீரல் முதன் முதல் காற்றை சுவாசிக்கிறது .
சுவாரசியமான சில ...
நீங்க வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால் வாயின் வலது பக்கத்தால் உணவை அரைப்பீர்கள் . இடது பக்கமாக இருந்தால் இடதுபக்கமாக ..
பசி எடுப்பது நின்றால் அதிகமாக நீரை அருந்துங்கள் . உடல் நீரை இழந்தால் பசியெடுக்கும் பொறிமுறை செயலற்று போகும்
வெங்காயம் உரிக்கும் போது சூவிங்கம் போட்டால் கண்ணீர் வருவதை தடுக்கலாம் .
சங்கை காதுக்குள் வைக்கும் போது எமக்கு கேக்கும் சத்தம் காத்து நரம்புகளிநூடு மேலும் கீழும் பாயும் இரத்தத்தின் சத்தம் .
டயிடணிக் கப்பல் செய்ய ஏழு மில்லியன்கள் செலவு .படம் எடுக்க 200 மில்லியன்கள் செலவு
முயல் ,கிளியால் மட்டுமே தலையை திருப்பாமல் தமது முதுகுப்பக்கத்தை பார்க்க முடியும் .
இந்த சீதா ஓடுவதற்கே பிறந்த மிருகம் போல உடல் வடிவமைப்பு . சீதாவின் மெலிந்த கால்கள் சிறிய தலை ,மிருதுவான உடல்ப்பகுதி அனைத்தும் காற்றால் ஏற்ப்படும் தடையை குறைக்கிறது .அதன் சராசரி எடை 57 கிலோ கிராம்கள். அதனால் தூக்கி ஓடுவதற்கு அதிக எடையும் இல்லை .
அதன் பலமான இதயத்திநூடு கூடுதலான இரத்தம் பம்பப்படுகிறது .பெரிய நுரையீரல் மற்றும் மூக்குத்துவாரம் கூடுதலான காற்றை உள்ளெடுத்து வெளிவிட உதவுகிறது .அதன் இதயத்துடிப்பும் வேகத்திற்கு ஏற்ப்ப அதிகரிக்கிறது .
புதிதாக குழந்தை பிறந்தவுடன் அது அழுகிறது . பெற்றோர் சந்தோசத்தில் இருந்தாலும் அந்த குழந்தை அழுவதற்கு உயிரியல் காரணம் இருக்கிறது .
தாயின் கருப்பையினுள் இருந்த குழந்தை முதன் முதலாக வெளி உலகிற்க்கு வரும் போது முதலாவது தப்பி பிழைக்கும் செயலை தொடங்குகிறது . அது அழுகையுடன் தொடங்குகிறது .
அது உயிர் வாழ அவசியமான இந்த கத்தலுடன் கூடிய அழுகை மூலம் இதுவரை பலூன் போல செயல்ப்படாது இருந்த அதன் நுரையீரல் முதன் முதல் காற்றை சுவாசிக்கிறது .
சுவாரசியமான சில ...
நீங்க வலதுகை பழக்கம் உள்ளவராக இருந்தால் வாயின் வலது பக்கத்தால் உணவை அரைப்பீர்கள் . இடது பக்கமாக இருந்தால் இடதுபக்கமாக ..
பசி எடுப்பது நின்றால் அதிகமாக நீரை அருந்துங்கள் . உடல் நீரை இழந்தால் பசியெடுக்கும் பொறிமுறை செயலற்று போகும்
வெங்காயம் உரிக்கும் போது சூவிங்கம் போட்டால் கண்ணீர் வருவதை தடுக்கலாம் .
சங்கை காதுக்குள் வைக்கும் போது எமக்கு கேக்கும் சத்தம் காத்து நரம்புகளிநூடு மேலும் கீழும் பாயும் இரத்தத்தின் சத்தம் .
டயிடணிக் கப்பல் செய்ய ஏழு மில்லியன்கள் செலவு .படம் எடுக்க 200 மில்லியன்கள் செலவு
முயல் ,கிளியால் மட்டுமே தலையை திருப்பாமல் தமது முதுகுப்பக்கத்தை பார்க்க முடியும் .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|