Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Today at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Yesterday at 19:27
» காவல் தெய்வம்
by rammalar Yesterday at 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Yesterday at 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
ரமழானில் ஒரு நாள்...!
+2
ஹம்னா
நண்பன்
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ரமழானில் ஒரு நாள்...!
ரமழானில் ஒரு நாள்...!
ஒரு முஸ்லிம் ரமழானில் தனது ஒருநாள் வாழ்வை எவ்வாறு பயனுள்ள, நன்மைகள் நிறைந்த ஒன்றாகத் திட்டமிட்டுக் கொள்ள லாம் என்பதற்கான மாதிரி வழிகாட்டல் ஒன்றை கீழே தருகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு ரமழானின் ஒவ்வொரு நாளையும் உச்ச பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள முயற்சி எடுப்போம்.
ஸ¤பஹுக்கு முன்:
தஹஜ்ஜுத் “மறுமையைப் பயந்து தன் இரட்சகனின் அருளில் ஆதரவு வைத்து இரவு காலங்களில் சிரம்பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிற அவரா அல்லது (இணை வைப்பவரா) சிறந்தவர்?” (அஸ்ஸ¤மர்: 09) என்று அல்குர்ஆன் வினவுகிறது.
ஸஹர்: “நீங்கள் ஸஹர் உணவருந்துங்கள். அது பரகத் பொருந்தியது.” என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஸ¤பஹ் தொழுகைக்கான அதான் ஒலிக்கும் வரை இஸ்திஃபார்:
“அதிகாலை வேளைகளில் அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள்” (அத்தாரியாத்:18) என நல்லடி யார்கள் பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.
ஸ¤பஹ் தொழுகையின் முன்னைய ஸ¤ன்னத் தொழுகையை நிறைவேற்றல்:
“பஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் ஸ¤ன்னத் எனக்கு உலகையும் அதிலுள்ள அனைத்தையும் விட மிகவும் விருப்பத்துக்குரியது” என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பஜ்ர் உதயத்தின் பின்:
ஸ¤பஹ் தொழுகைக்கு நேரகாலத்துடன் ஜமாஅத்துடன் தொழ பள்ளிவாசலுக்குச் செல்லுதல்: நபியவர்கள் கூறினார்கள், “ஸ¤பஹ் தொழுகையிலும் இஷா தொழுகையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் அவையிரண்டுக்குமாக தவழ்ந்தேனும் வருவார்கள்.” (புகாரி, முஸ்லிம்)
இகாமத் சொல்லப்படும் வரையில் திக்ர், துஆ போன்றவற்றில் ஈடுபடல்.
“அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படமாட் டாது” (அஹ்மத், திர்மிதி, அபூதாவுத்)
சூரிய உதயம் வரையில் பள்ளிவாசலில் அமர்ந்து திக்ர், அல்குர்ஆன் ஓதலில் ஈடுபடல், இந்நேரத்தில் காலைநேர திக்ர்களையும் ஓதலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு சூரியன் உதயமாகும் வரை மஸ்ஜிதிலே அமர்ந்திருப்பார்கள்.
ளுஹாவின் இரண்டு ரக்அத்துகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “யார் ஸ¤பஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது பின்னர் சூரியன் உதயமாகும் வரை அமர்ந்திருந்து திக்ர் செய்து பின்னர் 2 ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு ஒரு ஹஜ்ஜும் ஒரு உம்ராவும் செய்த நன்மை முழுமையாகக் கிடைக்கும்.”
(திர்மிதி)
அன்றைய நாளின் பரக்கத்துக்காக பிரார்த்தித்தல்:
“யா அல்லாஹ் இன்றைய தினத்தின் நன்மைகளை உன்னிடம் தேடுகிறேன். அதன் வெற்றியையும் உதவியையும் ஒளியையும் பரக்கத்தையும் நேர்வழியையும் வேண்டுகிறேன். இன்றைய தினத்தின் தீங்கையும் இதன் பிறகு ஏற்படும் தீங்கையும் விட்டு பாதுகாவல் தேடுகிறேன்” என்று நபியவர்கள் பிரார்த்திப்பார்கள்” (அபூதாவுத்)
நன்மையை நாட்டம் வைத்து சிறிதளவு உறக்கம் கொள்ளல்: முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், “நான் எனது வணக்கத்தில் நன்மையை எதிர்பார்ப்பதுபோல தூக்கத்திலும் நன்மையை எதிர்பார்க்கிறேன்”
கற்றலில் அல்லது உத்தியோகத்தில் ஈடுபடல்: நபியவர்கள் கூறினார்கள், “தனது உழைப்பின் மூலம்தான் ஒருவன் சிறந்த உணவைச் சாப்பிட முடியும். அல்லாஹ்வின் நபி தாவூத் (அலை) தனது உழைப்பால் உண்பவராக இருந்தார்.” (புகாரி)
நாள் முழுவதும் இறைதியானத்தில் திளைத்திருத்தல்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “சுவனவாசிகள், தாம் அல்லாஹ்வின் நினைவு இல்லாத நிலையில் கடத்திய நேரங்களுக்காக மறுமையில் கைசேதப்பட்டுக் கொள்வார்கள்.” (தபராணி)
அன்றைய நாளுக்கான தருமம் மலக்குகளின் பிரார்த்தனையை உணர்வுபூர்வமாக உள்ளத்தில் கொள்ளல். “யா அல்லாஹ் செலவு செய்வோருக்கு பிரதியீட்டைக் கொடுப்பாயாக!
2. ளுஹர் தொழுகை:
ளுஹர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்றல். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் தூதர் இறைவழிகாட்டலின் வழிமுறைகளை கற்றுத்தந்தார்கள். இறைவழி காட்டலின் வழிமுறைகளுள் ஒன்றுதான் அதான் சொல்லப்படுகின்ற மஸ்ஜிதில் தொழுகையை நிலைநாட்டுவதாகும்.”
நன்நோக்கத்துடன் சிறிது ஓய்வு கொள்ளல்: “உமது உடம்புக்கு நீ செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
ஒரு முஸ்லிம் ரமழானில் தனது ஒருநாள் வாழ்வை எவ்வாறு பயனுள்ள, நன்மைகள் நிறைந்த ஒன்றாகத் திட்டமிட்டுக் கொள்ள லாம் என்பதற்கான மாதிரி வழிகாட்டல் ஒன்றை கீழே தருகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு ரமழானின் ஒவ்வொரு நாளையும் உச்ச பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள முயற்சி எடுப்போம்.
ஸ¤பஹுக்கு முன்:
தஹஜ்ஜுத் “மறுமையைப் பயந்து தன் இரட்சகனின் அருளில் ஆதரவு வைத்து இரவு காலங்களில் சிரம்பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிற அவரா அல்லது (இணை வைப்பவரா) சிறந்தவர்?” (அஸ்ஸ¤மர்: 09) என்று அல்குர்ஆன் வினவுகிறது.
ஸஹர்: “நீங்கள் ஸஹர் உணவருந்துங்கள். அது பரகத் பொருந்தியது.” என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
ஸ¤பஹ் தொழுகைக்கான அதான் ஒலிக்கும் வரை இஸ்திஃபார்:
“அதிகாலை வேளைகளில் அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள்” (அத்தாரியாத்:18) என நல்லடி யார்கள் பற்றி அல்குர்ஆன் கூறுகிறது.
ஸ¤பஹ் தொழுகையின் முன்னைய ஸ¤ன்னத் தொழுகையை நிறைவேற்றல்:
“பஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் ஸ¤ன்னத் எனக்கு உலகையும் அதிலுள்ள அனைத்தையும் விட மிகவும் விருப்பத்துக்குரியது” என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
பஜ்ர் உதயத்தின் பின்:
ஸ¤பஹ் தொழுகைக்கு நேரகாலத்துடன் ஜமாஅத்துடன் தொழ பள்ளிவாசலுக்குச் செல்லுதல்: நபியவர்கள் கூறினார்கள், “ஸ¤பஹ் தொழுகையிலும் இஷா தொழுகையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் அவையிரண்டுக்குமாக தவழ்ந்தேனும் வருவார்கள்.” (புகாரி, முஸ்லிம்)
இகாமத் சொல்லப்படும் வரையில் திக்ர், துஆ போன்றவற்றில் ஈடுபடல்.
“அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படமாட் டாது” (அஹ்மத், திர்மிதி, அபூதாவுத்)
சூரிய உதயம் வரையில் பள்ளிவாசலில் அமர்ந்து திக்ர், அல்குர்ஆன் ஓதலில் ஈடுபடல், இந்நேரத்தில் காலைநேர திக்ர்களையும் ஓதலாம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுபஹ் தொழுகையை நிறைவேற்றிவிட்டு சூரியன் உதயமாகும் வரை மஸ்ஜிதிலே அமர்ந்திருப்பார்கள்.
ளுஹாவின் இரண்டு ரக்அத்துகள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “யார் ஸ¤பஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது பின்னர் சூரியன் உதயமாகும் வரை அமர்ந்திருந்து திக்ர் செய்து பின்னர் 2 ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு ஒரு ஹஜ்ஜும் ஒரு உம்ராவும் செய்த நன்மை முழுமையாகக் கிடைக்கும்.”
(திர்மிதி)
அன்றைய நாளின் பரக்கத்துக்காக பிரார்த்தித்தல்:
“யா அல்லாஹ் இன்றைய தினத்தின் நன்மைகளை உன்னிடம் தேடுகிறேன். அதன் வெற்றியையும் உதவியையும் ஒளியையும் பரக்கத்தையும் நேர்வழியையும் வேண்டுகிறேன். இன்றைய தினத்தின் தீங்கையும் இதன் பிறகு ஏற்படும் தீங்கையும் விட்டு பாதுகாவல் தேடுகிறேன்” என்று நபியவர்கள் பிரார்த்திப்பார்கள்” (அபூதாவுத்)
நன்மையை நாட்டம் வைத்து சிறிதளவு உறக்கம் கொள்ளல்: முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள், “நான் எனது வணக்கத்தில் நன்மையை எதிர்பார்ப்பதுபோல தூக்கத்திலும் நன்மையை எதிர்பார்க்கிறேன்”
கற்றலில் அல்லது உத்தியோகத்தில் ஈடுபடல்: நபியவர்கள் கூறினார்கள், “தனது உழைப்பின் மூலம்தான் ஒருவன் சிறந்த உணவைச் சாப்பிட முடியும். அல்லாஹ்வின் நபி தாவூத் (அலை) தனது உழைப்பால் உண்பவராக இருந்தார்.” (புகாரி)
நாள் முழுவதும் இறைதியானத்தில் திளைத்திருத்தல்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “சுவனவாசிகள், தாம் அல்லாஹ்வின் நினைவு இல்லாத நிலையில் கடத்திய நேரங்களுக்காக மறுமையில் கைசேதப்பட்டுக் கொள்வார்கள்.” (தபராணி)
அன்றைய நாளுக்கான தருமம் மலக்குகளின் பிரார்த்தனையை உணர்வுபூர்வமாக உள்ளத்தில் கொள்ளல். “யா அல்லாஹ் செலவு செய்வோருக்கு பிரதியீட்டைக் கொடுப்பாயாக!
2. ளுஹர் தொழுகை:
ளுஹர் தொழுகையை அதற்குரிய நேரத்தில் ஜமாஅத்துடன் நிறைவேற்றல். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் தூதர் இறைவழிகாட்டலின் வழிமுறைகளை கற்றுத்தந்தார்கள். இறைவழி காட்டலின் வழிமுறைகளுள் ஒன்றுதான் அதான் சொல்லப்படுகின்ற மஸ்ஜிதில் தொழுகையை நிலைநாட்டுவதாகும்.”
நன்நோக்கத்துடன் சிறிது ஓய்வு கொள்ளல்: “உமது உடம்புக்கு நீ செலுத்த வேண்டிய கடமை இருக்கிறது” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழானில் ஒரு நாள்...!
நண்பன் wrote:ஸ¤பஹ் தொழுகையின் முன்னைய ஸ¤ன்னத் தொழுகையை நிறைவேற்றல்:
“பஜ்ர் தொழுகையின் இரண்டு ரக்அத் ஸ¤ன்னத் எனக்கு உலகையும் அதிலுள்ள அனைத்தையும் விட மிகவும் விருப்பத்துக்குரியது” என நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
.
பஜரின் முன் ஸுன்னத் உலகையிம் உலகில் உள்ள அனைத்தையும் விட சிற்ந்தது !
நம் சகோதரர்கள் பெரும்பாலானோர் ஸுன்னத் தொழுகையில் கவணம் செலுத்துவது கிடையாது !
பர்ழுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே போன்று ஸுன்னத்திற்க்கு கொடுக்க வேண்டும் ஸுன்னத்து தானே என்று அலட்சியம் செய்யாக்கூடாது ஸுன்னத்துக்கள் நம் பர்ழில் ஏற்படக்கூடிய சிரிய குறைககளை நிவர்த்தி செய்யக் கூடியவைகள் ஸுன்னத்துதான் என்பதை மறந்து விடகூடாது !
Re: ரமழானில் ஒரு நாள்...!
சரியாக சொன்னீர்கள் அபுஅஜ்மல் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய விசயம்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரமழானில் ஒரு நாள்...!
பயனுள்ள தகவல் நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: ரமழானில் ஒரு நாள்...!
நல்ல தகவல்களுக்கு நன்றி நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ரமழானில் உம்ராச் செய்வது:
» ரமழானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
» ரமழானில் பிற இன மக்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது!
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
» ரமழானில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள்
» ரமழானில் பிற இன மக்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது!
» கல்யாண நாள் வருசத்துல பல நாள் வருதுங்க...அதான்!
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|