Latest topics
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதைby rammalar Yesterday at 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Yesterday at 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Yesterday at 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Yesterday at 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Sun 30 Jun 2024 - 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
சீமெந்திற்கான செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
2 posters
Page 1 of 1
சீமெந்திற்கான செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோர் மீது அரசு நடவடிக்கை
சீமெந்திற்கான செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
கடந்த 6 மாத காலத்தில் நாடெங்கிலும் 20,000 சுற்றிவளைப்புகள்
லோரன்ஸ் செல்வநாயகம்
அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்தல் அதிக விலையில் விற்றல் தொடர்பான 20,000 சுற்றி வளைப்புக்கள் கடந்த 6 மாத காலங்களில் நடத்தப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 48 மில்லியன் ரூபா தண்டப் பணம் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் அடுத்து வரும் ஆறு மாத காலத்தில் 50,000 சுற்றி வளைப்புக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள் ளதாகத் தெரிவித்த அமைச்சர், நாடளாவிய ரீதியில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சீமெந்து, அரிசி போன்றவற்றைப் பதுக்கி வைத்து அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் காட்டி பின்னர் அதிக விலைக்கு விற்பதற்கு வர்த்தகர்கள் சிலர் முயன்றனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றிவளைப்பு காரணமாக அம் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைப் பட்டியலைக் காட்சிப் படுத்தாக வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை சீமெந்துத் தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் திங்கட்கிழமையுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தர நிர்ணயம் தொடர்பான விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ள சீமெந்தை சந்தைக்குவிட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் தெரிவித்த அமைச்சர்; தரநிர்ணய சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட அநாவசிய தாமதமே சீமெந்து பற்றாக்குறைக்கான காரணமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
சீமெந்து பக்கற்றுகளைப் பதுக்கி வைத்து அதனை கூடிய விலையில் விற்பனை செய்ய முயன்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்தினைத் துறைமுகத்திலிருந்து பொறுப்பேற்பதில் சில ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன. அந்த நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் ச. தொ. ச. மூலம் இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து விற்பனைக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக முன்னரைவிட 22 வீதம் மேலதிக சீமெந்து தேவை நாட்டில் உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எவ்வாறா யினும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் போதியளவு சீமெந்தை நாட்டில் எப்பகுதியிலும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சீமெந்திற்கான செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
கடந்த 6 மாத காலத்தில் நாடெங்கிலும் 20,000 சுற்றிவளைப்புகள்
லோரன்ஸ் செல்வநாயகம்
அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கி வைத்தல் அதிக விலையில் விற்றல் தொடர்பான 20,000 சுற்றி வளைப்புக்கள் கடந்த 6 மாத காலங்களில் நடத்தப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 48 மில்லியன் ரூபா தண்டப் பணம் அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நுகர்வோரைப் பாதுகாக்கும் வகையில் அடுத்து வரும் ஆறு மாத காலத்தில் 50,000 சுற்றி வளைப்புக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள் ளதாகத் தெரிவித்த அமைச்சர், நாடளாவிய ரீதியில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சீமெந்து, அரிசி போன்றவற்றைப் பதுக்கி வைத்து அவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாகக் காட்டி பின்னர் அதிக விலைக்கு விற்பதற்கு வர்த்தகர்கள் சிலர் முயன்றனர். நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளின் சுற்றிவளைப்பு காரணமாக அம் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.
அதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைப் பட்டியலைக் காட்சிப் படுத்தாக வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை சீமெந்துத் தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் திங்கட்கிழமையுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படுமென அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
தர நிர்ணயம் தொடர்பான விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி இறக்குமதி செய்யப்பட்டுள்ள சீமெந்தை சந்தைக்குவிட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் இது தொடர்பில் தெரிவித்த அமைச்சர்; தரநிர்ணய சான்றிதழைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்ட அநாவசிய தாமதமே சீமெந்து பற்றாக்குறைக்கான காரணமெனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-
சீமெந்து பக்கற்றுகளைப் பதுக்கி வைத்து அதனை கூடிய விலையில் விற்பனை செய்ய முயன்றவர்களை இனங்கண்டு அவர்களுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நான் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.
இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்தினைத் துறைமுகத்திலிருந்து பொறுப்பேற்பதில் சில ஆவணங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளன. அந்த நடவடிக்கைகள் நிறைவுபெற்றதும் ச. தொ. ச. மூலம் இறக்குமதி செய்யப்பட்ட சீமெந்து விற்பனைக்கு விடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகள் காரணமாக முன்னரைவிட 22 வீதம் மேலதிக சீமெந்து தேவை நாட்டில் உள்ளது எனக் குறிப்பிட்ட அமைச்சர், எவ்வாறா யினும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் போதியளவு சீமெந்தை நாட்டில் எப்பகுதியிலும் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சீமெந்திற்கான செயற்கைத் தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
நல்ல அம்சம்தான் பகிர்வுக்கு நன்றி தொடர்ந்து தாருங்கள்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» செயற்கைத் தோட்டம்
» முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !
» சீமெந்து தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
» குப்பிலாம்பு யுகத்துக்கு முற்றுப்புள்ளி
» காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
» முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !
» சீமெந்து தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி
» குப்பிலாம்பு யுகத்துக்கு முற்றுப்புள்ளி
» காது கேளாமைக்கு முற்றுப்புள்ளி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|